Skip to content

Editor

லாரி மீது கார் மோதி விபத்து…3 பேர் பலி…

  • by Editor

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டம் ரத்தன்புரா பகுதியில் இன்று கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 8 பேர் பயணித்தனர். மனோகர்பூர்-டசா சாலையில் சென்றுகொண்டிருந்தபோது முன்னே சென்ற மற்றொரு வாகனத்தை கார் முந்தி செல்ல முயன்றுள்ளது.… Read More »லாரி மீது கார் மோதி விபத்து…3 பேர் பலி…

திருவண்ணாமலையில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை

  • by Editor

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான கார்த்திகை… Read More »திருவண்ணாமலையில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை

கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது

  • by Editor

சென்னை கிண்டி ஈஸ்வரி ரத்தினம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ராம் நித்திஷ் (26). தனியார் கட்டுமான நிறுவனத்தில் என்ஜினீயராக பணி புரியும் இவரது கார் நேற்று அதிகாலை, திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதிர்ச்சி அடைந்த… Read More »கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது

செங்கோட்டையனை கண்டித்து அதிமுகவினர் ஒட்டிய போஸ்டர்

  • by Editor

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த 27-ம் தேதி நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து த.வெ.க.வில் இணைந்தார். அவருக்கு த.வெ.க.வில் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல… Read More »செங்கோட்டையனை கண்டித்து அதிமுகவினர் ஒட்டிய போஸ்டர்

மது விருந்துக்கு அழைக்காத ஆத்திரத்தில் கடலை மிட்டாய் வியாபாரி அடித்துக்கொலை

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள சின்னமாடன் குடியிருப்பை சேர்ந்தவர் நாகராஜ் (53) கடலை மிட்டாய் வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு 2 மகன்களும், 2… Read More »மது விருந்துக்கு அழைக்காத ஆத்திரத்தில் கடலை மிட்டாய் வியாபாரி அடித்துக்கொலை

டிட்வா புயல் பாதிப்பு…இலங்கை மக்களுக்கு உதவ தமிழகம் தயார்…முதல்வர் மு.க. ஸ்டாலின்

  • by Editor

டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயாராக உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: – டிட்வா புயல் காரணமாக நமது அண்டை நாடான… Read More »டிட்வா புயல் பாதிப்பு…இலங்கை மக்களுக்கு உதவ தமிழகம் தயார்…முதல்வர் மு.க. ஸ்டாலின்

மகளிர் விடுதியில் பெண் வெட்டிக்கொலை… கணவர் வெறிச்செயல்…

  • by Editor

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன்-ஸ்ரீபிரியா தம்பதிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக பாலமுருகனிடம் இருந்து பிரிந்து வந்து ஸ்ரீபிரியா கோவை மாவட்டத்தில் வந்து தனியார் விடுதியில் தங்கி அங்குள்ள… Read More »மகளிர் விடுதியில் பெண் வெட்டிக்கொலை… கணவர் வெறிச்செயல்…

கோவையில் கொள்ளை சம்பவம்…சுட்டுப்பிடித்த 3 பேரில் ஒருவர் உயிரிழப்பு

  • by Editor

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் நகைகள், பணம் உள்ளிட்டவை திருட்டு போனது. இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. குடியிருப்பு வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள்… Read More »கோவையில் கொள்ளை சம்பவம்…சுட்டுப்பிடித்த 3 பேரில் ஒருவர் உயிரிழப்பு

மெட்ரோ ரயில் ஸ்டேசனில் பெண்ணுக்கு Flying kiss-டெய்லர் கைது

  • by Editor

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த 24 வயது இளம் பெண் அண்ணா நகரில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வீட்டுக்கு செல்வதற்காக திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் நின்று… Read More »மெட்ரோ ரயில் ஸ்டேசனில் பெண்ணுக்கு Flying kiss-டெய்லர் கைது

வங்கக்கடலில் நகரும் டிட்வா புயல் வலுவிலந்துவிட்டது

  • by Editor

வங்கக்கடலில் நகரும் டிட்வா புயல் வலுவிலந்துவிட்டதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணத்துள்ளார். இதுதொடர்பாக கூறியுள்ள தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், “தமிழ்நாட்டு கடற்கரையைவிட்டு டிட்வா புயல் விலகி சென்றது. கடற்கரையில்… Read More »வங்கக்கடலில் நகரும் டிட்வா புயல் வலுவிலந்துவிட்டது

error: Content is protected !!