Skip to content

Editor

திருப்பூர்- டிச., 29ம் தேதி திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு

  • by Editor

தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தை அரசியல் ரீதியாக மேலும் பலப்படுத்தும் நோக்கில், (திமுக) சார்பில் பிரம்மாண்டமான மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் நகரில், வரும்… Read More »திருப்பூர்- டிச., 29ம் தேதி திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு

ஆஸி வீரர் கேமரூன் கிரீனை ரூ. 25.20 கோடிக்கு தட்டித் தூக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

  • by Editor

ஐபிஎல் 2026 சீசனுக்கான மெகா ஏலத்தில் யாரும் எதிர்பாராத ஒரு மிகப்பெரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் இளம் மற்றும் திறமையான ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீனை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி இமாலய… Read More »ஆஸி வீரர் கேமரூன் கிரீனை ரூ. 25.20 கோடிக்கு தட்டித் தூக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இ ஃபைலிங் முறைக்கு எதிர்ப்பு- வழக்கறிஞர்கள் போராட்டம்

  • by Editor

கோவை: இ ஃபைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் அனுப்பும் போராட்டத்தை வழக்கறிஞர்கள் மேற்கொண்டனர். நீதிமன்றங்களில் அமல்படுத்தபட்டுள்ள இ ஃபைலிங் முறைக்கு பல்வேறு மாநிலங்களில் வழக்கறிஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த… Read More »இ ஃபைலிங் முறைக்கு எதிர்ப்பு- வழக்கறிஞர்கள் போராட்டம்

திமுக கூட்டணியை மக்கள் வெற்றி பெற செய்வார்கள்- வீரபாண்டியன் பேச்சு

  • by Editor

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாள் விழாவில் முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட திமுக அலுவலகத்தில் ரத்ததான முகாம் இன்று நடைபெற்றது. மாநகர செயலாளர் மதிவாணன் வரவேற்றார்.தெற்கு… Read More »திமுக கூட்டணியை மக்கள் வெற்றி பெற செய்வார்கள்- வீரபாண்டியன் பேச்சு

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

  • by Editor

பெண்ணிடம் கைப்பையை திருடிய பெண் கைது தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சத்யா ( 35 ).இவர் திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்தத்தில் கோவை செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு… Read More »மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

தஞ்சையில் வீட்டில் பூத்து நறுமணம் வீசிய பிரம்ம கமலம் பூ

  • by Editor

தஞ்சையில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இரவில் பூத்து மலர்ந்து நறுமனம் வீசி விடிந்ததும் உதிர்ந்துவிடும் பிரம்ம கமலம் பூக்கள் மலர்கொடி என்பவரின் வீட்டில் வெள்ளை வெளேரென பூத்து மலர்ந்ததால் குடும்பத்தினர் தீபம் ஏற்றி மகிழ்ந்தனர்:… Read More »தஞ்சையில் வீட்டில் பூத்து நறுமணம் வீசிய பிரம்ம கமலம் பூ

திருவையாறு-குடிநீர் கேட்டு சாலை மறியல்- வாகன ஓட்டிகள் அவதி

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே இலுப்பக்கோரை கிராமத்தில் சுமார் 200-குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நான்கு மாதத்திற்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையால் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்த கிராமத்துக்கு செல்லும் குடிநீர்… Read More »திருவையாறு-குடிநீர் கேட்டு சாலை மறியல்- வாகன ஓட்டிகள் அவதி

மகாத்மா காந்தி பெயர் நீக்கம் ஏன்? மக்களவையில் பிரியங்கா காந்தி ஆவேச கேள்வி

  • by Editor

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் (MGNREGS) மகாத்மா காந்தியின் பெயரை நீக்க மத்திய அரசு திட்டமிடுவதாக எழுந்த சர்ச்சைகள் குறித்து, இன்று மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், நாடாளுமன்ற… Read More »மகாத்மா காந்தி பெயர் நீக்கம் ஏன்? மக்களவையில் பிரியங்கா காந்தி ஆவேச கேள்வி

முதல்வருடன் வைகோ-சண்முகம் சந்திப்பு

  • by Editor

சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் சண்முகம் சந்தித்து பேசினர். மது ஒழிப்பு நடைபயணத்தை தொடங்கி வைக்க முதல்வரிடம் அழைப்பிதழ் வழங்கினார் வைகோ; நிலம் இல்லாதவர்களுக்கு குடிமனை பட்டா வழங்கக்… Read More »முதல்வருடன் வைகோ-சண்முகம் சந்திப்பு

சுவர் சரிந்து பள்ளி மாணவன் பலி.. பரிதாபம்

  • by Editor

திருவள்ளூர் அருகே சுவர் சரிந்து விழுந்ததில் பள்ளி மாணவன் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தான். திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை அருகே கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் மோகித்… Read More »சுவர் சரிந்து பள்ளி மாணவன் பலி.. பரிதாபம்

error: Content is protected !!