Skip to content

Editor

ரூ.4,000 கோடி மதிப்பிலான பிணைய பத்திரங்கள் ஏலம்- தமிழக அரசு அறிவிப்பு

  • by Editor

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.4000 கோடி மதிப்பில் ரூ.1000 கோடி மதிப்புள்ள 7 ஆண்டுக்காலப் பிணையப் பத்திரம், ரூ.1000 கோடி மதிப்புள்ள 8 ஆண்டுக்காலப் பிணையப்பத்திரம், ரூ.1000… Read More »ரூ.4,000 கோடி மதிப்பிலான பிணைய பத்திரங்கள் ஏலம்- தமிழக அரசு அறிவிப்பு

நடிகர் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

  • by Editor

கோவாவில் 56வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 20ம் தேதி துவங்கியது. இந்த விழா நேற்று நிறைவு பெறுகிறது. இவ்விழாவில் சிறந்த நடிகர், நடிகைகள், படங்களுக்கு விருது வழங்கப்பட்டது. நேற்று முன்னணி திரை நட்சத்திரங்களை… Read More »நடிகர் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

SIR-ஆல் பல BLO-க்கள் மன அழுத்தத்தில் உள்ளனர்.. எம்பி கனிமொழி

  • by Editor

மனிதாபிமானமே இல்லாமல் எஸ்ஐஆர் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதி உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க .ஸ்டாலின் அறிவுறுத்தியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி… Read More »SIR-ஆல் பல BLO-க்கள் மன அழுத்தத்தில் உள்ளனர்.. எம்பி கனிமொழி

துணை முதல்வர் பிறந்தநாள்.. புதுகையில் 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

  • by Editor

புதுக்கோட்டை யில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49வது பிறந்தநாளை புதுக்கோட்டை அரசு இராணி யார் மகப்பேறு ஆஸ்பத்திரியில் பிறந்த 20குழந்தைகளுக்குதங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர்… Read More »துணை முதல்வர் பிறந்தநாள்.. புதுகையில் 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

துணை முதல்வர் பிறந்தநாள்.. பொள்ளாச்சி ஜிஎச்-ல் 11 குழந்தைகளுக்கு தங்க நாணயம் வழங்கல்

  • by Editor

துணை முதல்வர் , மாநில திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி தெற்கு நகர திமுக சார்பில் பொறுப்பாளர் அமுதபாரதி ஏற்பாட்டில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அன்று பொள்ளாச்சிஅரசு… Read More »துணை முதல்வர் பிறந்தநாள்.. பொள்ளாச்சி ஜிஎச்-ல் 11 குழந்தைகளுக்கு தங்க நாணயம் வழங்கல்

புதுச்சேரி தவெக ரோடு ஷோவுக்கு காவல்துறை மறுப்பு

  • by Editor

புதுச்சேரி- தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய்யின் அரசியல் பிரச்சாரம் தொடர்ந்து சவால்களை சந்தித்து வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திட்டமிட்டிருந்த டிசம்பர் 5 அன்று புதுச்சேரியில் நடைபெற விருந்த ரோடு… Read More »புதுச்சேரி தவெக ரோடு ஷோவுக்கு காவல்துறை மறுப்பு

மக்களே உஷார்- தமிழக கடலோர பகுதிகளுக்கு “ரெட் அலர்ட்”

  • by Editor

‘டிட்வா’ புயல் வேதாரண்யத்தில் இருந்து 140 கி.மீ. தொலைவிலும், காரைக்காலில் இருந்து தெற்கு-தென் கிழக்கே 170 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 280 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கே 380 கி.மீ.… Read More »மக்களே உஷார்- தமிழக கடலோர பகுதிகளுக்கு “ரெட் அலர்ட்”

தென்காசி-சங்கரன்கோவிலில் 1 கிலோ மல்லிகை ரூ.7,500

  • by Editor

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் இன்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.7,500-க்கு விற்பனை செய்யப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மட்டும் அதே பகுதியில் ரூ.3,500-க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ ஒரே நாளில் விலை இரட்டிப்பாகியுள்ளது. கடந்த… Read More »தென்காசி-சங்கரன்கோவிலில் 1 கிலோ மல்லிகை ரூ.7,500

கதண்டு கடித்ததால் பாதிப்பு.. கரூர் தொழிலாளர்களுக்கு VSB ஆறுதல்

  • by Editor

கரூர் மாவட்டம், நெரூர் கிராமத்தில், 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள், கதண்டு கொட்டியதால் பாதிக்கப்பட்ட 6 பேர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கதண்டு… Read More »கதண்டு கடித்ததால் பாதிப்பு.. கரூர் தொழிலாளர்களுக்கு VSB ஆறுதல்

சிறுமியின் கழுத்தை அறுத்துவிட்டு-வாலிபர் தற்கொலை-கரூரில் பரபரப்பு

  • by Editor

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே வேலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த வசந்த் குமார் (26) என்பவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்துள்ளார் இவரும் அருகில் உள்ள ஊரைச் சேர்ந்த 12-ம் வகுப்பு பள்ளி மாணவியான 16… Read More »சிறுமியின் கழுத்தை அறுத்துவிட்டு-வாலிபர் தற்கொலை-கரூரில் பரபரப்பு

error: Content is protected !!