2 குழந்தைகளுடன் பெண் மாயம்
மதுரை மாவட்டம் மேலூர் பூதமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜ் என்பவரின் மனைவி போதும் பொண்ணு (25) தனது 4 வயது மற்றும் 2 வயது மகன்களுடன் கடந்த நவம்பர் 26 அன்று வீட்டை விட்டு… Read More »2 குழந்தைகளுடன் பெண் மாயம்
மதுரை மாவட்டம் மேலூர் பூதமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜ் என்பவரின் மனைவி போதும் பொண்ணு (25) தனது 4 வயது மற்றும் 2 வயது மகன்களுடன் கடந்த நவம்பர் 26 அன்று வீட்டை விட்டு… Read More »2 குழந்தைகளுடன் பெண் மாயம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் அமைந்திருக்கும் தர்காவுக்கு மின்னஞ்சல் மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டலை தொடர்ந்து, காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்கள்… Read More »திருப்பரங்குன்றம்- மலைமேல் உள்ள தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் பிரேவர்டு நகரில் சிறிய ரக விமானத்தில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், நெடுஞ்சாலையில் அவசர அவசரமாக விமானம் தரை இறக்கப்பட்டது. அப்போது சாலையில் சென்ற கார் மீது மோதியதில்… Read More »கார் மீது விழுந்த விமானம்-பெண் காயம்
புதுக்கோட்டை மாவட்டத்தில், 13 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து 61 வயது முதியவர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமயம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 61 வயது நபர், குளிர்பானத்தில்… Read More »சிறுமியை பலாத்காரம் செய்த 61வயது முதியவர்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி – மைசூரு இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இம்மாத இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையும், அதன் பின்னர் புத்தாண்டு பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது. மேலும் அரையாண்டு விடுமுறை காரணமாக… Read More »கிறிஸ்துமஸ்-புத்தாண்டு.. தூத்துக்குடி-மைசூருக்கு சிறப்பு ரயில்!
தீபாவளி பண்டிகையை யுனெஸ்கோ அமைப்பின் கலச்சார பாரம்பரிய பட்டியலில் சேர்த்திருப்பது இந்தியாவிற்கு பெருமை தரக் கூடிய தருணம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை தனது பாரம்பரிய கலாச்சார… Read More »UNESCO-வின் பாரம்பரிய கலாச்சார பட்டியலில் ”தீபாவளி ”இடம்பெற்றது
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 10-12-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழக உள்… Read More »தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு
திருவள்ளூர் ரயில்வே மேம்பாலத்தில் டூவீலரில் சென்றுள்ளார். அப்போது அவர் மீது பின்னால் வந்தடிப்பர் லாரி மோதியதில் முத்துசாமி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். லாரியின் சக்கரம் அவரது தலை மீது ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே… Read More »டிப்பர் லாரி மோதி LIC முகவர் பலி..
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் இன்று வானகரம் அருகே நடைபெற்ற பொதுக்குழு மற்றும் நிர்வாகக் குழு கூட்டத்தில், ராஜ்யசபா எம்.பி. சி.வி. சண்முகம் ஆவேசமாகப் பேசினார். “தொண்டர்களால் உருவான கட்சி… தொண்டர்களுக்காக… Read More »என் உயிருள்ளவரை நான் அதிமுகவில்தான் இருப்பேன்.. சிவி சண்முகம் ஆவேசம்
தஞ்சை கடல் பகுதி மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்துறை அறிவித்துள்ளது தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மல்லிப்பட்டினம் செதுப்பாசத்திரம் ஆகிய பகுதிகளில் 100 விசைப்படகுகளும் 2000 பைபர் போட்டு படகுகளும்… Read More »தஞ்சை – மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை