Skip to content

Editor

சிறுபட்ஜெட் படங்களுக்கு நல்ல விமர்சனங்கள் கொடுக்கனும்” -பாக்யராஜ் பேச்சு

  • by Editor

ஆஷ்னா கிரியேஷன்ஸ் சார்பில் சையத் தமீன் தயாரிக்க, சந்தோஷ் ரயான் எழுதி இயக்கியுள்ள இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம், ‘ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி’. இதில் ஆஷிகா அசோகன், சான்ட்ரா அனில், ஐஸ்வர்யா, சினான், பிட்டு தாமஸ்,… Read More »சிறுபட்ஜெட் படங்களுக்கு நல்ல விமர்சனங்கள் கொடுக்கனும்” -பாக்யராஜ் பேச்சு

நமக்கு 1 ரூபாய்க்கு 29 பைசா.. BJP மாநிலங்களுக்கு 1 ரூபாய்க்கு 7 ரூபாய்.. VSB புள்ளி விபரம்

  • by Editor

100 நாள் வேலை, கல்வி நிதியை ஒன்றிய அரசு நிதிப் பாகுபாடு செய்தாலும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் திமுக அரசு என முன்னாள் அமைச்சர் பேட்டி. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்ற… Read More »நமக்கு 1 ரூபாய்க்கு 29 பைசா.. BJP மாநிலங்களுக்கு 1 ரூபாய்க்கு 7 ரூபாய்.. VSB புள்ளி விபரம்

திருப்பரங்குன்றம் விவகாரம்… உண்ணாவிரத போராட்டம்

  • by Editor

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை உச்சியில் பாரம்பரிய தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, உள்ளூர் பக்தர்களும் பொதுமக்களும் இன்று உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை முழுமையாகக்… Read More »திருப்பரங்குன்றம் விவகாரம்… உண்ணாவிரத போராட்டம்

உண்மை சம்பவ கதைதான் ”சிறை”படம்.. கோவையில் டைரக்டர் சுரேஷ் தகவல்

  • by Editor

உண்மை சம்பவமான சிறை படத்தை இயக்கும் போது உண்மைக்கு நெருக்கமான காட்சிகளை உருவாக்கும் இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் கை கொடுத்ததாக சிறை பட இயக்குனர் சுரேஷ் கோவையல் தகவல் நடிகர் விக்ரம்… Read More »உண்மை சம்பவ கதைதான் ”சிறை”படம்.. கோவையில் டைரக்டர் சுரேஷ் தகவல்

இந்த கதை எனக்கு கத்தி மேல் நடப்பது போல் இருந்தது- நடிகர் கார்த்தி

  • by Editor

நலன் குமாரசாமி எழுதி இயக்கியுள்ள ‘வா வாத்தியார்’ என்ற படம், வரும் 12ம் தேதி திரைக்கு வருகிறது. ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா பிரமாண்டமாக தயாரித்துள்ளார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன்… Read More »இந்த கதை எனக்கு கத்தி மேல் நடப்பது போல் இருந்தது- நடிகர் கார்த்தி

தொடரும் வேலை நிறுத்தம் : அரசுக்கு ரூ.100 கோடி வருவாய் இழப்பு

  • by Editor

4-வது நாளாக இன்றும் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து அனைத்து துறைமுக டிரைலர் உரிமையாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறும்போது, “உயர்த்தப்பட்ட சரக்கு வாகனங்களுக்கான வாகன தர… Read More »தொடரும் வேலை நிறுத்தம் : அரசுக்கு ரூ.100 கோடி வருவாய் இழப்பு

+1 மாணவன் ரயிலில் பாய்ந்து தற்கொலை- சோகம்

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம், தோக்கம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி தங்கமணி. இவரது மகன் பூவரசன் (17),அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற பூவரசன், மாலை வீடு திரும்பாமல் ஆரம்பாக்கம்… Read More »+1 மாணவன் ரயிலில் பாய்ந்து தற்கொலை- சோகம்

தங்கம் விலையில் மாற்றமில்லை… வௌ்ளி 6000 குறைந்தது

  • by Editor

ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா – இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றம் காரணமாக பல்வேறு நாடுகள் தங்கத்தை வாங்கி குவிப்பதன் காரணமாகவும், ஏற்றுமதி, இறக்குமதியை… Read More »தங்கம் விலையில் மாற்றமில்லை… வௌ்ளி 6000 குறைந்தது

மளிகை கடையை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு

  • by Editor

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு நேருஜி நகரை சேர்ந்தவர் ரத்தினதுரை (70). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் இரவு வியாபாரம் முடிந்து கடையை… Read More »மளிகை கடையை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு

பூட்டிய வீட்டுக்குள் தாய், 2 மகன்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

  • by Editor

சொத்துகளை பறிமுதல் செய்வது தொடர்பாக கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றுவதற்காக இன்று மதியம் 2.40 மணியளவில் கிழக்கு டெல்லியில் உள்ள ஒரு வீட்டிற்கு போலீசார் சென்றனர். அங்கு சென்று பார்த்தபோது அந்த வீட்டின் கதவு… Read More »பூட்டிய வீட்டுக்குள் தாய், 2 மகன்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

error: Content is protected !!