Skip to content

Editor

கும்பகோணம்- +1 மாணவர்கள் தாக்கி +2 மாணவன் பலி.. 15 மாணவர்கள் கைது

  • by Editor

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே பட்டீசுவரம் அறிஞா் அண்ணா மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளியில், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் 12-ஆம் வகுப்பு மாணவருக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு வீடு திரும்பிய… Read More »கும்பகோணம்- +1 மாணவர்கள் தாக்கி +2 மாணவன் பலி.. 15 மாணவர்கள் கைது

அரியலூர்- அம்பேத்கர் நினைவு தினம்-ஏஐடியுஜி புகழஞ்சலி

  • by Editor

இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 69 வது நினைவு தினமான இன்று, மாவட்ட தலைநகர் அரியலூரில் பேருந்து நிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு ஏ ஐ… Read More »அரியலூர்- அம்பேத்கர் நினைவு தினம்-ஏஐடியுஜி புகழஞ்சலி

5 அரசு டாக்டர்கள், ஒரு காவலர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

  • by Editor

கரூரில் கடந்த செப்டம்பர் 27 தேதி நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவத்தைக் குறித்து சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையின்… Read More »5 அரசு டாக்டர்கள், ஒரு காவலர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூரில் தமுமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

  • by Editor

பாபர் மசூதி இடிப்பு தினத்தை கருப்பு நாளாக அனுசரித்து கரூரில் தமுமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம். பாபர் மசூதி இடிப்பு தினத்தை கருப்பு… Read More »கரூரில் தமுமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

மலேசியாவில் நடிகர் அஜித்-ஐ சூழ்ந்த ரசிகர்கள்..

  • by Editor

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித்குமார் அவர்கள் நடிப்பைத் தாண்டி தனது தனிப்பட்ட ஆர்வங்களான மோட்டார் பந்தயம் மற்றும் சாகசப் பயணங்களில் அதிக கவனம் செலுத்துவது வழக்கம். அந்த வகையில், தனது தீவிரமான… Read More »மலேசியாவில் நடிகர் அஜித்-ஐ சூழ்ந்த ரசிகர்கள்..

விரைவில் விஜய் சுற்றுப்பயணம்… செங்ஸ் தகவல்

  • by Editor

தமிழக வெற்றிக் கழக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, அவரது உருவபடத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனைதொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- தமிழகம் முழுவம்… Read More »விரைவில் விஜய் சுற்றுப்பயணம்… செங்ஸ் தகவல்

ஜெயங்கொண்டம்-கைத்தறி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் சிவசங்கர்

  • by Editor

தமிழ்நாடு சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கையில் 2023-2024 ஆம் ஆண்டு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சரால் ‘தமிழ்நாட்டில் 10 இடங்களில் தலா ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும்… Read More »ஜெயங்கொண்டம்-கைத்தறி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் சிவசங்கர்

பொள்ளாச்சி அருகே வனப்பகுதியில் தன் குட்டிகளுடன் பெண் புலி

  • by Editor

ஆனைமலை புலிகள் காப்பகம் வனச்சரகப்பகுதி 956 சதுர கிலோமீட்டர் ஆகும் இங்கு யானை கரடி சிறுத்தை, புலி,கருச்சிறுத்தை, புள்ளிமான், கடமான், காட்டுமாடு உள்ளிட்டவைகள் மற்றும் அபூர்வ வகை தாவரங்கள் உயிரினங்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும்… Read More »பொள்ளாச்சி அருகே வனப்பகுதியில் தன் குட்டிகளுடன் பெண் புலி

கன்னியாகுமரியில் வெறிநாய் கடித்து 6 பேர் காயம்

  • by Editor

கன்னியாகுமரி இறச்சகுளத்தில் ஜீவா நகர், பாரதி நகரில் வெறி நாய் கடித்து 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வெறி நாய் கடித்து படுகாயம் அடைந்த 6 பேரும் சிகிச்சைக்காக பூதப்பாண்டி ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.

மன்னிப்பு கேட்டார் நடிகர் சூரி..! என்ன நடந்தது?…

  • by Editor

நடிகர் சூரி தனது அடுத்த படமாக ‘மண்டாடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்போ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதில்… Read More »மன்னிப்பு கேட்டார் நடிகர் சூரி..! என்ன நடந்தது?…

error: Content is protected !!