Skip to content

Editor

பள்ளி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 17 பேர் பலி.. கொலம்பியாவில் சோகம்

  • by Editor

வடக்கு கொலம்பியாவின் ஆன்டிகுவியாவில் பள்ளிப் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 மாணவர்கள் உயிரிழந்தனர். இதில் 20 பேர் காயமடைந்தனர். விபத்து நடந்தபோது பேருந்து டோலுவிலிருந்து மெடலின் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சுற்றுலா சென்றிருந்தவர்கள் அந்தியோக்கியாவைச்… Read More »பள்ளி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 17 பேர் பலி.. கொலம்பியாவில் சோகம்

டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

  • by Editor

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 10ஆம் தேதி வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக இருந்த திறப்பு, டெல்டா பகுதிகளில் பாசனத்… Read More »டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

சூர்யாவின் அடுத்த பட டைட்டில் ”விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்”

  • by Editor

நடிகர் சூர்யாவின் அடுத்த படமான ‘சூர்யா 46’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெங்கி அட்லூரி இயக்கும் இந்தப் படத்திற்கு ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ என்ற டைட்டில் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. மமிதா… Read More »சூர்யாவின் அடுத்த பட டைட்டில் ”விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்”

சிட்னி தாக்குதல்-பாகிஸ்தான் பயங்கரவாதி- அடையாளம் காணப்பட்டது

  • by Editor

சிட்னியின் போனிரிக் பகுதியில் உள்ள வீட்டில் காவல் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். யூத மதப் பண்டிகையான ஹனுக்காவை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியாகி, 29 பேர் காயமடைந்தனர். இதில், தாக்குதலில்… Read More »சிட்னி தாக்குதல்-பாகிஸ்தான் பயங்கரவாதி- அடையாளம் காணப்பட்டது

ஈரோடு தவெக பரப்புரை.. “ரூ.50 ஆயிரம் தரனும்- நிபந்தனை

  • by Editor

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், வரும் டிசம்பர் 18 அன்று ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே சரளை என்ற இடத்தில் மக்கள் சந்திப்பு பரப்புரை கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்து… Read More »ஈரோடு தவெக பரப்புரை.. “ரூ.50 ஆயிரம் தரனும்- நிபந்தனை

மனசாட்சி இல்லாமல் பேசும் அன்புமணி… ஜி.கே.மணி ஆதங்கம்

  • by Editor

பாமக கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அன்புமணி ராமதாஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு அன்புமணிதான் காரணம் என்று தெரிவித்தார். “அன்புமணியால் பாமகவுக்கு ஏற்பட்ட… Read More »மனசாட்சி இல்லாமல் பேசும் அன்புமணி… ஜி.கே.மணி ஆதங்கம்

தமிழக பாஜகவின் ‘டார்கெட் 50’.. அமித்ஷாவுடன் நயினார் அதிரடி ஆலோசனை

  • by Editor

அதிமுகவிடம் கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகளை பெற்று போட்டியிட உள்ளதால் அதிக செல்வாக்கு உள்ள தொகுதிகளில் தீவிரமாக கட்சியினர் பணியாற்ற நயினார் நாகேந்திரனுக்கு அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். ஜனவரி 2-வது வாரத்தில் பிரதமர் மோடி… Read More »தமிழக பாஜகவின் ‘டார்கெட் 50’.. அமித்ஷாவுடன் நயினார் அதிரடி ஆலோசனை

6 பேருக்கு சிறைதண்டனை விதித்ததற்கு-நன்றி- நடிகை மஞ்சுவாரியர்

  • by Editor

 நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறேன் “6 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதற்கு நன்றி, ஆனால், பாதிக்கப்பட்டவருக்கு நீதி இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை” என பாதிக்கப்பட்ட நடிகையின் கருத்தை ஆமோதிக்கும் விதமாக திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர்… Read More »6 பேருக்கு சிறைதண்டனை விதித்ததற்கு-நன்றி- நடிகை மஞ்சுவாரியர்

கடும் பனிமூட்டம்… டில்லியில் 40 விமானங்கள் ரத்து

  • by Editor

கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 4 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன. டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிமூட்டத்தால் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான… Read More »கடும் பனிமூட்டம்… டில்லியில் 40 விமானங்கள் ரத்து

முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து..

  • by Editor

தூத்துக்குடியில் இருந்து 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி, மணப்பாறை அருகே பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. துவரங்குறிச்சி பிரிவு சாலையில் லாரி சென்று கொண்டிருந்தபோது குறுக்கே இருசக்கர வாகனம் வந்தது; இருசக்கர வாகனம்… Read More »முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து..

error: Content is protected !!