Skip to content

Editor

மு.க.ஸ்டாலின் சுற்றுச் சூழல் சுற்றுலா பூங்கா… துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலையில் நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் சுற்றுச் சூழல் சுற்றுலா பூங்காவினை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். திருக்கோவிலூர் சாலையில் திருவண்ணாமலை நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் சுற்றுச்… Read More »மு.க.ஸ்டாலின் சுற்றுச் சூழல் சுற்றுலா பூங்கா… துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்

மின்னணு சாதனங்களுக்கான முன்-கவர் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை…முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

  • by Editor

காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளைப்பாக்கம், சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.1,003 கோடி முதலீட்டில் முன்-கவர் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது. 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மின்னணு சாதனங்களுக்கான உலகத் தரம் வாய்ந்த முன்-கவர்… Read More »மின்னணு சாதனங்களுக்கான முன்-கவர் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை…முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மெட்ரோ ரயில் ஊதா வழித்தடத்தில் இன்று காலை வழக்கம் போல் இயக்கப்பட்டது. அலுவலகத்திற்கு செல்வபர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் உள்ளிட்ட பலர் அந்த ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.அந்த ரயில்… Read More »மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது

  • by Editor

கடலூர் மாவட்டம், திருமுட்டம் தாலுக்கா, தோப்புத் தெரு பகுதியை சேர்ந்தவர் நேரு இவரின் மாமனார் நாகராஜன். இவருக்கு விருத்தாசலம் வருவாய் வட்டம், கோட்டுமுளை கிராமத்தில் 8.50 செண்ட் நிலம் உள்ளது. இந்நிலத்திற்கான பட்டா அந்நிலத்தின்… Read More »லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது

சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும்…மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

  • by Editor

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் நாளை (டிச.6) வழக்கம்போல் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். மேலும் எந்த நாள் பாடவேளையில் பள்ளிகள் செயல்படும் என்பது… Read More »சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும்…மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

தம்பி விஜய் சொன்னதை கேட்டு மெய் சிலிர்தேன்….நாஞ்சில் சம்பத்

  • by Editor

மதிமுக, அதிமுக, திமுக என பல்வேறு கட்சிகளில் பயணித்த நாஞ்சில் சம்பத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்து கொண்டது தொடர்பாக நாஞ்சில் சம்பத் தனது… Read More »தம்பி விஜய் சொன்னதை கேட்டு மெய் சிலிர்தேன்….நாஞ்சில் சம்பத்

முன்விரோதம் மோதல்.. 5 பேர் மீது வழக்கு.. ஓய்வு ஆசிரியையை தாக்கிய மகன்… திருச்சி க்ரைம்

  • by Editor

முன்விரோதத்தில் இரு தரப்பினர் மோதல் திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்த இரு தரப்பினர் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. முன் விரோதத்தை சமாதானம் பேசுவதற்காக அங்காயி கோயில் பகுதிக்கு இரு தரப்பினரும் வருமாறு… Read More »முன்விரோதம் மோதல்.. 5 பேர் மீது வழக்கு.. ஓய்வு ஆசிரியையை தாக்கிய மகன்… திருச்சி க்ரைம்

ஜெயலலிதா படத்திற்கு திருச்சி தெற்கு அதிமுக மரியாதை

  • by Editor

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் தலைமையில்பெல் அண்ணா தொழிற்சங்க… Read More »ஜெயலலிதா படத்திற்கு திருச்சி தெற்கு அதிமுக மரியாதை

டெல்லியில் தமிழ்நாடு காவல்துறை பஸ், கார் மோதி விபத்து

  • by Editor

டெல்லியில் உள்ள ஜானக்புரி பகுதியில் இன்று காலை 11.30 மணியளவில் தமிழ்நாடு காவல்துறைக்கு சொந்தமான பஸ் மீது பின்னால் வந்த கார் ஒன்று வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில்… Read More »டெல்லியில் தமிழ்நாடு காவல்துறை பஸ், கார் மோதி விபத்து

அமெரிக்க விசா விண்ணப்பதாரர்களுக்கு ட்ரம்ப் அரசு விடுத்த முக்கிய அறிவிப்பு

  • by Editor

அமெரிக்கா ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அவர்களை கைது செய்து நாடு கடத்துவதற்காக தனி அமைச்சரவை ஒன்றை குடியேற்றத்துறையுடன் இணைந்து பணியாற்ற உருவாக்கினார். மேலும்… Read More »அமெரிக்க விசா விண்ணப்பதாரர்களுக்கு ட்ரம்ப் அரசு விடுத்த முக்கிய அறிவிப்பு

error: Content is protected !!