Skip to content

Editor

டிட்வா புயல்-16 கால்நடைகள் பலி…24 குடிசைகள் சேதம்- அமைச்சர் KKSSR ராமச்சந்திரன்

  • by Editor

பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது.. டிட்வா புயல் சென்னையை தாக்குமா.? என்பதை வானிலை மையம் தெளிவாகத் தெரியவில்லை. இருந்தபோதிலும் அதற்கான தேவையான முன்னெச்சரிக்கைகளை எடுத்துள்ளோம். திருமண மண்டபங்களை தற்காலிக முகாம்களை… Read More »டிட்வா புயல்-16 கால்நடைகள் பலி…24 குடிசைகள் சேதம்- அமைச்சர் KKSSR ராமச்சந்திரன்

பாஜ.,அரசை கண்டித்து- புதுகையில் கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Editor

புதுக்கோட்டையில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை சார்பில் 29தொழிலாளர் சட்டங்களை4 சட்டதொகுப்பாக மாற்றிய ஒன்றிய பா.ஜக அரசைக் கண்டித்து அண்ணா சிலை அருகில் மாவட்ட கவுன்சில் செயலாளர் கி.கணபதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.… Read More »பாஜ.,அரசை கண்டித்து- புதுகையில் கண்டன ஆர்ப்பாட்டம்

தொடர் கனமழை-நீரில் மூழ்கிய பயிர்கள்.. தஞ்சை விவசாயிகள் வேதனை

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் இடைவிடாமல் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதே போல் தஞ்சாவூர்… Read More »தொடர் கனமழை-நீரில் மூழ்கிய பயிர்கள்.. தஞ்சை விவசாயிகள் வேதனை

பெட்ரோல் குண்டு வெடிக்க செய்து ரீல்ஸ்… போலீசாரிடம் வாலிபர் மன்னிப்பு

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பால்னாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (21). இவர் இன்ஸ்டாவில் அவ்வப்போது அதிக லைக்குகள் பெறுவதற்காக ஆபத்தான வீடியோக்களை எடுத்து பதிவு செய்து வந்துள்ளார். அதேபோன்று அண்மையில் ஒரு வீடியோவை… Read More »பெட்ரோல் குண்டு வெடிக்க செய்து ரீல்ஸ்… போலீசாரிடம் வாலிபர் மன்னிப்பு

நெருங்கும் டிட்வா புயல்… செங்கல்பட்டு மாவட்டம் உதவி எண்கள் அறிவிப்பு

  • by Editor

தென்மேற்கு வங்கக்கடலில் வலுப்பெற்று வரும் டிட்வா (Ditwah) புயல் தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருவதால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு… Read More »நெருங்கும் டிட்வா புயல்… செங்கல்பட்டு மாவட்டம் உதவி எண்கள் அறிவிப்பு

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் துவங்கியது

  • by Editor

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், இன்று 29-11-2025 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட… Read More »முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் துவங்கியது

கோவை கவுண்டம்பாளையம் கொள்ளை சம்பவம்- 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்

  • by Editor

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் நகைகள், பணம் உள்ளிட்டவை திருட்டு போனது. இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. குடியிருப்பு வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள்… Read More »கோவை கவுண்டம்பாளையம் கொள்ளை சம்பவம்- 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்

புதுகை-இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை நிகழ்ச்சி

  • by Editor

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை நிகழ்வு புதுக்கோட்டை செந்தூரான் கல்லூரியில் நடைபெற்றது. கவிஞர் கலைமாமணி நெல்லை ஜெயந்தா ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் “ தமிழ் வளர்த்த… Read More »புதுகை-இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை நிகழ்ச்சி

புதுகை மாநகராட்சியில் நியமன உறுப்பினராக தியாகு பொறுப்பேற்பு

  • by Editor

புதுக்கோட்டை நவ 30- புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட 42 மாமன்ற உறுப்பினர் உள்ள நிலையில் தற்போது புதிதாக நியமன உறுப்பினராக மாற்றுத்திறனாளி அ.தியாகு தமிழக அரசால் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். இதற்கான நிகழ்வில் இயற்கை வளங்கள் துறை… Read More »புதுகை மாநகராட்சியில் நியமன உறுப்பினராக தியாகு பொறுப்பேற்பு

சினிமாவில் பலருக்கு உதாரணமாக மாறிய படம் ‘அஞ்சான்’ தான்-லிங்குசாமி

  • by Editor

சூர்யாவின் சினிமா கேரியரில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறாத திரைப்படங்களில் அஞ்சான் திரைப்படமும் ஒன்று. இந்த படம் அந்த சமயம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றே கூறலாம் ஓவர்… Read More »சினிமாவில் பலருக்கு உதாரணமாக மாறிய படம் ‘அஞ்சான்’ தான்-லிங்குசாமி

error: Content is protected !!