Skip to content

Editor

IPL ஏலத்தை வெளிநாட்டில் நடத்துவது ஏன்? காங்., கேள்வி

  • by Editor

IPL 2026 சீசனுக்கான மினி ஏலம் இன்று துபாயில் தொடங்க உள்ளது. 350 வீரர்களை உள்ளடக்கிய இந்த ஏலத்தில் 240 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி அதிகபட்சமாக ரூ.64… Read More »IPL ஏலத்தை வெளிநாட்டில் நடத்துவது ஏன்? காங்., கேள்வி

போரூர் மெட்ரோ திட்ட விழாவில் பிரதமர் மோடி,முதல்வர் பங்கேற்பு

  • by Editor

சென்னை மெட்ரோ ரயில் சேவையின் அடுத்த விரிவாக்கமான பூந்தமல்லி-போரூர் தடத்தில் ரயில் சேவை தொடக்க விழா அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இந்த திட்டத்தின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக… Read More »போரூர் மெட்ரோ திட்ட விழாவில் பிரதமர் மோடி,முதல்வர் பங்கேற்பு

நாட்டாமை’ டீச்சர் மகள் ஹீரோயினாக அறிமுகம்

  • by Editor

சரத்குமாரின் ‘நாட்டாமை’ படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ராணி (எ) ரக்ஷாவின் மகள் தார்ணிகா தற்போது, ‘கொம்புசீவி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியனுக்கு ஜோடியாக தார்ணிகா நடித்துள்ளார். இந்தப்படம்… Read More »நாட்டாமை’ டீச்சர் மகள் ஹீரோயினாக அறிமுகம்

மெரினா கடற்கரையில் வீடற்ற நபர்களுக்கு இரவு நேர காப்பகம்

  • by Editor

சென்னை மெரினாவை பொறுத்தவரை இரவு 10 மணிக்கு மேலாக கடற்கரைக்கு உள்ளே செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி கிடையாது. இருப்பினும் சென்னை கடற்கரையின் மணல் பரப்பில் இரவு நேரங்களில் ஏராளமான வீடில்லாத பொதுமக்கள், குடும்பம்… Read More »மெரினா கடற்கரையில் வீடற்ற நபர்களுக்கு இரவு நேர காப்பகம்

மின்மாற்றியில் மோதிய அரசு பஸ்.. அரியலூரில் பரபரப்பு

  • by Editor

அரியலூர் மாவட்டம், அரியலூரிலிருந்து சுத்தமல்லி, ஆலம்பள்ளம், காசாங்கோட்டை, ஸ்ரீபுரந்தான், காரைக்குறிச்சி வழியாக கும்பகோணம் செல்லும் அரசு பஸ் இன்று காலை அரியலூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. ஆலம்பல்லம், காசாங்கோட்டை கிராமங்களுக்கு இடையே பேருந்து… Read More »மின்மாற்றியில் மோதிய அரசு பஸ்.. அரியலூரில் பரபரப்பு

கரூர் அருகே 1000 ஆண்டு பழமையான சிவன் கோவில் கலசம் திருட்டு

  • by Editor

கரூர் அருகே சங்கரன் மலைப்பட்டியில் மலை உச்சியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் கலசம் திருட்டு: போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே 1,000… Read More »கரூர் அருகே 1000 ஆண்டு பழமையான சிவன் கோவில் கலசம் திருட்டு

வடமாநில தொழிலாளர்கள் இடையே மோதல்.. ஒருவர் கொலை- 5 பேர் கைது

  • by Editor

கோவை, மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள லவன் டெக்னோ பிரைவேட் லிமிடெட்டில் என்ற நிறுவனத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தினக்கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் குமார் மற்றும் அவரது… Read More »வடமாநில தொழிலாளர்கள் இடையே மோதல்.. ஒருவர் கொலை- 5 பேர் கைது

திடீரென வீட்டுக்குள் நுழைந்த முள்ளம்பன்றி- பரபரப்பு

  • by Editor

கோவையில் திடீரென வீட்டுக்குள் நுழைந்து அரிய வகை விலங்கான முள்ளம்பன்றி : லாபகமாக பிடித்த வன உயிரின ஆர்வலர்கள் – வனத்துறையினரிடம் ஒப்படைப்பு !!! கோவை, சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள… Read More »திடீரென வீட்டுக்குள் நுழைந்த முள்ளம்பன்றி- பரபரப்பு

திருச்சி- 4 நாட்களுக்கு ரயில் ரத்து…

  • by Editor

திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருச்சி-காரைக்கால், டெமு ரயில் வரும் 24,26,28,31 ஆகிய தேதிகளில் காரைக்கால்- திருவாரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியிலிருந்து திருவாரூர்… Read More »திருச்சி- 4 நாட்களுக்கு ரயில் ரத்து…

பைக்-கார் மீது லாரி மோதி விபத்து-4 பேர் பலி- பரிதாபம்

  • by Editor

தருமபுரி தொப்பூர் அருகே பைக், கார் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தருமபுரி மாவட்டம் தொப்பூர் பகுதி மலைப்பகுதிக்குள் செல்ல கூடிய தேசிய நெடுஞ்சாலையாகும். இப்பகுதியில் விபத்துகள்… Read More »பைக்-கார் மீது லாரி மோதி விபத்து-4 பேர் பலி- பரிதாபம்

error: Content is protected !!