Skip to content

Editor

போதை ஆசாமியை தடுத்து காவல்நிலையத்தை பாதுகாக்கும் நாய்..

  • by Editor

கரூர் மாநகர் காவல் நிலையம் முன்பு மது போதையில் ஒருவர் தள்ளாடியபடி சத்தம் போட்டுக்கொண்டே வந்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்து காவலர்கள் அமைதியாக செல்லுமாறு அறிவுரை கூறி அனுப்பியும், அதை கேட்காமல் காவல் நிலையத்திற்குள்… Read More »போதை ஆசாமியை தடுத்து காவல்நிலையத்தை பாதுகாக்கும் நாய்..

புதுகையில் அம்பேத்கர் சிலைக்கு தி.க வீரவணக்கம்

  • by Editor

புதுக்கோட்டையில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 70ம் ஆண்டு நினைவு நாளில் அவரது திருவுருவச்சிலைக்கு திராவிடர்கழகம் சார்பில் தலைவர் அறிவொளி தலைமையில் மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினர். புதுக்கோட்டை திராவிடர் கழகத்தின் இளைஞரணி,மாணவரணி,பகுத்தறிவாளர் கழக… Read More »புதுகையில் அம்பேத்கர் சிலைக்கு தி.க வீரவணக்கம்

குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள்.. தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

  • by Editor

தமிழ்நாட்டில் சாலைகள், சிக்னல்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் குழந்தைகளை கையேந்த வைத்து பிச்சை எடுக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து பல ஆண்டுகளாகக் கவலைகள் எழுப்பப்பட்டு வந்தன. இது குழந்தை உரிமைகள் மீறலாகவும் மற்றும்… Read More »குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள்.. தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

ரெப்போ வட்டி குறைப்பு– EMI குறையுமா? முழு விவரம்

  • by Editor

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவானது , குறுகிய காலக் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை அதிரடியாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது. பணவீக்கம் கட்டுக்குள் வந்திருப்பதாலும், பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் நோக்கிலும் இந்த முக்கிய… Read More »ரெப்போ வட்டி குறைப்பு– EMI குறையுமா? முழு விவரம்

டிச.,19ம் தேதி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டம் தொடக்கம்

  • by Editor

தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கல்வித் திறனையும், டிஜிட்டல் அறிவையும் மேம்படுத்தும் நோக்கில், மாநில அரசு அறிவித்திருந்த இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் விநியோகம் குறித்த முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, கல்லூரி… Read More »டிச.,19ம் தேதி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டம் தொடக்கம்

தவெகவில் இணைகிறார் நடிகர் ஜீவா ரவி

  • by Editor

நடிகர் விஜய்யின்  தமிழக வெற்றிக் கழகம், வரும் தேர்தலில் கிட்டத்தட்ட தனித்துப் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.சமீபத்தில் அந்த கட்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்தார்.அதன் தொடர்ச்சியாக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் விஜய் முன்னிலையில்… Read More »தவெகவில் இணைகிறார் நடிகர் ஜீவா ரவி

ஜெயங்கொண்டம்-1302 பயனாளிகளுக்கு ரூ.662.29 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விழாவின் நேரலை அரியலூர்… Read More »ஜெயங்கொண்டம்-1302 பயனாளிகளுக்கு ரூ.662.29 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி

நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு.. திருச்சி க்ரைம்

  • by Editor

திருச்சி கோட்டை மேல சிந்தாமணி காவேரி பார்க் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி கவிதா ( 52) .இவர் காவேரி பார்க் பகுதியில் தனது வீட்டு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது… Read More »நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு.. திருச்சி க்ரைம்

குழந்தைகள் பெண்கள் மீதான வன்முறையை கண்டித்து பேரணி

  • by Editor

புதுக்கோட்டை ரோட்டரி சங்கம், ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இன்டராக்ட் சங்கம் இணைந்து இன்று குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்முறையை கண்டித்து பேரணியை நடத்தின. ஆலங்குடி- அறந்தாங்கி சாலை மேட்டுப்பட்டியில் துவங்கிய பேரணியை ரோட்டரி… Read More »குழந்தைகள் பெண்கள் மீதான வன்முறையை கண்டித்து பேரணி

அம்பேத்கர் நினைவு நாள்.. புதுகையில் காங்., மரியாதை

  • by Editor

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் நினைவு நாள்…. புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ( வடக்கு/ தெற்கு) சார்பில் புதுக்கோட்டை அரசு பொது அலுவலக வளாகத்தில் உள்ள அம்பேத்கர் திருவுருவச்சிலைக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள்… Read More »அம்பேத்கர் நினைவு நாள்.. புதுகையில் காங்., மரியாதை

error: Content is protected !!