Skip to content

Editor

வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு

  • by Editor

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு இந்தியாவின் வடமாநிலங்கள் அதிகப் படியான பனிப்பொழிவை எதிர்கொண்டு வருகின்றன. காஷ்மீரில் வெப்பநிலை மைனஸ் 4.2 டிகிரியாக குறைந்துள்ளது. இதனால் தெற்கு காஷ்மீர் பகுதியான ஷோபியன் உறைந்த பகுதியாக… Read More »வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு

சென்னை துறைமுகத்தில் லாரி உரிமையாளர்கள் போராட்டம்…போலீசார் குவிப்பு

  • by Editor

சென்னை துறைமுகம், எண்ணூர் துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு கண்டெய்னர் லாரிகளை இயக்கும் லாரி உரிமையாளர் சங்கத்தினர், கனரக வாகனங்களின் தர சான்றிதழை புதுப்பிக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டதை எதிர்த்தும், மோட்டார் வாகன நல வாரியம்… Read More »சென்னை துறைமுகத்தில் லாரி உரிமையாளர்கள் போராட்டம்…போலீசார் குவிப்பு

குஜராத்தில் ஆற்றில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விபத்து…5 பேர் படுகாயம்…

  • by Editor

குஜராத் மாநிலம் வல்சாட் நகரில் உள்ள அவுரங்கா ஆற்றின் மீது பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வல்சாட் நகரை அருகில் உள்ள கிராமங்களுடன் இணைக்கும் வகையில் சுமார் 700 மீட்டர் நீளத்திற்கு, ரூ.42… Read More »குஜராத்தில் ஆற்றில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விபத்து…5 பேர் படுகாயம்…

ரேஷன் கடையில் 5 சவரன் நகையை தவறவிட்ட மூதாட்டி… ஒப்படைத்த ஊழியர்…

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜிவ்நகர் 6-வது தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி லட்சுமி (65). இவர் கடந்த 9ம் தேதி ஜோதிநகரில் உள்ள ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்றார். அப்போது ஒரு தங்கச்சங்கிலி,… Read More »ரேஷன் கடையில் 5 சவரன் நகையை தவறவிட்ட மூதாட்டி… ஒப்படைத்த ஊழியர்…

காதலி பேச மறுத்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

  • by Editor

குமரி மாவட்டம் முளகுமூடு அண்டுருட்டி விளை பகுதியை சேர்ந்த ஜான்ரோஸ் மகன் ஜெனிஷ் பிரதீப் (27), கொத்தனார். இவர் கடந்த 10 வருடமாக ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இந்தநிலையில் காதலன், காதலி இடையே… Read More »காதலி பேச மறுத்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

ஒரு ரூபாய் கேட்டு பெண்ணிடம் ரூ.14 ஆயிரம் மோசடி

  • by Editor

சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் சாந்தி (31). மதுரவாயலில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்து வருகிறார். இவர், பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்து இறங்கிய வாலிபர் ஒருவர், சாந்தியிடம்,… Read More »ஒரு ரூபாய் கேட்டு பெண்ணிடம் ரூ.14 ஆயிரம் மோசடி

2027 மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ. 11,718 கோடி ஒதுக்கீடு 

  • by Editor

2027 மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ. 11,718 கோடி ஒதுக்கீடு செய்து ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் வழங்கப்பட்டது.… Read More »2027 மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ. 11,718 கோடி ஒதுக்கீடு 

முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்களுக்கு போதை பொருட்கள் சப்ளை?..

  • by Editor

குமரி மாவட்டத்தில் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்களுக்கு வெளிநாட்டு வகை போதை பொருட்கள் சப்ளை நடந்ததாக ரகசிய தகவல்கள் கிடைத்து உள்ளதால், இது தொடர்பாக உளவுப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே… Read More »முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்களுக்கு போதை பொருட்கள் சப்ளை?..

தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு

  • by Editor

தூய்மை பணியாளர்கள் தலைமைச் செயலகத்தில் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு சென்னை தலைமைச் செயலகத்தில் எதிரே உள்ள காமராஜர் சாலையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை முழங்க சாலை… Read More »தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு

அதிமுகவாக மாறுகிறதா தவெக?- பொள்ளாச்சி ஜெயராமன் பதில்

  • by Editor

மறைந்த முன்னாள் அதிமுக தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பூர் ஸ்ரீ சக்தி திரையரங்கம் முன்பு அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் அதிமுக… Read More »அதிமுகவாக மாறுகிறதா தவெக?- பொள்ளாச்சி ஜெயராமன் பதில்

error: Content is protected !!