Skip to content

Editor

கரூரில் வீடு-பல் மருத்துவமனையின் பால்கனி இடிந்து விழுந்தது

  • by Editor

கரூரில் வீடு மற்றும் தனியார் பல் மருத்துவமனை செயல்பட்டு வந்த கட்டிடத்தில் பால்கனி திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு: மருத்துவமனை திறக்காததாலும் மக்கள் யாரும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கரூர் திருச்சி செல்லும்… Read More »கரூரில் வீடு-பல் மருத்துவமனையின் பால்கனி இடிந்து விழுந்தது

திருச்சி ஏர்போட்டில் 5061 ஆமைக்குஞ்சுகள் பறிமுதல்

  • by Editor

திருச்சி ஏர்போட்டிலிருந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய், வியட்நாம் , தோஹா உள்ளிட்ட முக்கிய வெளிநாடுகளுக்கும், அதே போன்று பெங்களூர், சென்னை, டெல்லி திருவனந்தபுரம் உள்ளிட்ட இந்திய நகரங்களுக்கும் உள்நாட்டு விமான சேவை விமானங்கள்… Read More »திருச்சி ஏர்போட்டில் 5061 ஆமைக்குஞ்சுகள் பறிமுதல்

கோவா தீவிபத்து -23 பேர் பலி- நிவாரணம் அறிவிப்பு..

  • by Editor

கோவா அர்போரா கடற்கரையில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் விடுதி ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் உள்பட 23 பேர் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்தவர்களின் பெரும்பாலானவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள்… Read More »கோவா தீவிபத்து -23 பேர் பலி- நிவாரணம் அறிவிப்பு..

இன்றைய தங்கம் விலை

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு எந்தவித மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.96,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.12,040க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1… Read More »இன்றைய தங்கம் விலை

பேனர் வைப்பதில் தகராறு…காங்கிரஸ் நிர்வாகி வெட்டிக்கொலை

  • by Editor

கர்நாடக மாநிலம் சிக்மங்களூரு மாவட்டம் கமலேஷ்வரா பகுதியை சேர்ந்தவர் கணேஷ் கவுடா (38). காங்கிரஸ் நிர்வாகியான இவர் அப்பகுதி கிராம பஞ்சாயத்து உறுப்பினராக செயல்பட்டு வந்தார்.இந்நிலையில், கணேஷ் கவுடா நேற்று இரவு கமலேஷ்வரா பகுதியில்… Read More »பேனர் வைப்பதில் தகராறு…காங்கிரஸ் நிர்வாகி வெட்டிக்கொலை

500 ரூபாய் போலி நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 2 பேர் கைது

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் கோவில்பட்டி சரமாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் (28). இவர் நேற்று முன்தினம் பள்ளிவாசல் தெருவில் உள்ள பெட்டிக்கடை வியாபாரியிடம் 500 ரூபாய்… Read More »500 ரூபாய் போலி நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 2 பேர் கைது

இளம்பெண்ணை தாக்கி 2½ பவுன் நகை பறிப்பு… 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு கிராமத்தை சேர்ந்தவர் பென்சிகர் மனைவி தமிழரசி (35). இவர் நேற்று மதியம் மணப்பாட்டில் இருந்து உடன்குடிக்கு உறவினர் சகாயசாமியுடன் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். உடன்குடி அருகே வந்து கொண்டிருந்தபோது, 2… Read More »இளம்பெண்ணை தாக்கி 2½ பவுன் நகை பறிப்பு… 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணவர் வெட்டிக்கொலை…தொழிலாளி கைது

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள புத்தன்தருவை வேதக்கோவில் தெருவை சேர்ந்தவர் மெட்டில்டா. இவர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் ஜேம்ஸ் சித்தர் செல்வன் (54). இவர்களுக்கு… Read More »சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணவர் வெட்டிக்கொலை…தொழிலாளி கைது

கோவா கேளிக்கை விடுதியில் தீ விபத்து… 25 பேர் பலி…பிரதமர் மோடி இரங்கல், நிவாரணம் அறிவிப்பு

  • by Editor

வடக்கு கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள ஒரு பிரபலமான இரவு விடுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியானவர்களில் பெரும்பாலானோர் அந்த… Read More »கோவா கேளிக்கை விடுதியில் தீ விபத்து… 25 பேர் பலி…பிரதமர் மோடி இரங்கல், நிவாரணம் அறிவிப்பு

11ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் மின்னணு வாக்கு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி

  • by Editor

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை,… Read More »11ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் மின்னணு வாக்கு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி

error: Content is protected !!