Skip to content

Editor

மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை… பெயிண்டர் தற்கொலை- திருச்சி க்ரைம

  • by Editor

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அதே பகுதியில் உள்ள சுபலட்சுமி ( 69 ) என்ற மூதாட்டி வீட்டில் வீட்டு வேலைகள் செய்து வருகிறார். வீட்டு… Read More »மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை… பெயிண்டர் தற்கொலை- திருச்சி க்ரைம

ஒரு லட்சத்தை தாண்டியது தங்கம் விலை

  • by Editor

ஒரு லட்சத்தை தாண்டியது தங்கம் விலை. ஒரு கிராம் தங்கத்தின் விலை 12, 515 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை 1,00,120ஆக உயர்ந்துள்ளது. வரலாறு காணாத உச்சத்தில்… Read More »ஒரு லட்சத்தை தாண்டியது தங்கம் விலை

கல்லூரி பேராசிரியையிடம் ரூ.11.46 லட்சம் நூதன மோசடி

  • by Editor

சென்னை அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் ஒரு கல்லூரிப் பேராசிரியை இந்த மோசடிக்கு ஆளாகியுள்ளார். சில வாரங்களுக்கு முன், மர்ம நபர்கள் அந்தப் பேராசிரியையை ஒரு சமூக வலைதளத்தில் அல்லது மெசேஜிங் ஆப் (Messaging App)… Read More »கல்லூரி பேராசிரியையிடம் ரூ.11.46 லட்சம் நூதன மோசடி

ஸ்ரீரங்கம்- ரயிலில் அடிப்பட்டு அடையாளம் தெரியாத ஆண் பலி

  • by Editor

ஸ்ரீரங்கம் ரெயில் நிலையம் அருகே சுமார் 45 வயது தக்க ஆண் நபர் அவ்வழியே சென்றபோது பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் எதிர்பாராத விதமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இறந்த நபர் வெள்ளை நிற… Read More »ஸ்ரீரங்கம்- ரயிலில் அடிப்பட்டு அடையாளம் தெரியாத ஆண் பலி

கலெக்டர் அலுவலகத்தில் திடீரென தீக்குளிக்க முயன்ற 3 பெண்கள்- பரபரப்பு

  • by Editor

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கம்போல் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளிப்பதற்காகக் காத்திருந்தனர். அப்போது, அங்கு வந்த சுமார்… Read More »கலெக்டர் அலுவலகத்தில் திடீரென தீக்குளிக்க முயன்ற 3 பெண்கள்- பரபரப்பு

அஜித்-சபரீசன் திடீர் சந்திப்பு

  • by Editor

நடிகர் அஜித் குமார் மலேசியாவில் நடைபெற்ற வரும் ஆசிய அளவிலான கார் பந்தயமான ஏசியன் லீ மேன் சீரிஸில் பங்பேற்று வருகிறார். இந்தியாவின் தலைசிறந்த கார் ரேஸான நரேன் கார்த்திகேயனுன் இணைந்து அஜித் குமார்… Read More »அஜித்-சபரீசன் திடீர் சந்திப்பு

ஞானசேகரன் மீதான குண்டாஸ்-ஐ ரத்து செய்தது ஐகோர்ட்

  • by Editor

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து குண்டர் சட்டம் ரத்து… Read More »ஞானசேகரன் மீதான குண்டாஸ்-ஐ ரத்து செய்தது ஐகோர்ட்

மத்திய அரசை கண்டித்து.. த.மா.வி.தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

  • by Editor

கரூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் பெயரை மாற்றவுள்ள மத்திய அரசை கண்டித்து தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். ஏழை எளிய மக்களின்… Read More »மத்திய அரசை கண்டித்து.. த.மா.வி.தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஓவியர்களுக்கு அரசு துறை சார்ந்த பணி கோரி… கலெக்டரிடம் மனு

  • by Editor

ஓவியர்களுக்கு அரசு துறை சார்ந்த பணிகள் வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஓவியக் கலைஞர்களுக்கு அரசாங்கத்தின் மூலம் வரும் துறை சார்ந்த ஓவியம் வரைதல், விளம்பரப் பலகை… Read More »ஓவியர்களுக்கு அரசு துறை சார்ந்த பணி கோரி… கலெக்டரிடம் மனு

பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம்..

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக மத்திய தலைமை முக்கிய நியமனங்களை அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளராக நியமித்துள்ளது. தேர்தல் துணைப் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் ராம்… Read More »பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம்..

error: Content is protected !!