Skip to content

Editor

வந்தே மாதரம் பாடலால் இந்தியாவுக்கு விடுதலை…பிரதமர் மோடி

  • by Editor

வங்காள மகாகவி பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய “வந்தே மாதரம்” பாடலின் 150-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மக்களவையில் இன்று சிறப்பு விவாதம் நடைபெற்றது. இதைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,… Read More »வந்தே மாதரம் பாடலால் இந்தியாவுக்கு விடுதலை…பிரதமர் மோடி

தவெக தலைமையில் கூட்டணி அமைந்தால் NDAக்கு 3வது இடம் தான் – டிடிவி

  • by Editor

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் சூழலை மாற்றும் வகையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், “தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் தலைமையில் பலமான கூட்டணி… Read More »தவெக தலைமையில் கூட்டணி அமைந்தால் NDAக்கு 3வது இடம் தான் – டிடிவி

எதிரிகளை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது- முதல்வர் அறிவுரை

  • by Editor

 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தீவிர தயாரிப்புகளின் ஒரு பகுதியாக, முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மதுரையில் நடத்திய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், “நமக்கு சாதகமான சூழ்நிலை இருந்தாலும், எதிரிகளை குறைத்து மதிப்பிடக் கூடாது.… Read More »எதிரிகளை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது- முதல்வர் அறிவுரை

சபரிமலையில் கடலூர் பக்தர் மாரடைப்பால் பலி

  • by Editor

18-ம் படி ஏறி கொடி மரத்திற்கு அருகே சென்ற தமிழக பக்தர் ஒருவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து உயிரிழந்தார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடலூரை சேர்ந்த சுந்தர் (66) என்ற பக்தர் மாரடைப்பு… Read More »சபரிமலையில் கடலூர் பக்தர் மாரடைப்பால் பலி

ஜெ.வின் வீட்டையே பாதுகாக்க முடியாத இபிஎஸ்-க்கு- ஒழுங்கை பத்தி பேச யோகிதை இல்லை- ஆர்.எஸ்.பாரதி

  • by Editor

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை டவுன் மேற்கு மாநகர திமுக செயலாளர் அலுவலகத்தில் 48 பேர் இரத்ததானம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ்… Read More »ஜெ.வின் வீட்டையே பாதுகாக்க முடியாத இபிஎஸ்-க்கு- ஒழுங்கை பத்தி பேச யோகிதை இல்லை- ஆர்.எஸ்.பாரதி

பள்ளிக்கு கிளம்பிய மாணவி மயங்கி விழுந்து பலி

  • by Editor

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உடையாம்புளி கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி முருகனின் மகள் பால கிருஷ்ணவேணி (14). இவர் மாறாந்தை அரசு மேல் நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். காலையில் மாணவி… Read More »பள்ளிக்கு கிளம்பிய மாணவி மயங்கி விழுந்து பலி

ED வழக்கில் VSB-க்கு சுப்ரீம் கோர்ட் சலுகை

  • by Editor

அரசு வேலை வாங்கி தர பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் ஜாமின் தளர்வுகளை வழங்கியுள்ளது. தேவைப்பட்டால் மட்டும் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக நேரில் அழைக்கலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.ED… Read More »ED வழக்கில் VSB-க்கு சுப்ரீம் கோர்ட் சலுகை

புதுச்சேரி விஜய் மக்கள் சந்திப்புக்கு 5,000 பேருக்கு மட்டும் தான் அனுமதி

  • by Editor

புதுச்சேரியில்  நாளை நடைபெறும் தவெக பொதுக்கூட்ட பாதுகாப்பு பணியில் 1000ம் போலீசார் ஈடுபட இருப்பதாக சீனியர் எஸ்பி கலைவாணன் பேட்டி அளித்தார். எல்லையில் 17 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பணியில் உள்ள… Read More »புதுச்சேரி விஜய் மக்கள் சந்திப்புக்கு 5,000 பேருக்கு மட்டும் தான் அனுமதி

தமிழகத்தில் 14-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு

  • by Editor

 கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 08-12-2025 முதல் 14-12-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை… Read More »தமிழகத்தில் 14-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு

பட்டுக்கோட்டை அருகே சிலம்பாட்ட போட்டி… மாணவ-மாணவிகள் பங்கேற்பு

  • by Editor

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த ஏனாதியில் உள்ள கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கிடையேயான சிலம்பாட்ட போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து… Read More »பட்டுக்கோட்டை அருகே சிலம்பாட்ட போட்டி… மாணவ-மாணவிகள் பங்கேற்பு

error: Content is protected !!