Skip to content

Editor

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1120 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1, 120 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 95,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ. 140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,980க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1120 உயர்வு

திருச்செந்தூர்… 100 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்…

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கிடையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய… Read More »திருச்செந்தூர்… 100 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்…

இலங்கையில் கனமழை… 56 பேர் உயிரிழப்பு…பிரதமர் மோடி இரங்கல்

  • by Editor

இலங்கையில் கடந்த 17-ந்தேதி முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்களை வெள்ளங்கள் சூழ்ந்தன. மேலும் அம்பாறை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதற்கிடையில்,… Read More »இலங்கையில் கனமழை… 56 பேர் உயிரிழப்பு…பிரதமர் மோடி இரங்கல்

தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

  • by Editor

நாளை வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம்… Read More »தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

கோவாவில் 77 அடி உயர ராமர் சிலை… பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • by Editor

தெற்கு கோவாவின் பர்தகாலி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சமஸ்தான கோகர்ண ஜீவோட்டம் மடத்தின் 550-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த விழாவின் ஒரு பகுதியாக 77 அடி உயரம் கொண்ட… Read More »கோவாவில் 77 அடி உயர ராமர் சிலை… பிரதமர் மோடி திறந்து வைத்தார்

விழுப்புரம், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள்… நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

  • by Editor

டித்வா புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்து வருகிறது. நாளை வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்… Read More »விழுப்புரம், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள்… நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

அரசு பள்ளி சமையலர் மீது தாக்குதல்… 6 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை

  • by Editor

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த திருமலைகவுண்டன்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் சமையலராக பாப்பாள் என்பவர் பணியாற்றி வந்தார். அவர் பணியாற்ற எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் அவரை பள்ளிக்கு செல்ல விடாமல் தடுத்தனர்.… Read More »அரசு பள்ளி சமையலர் மீது தாக்குதல்… 6 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை

SIR குறித்து திமுக மேற்கு மண்டல பார்வையாளர்களுடன் VSB ஆலோசனை

  • by Editor

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் SIR குறித்தான பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திமுக மேற்கு மண்டல பொறுப்பாளர் VSB தலைமையில் மேற்கு மண்டல தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம்… Read More »SIR குறித்து திமுக மேற்கு மண்டல பார்வையாளர்களுடன் VSB ஆலோசனை

லஞ்சம் வாங்கிய வழக்கு… செயல் அலுவலருக்கு 2 ஆண்டு சிறை…

  • by Editor

திருச்சி மாவட்டம், மணப்பாறை மாரியம்மன் கோவிலில் கடந்த 2021ம் வருடம் மணிகண்டன் என்பவர் மொட்டை அடிக்கும் தொழில் செய்து வந்தார். மணிகண்டனிடம் கோவில் செயல் அலுவலர் வினாயகவேல் கோவிலில் தொடர்ந்து மொட்டை அடிக்கும் தொழில்… Read More »லஞ்சம் வாங்கிய வழக்கு… செயல் அலுவலருக்கு 2 ஆண்டு சிறை…

மகளுக்கு பாலியல் தொல்லை… தந்தைக்கு 17 ஆண்டு சிறை…

  • by Editor

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 43 வயதுள்ள ரெயில்வே ஊழியர். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். பெற்ற மகள் என்றும் பாராமல் ரெயில்வே ஊழியர் 7-ம் வகுப்பு படித்து வந்த தனது… Read More »மகளுக்கு பாலியல் தொல்லை… தந்தைக்கு 17 ஆண்டு சிறை…

error: Content is protected !!