Skip to content

Editor

செல்லப்பிராணிகளுக்கு உரிமம்…கால அவகாசம் நீட்டிப்பு…

  • by Editor

சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பினை முறைப்படுத்த கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் முதல் பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளம் மூலம் செல்லப்பிராணி உரிமம் பெறும் முறை நடைமுறையில் உள்ளது.செல்லப்பிராணிகளுக்கான உரிமம் பெறும் நடைமுறையை மேலும்… Read More »செல்லப்பிராணிகளுக்கு உரிமம்…கால அவகாசம் நீட்டிப்பு…

டில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.. உயிர்தப்பிய 140 பேர்

  • by Editor

அகமதாபாத் சென்ற ஏர் இந்தியா விமானம் தீ விபத்து எச்சரிக்கை காரணமாக பாதியிலேயே டெல்லிக்கு திரும்பியது. டெல்லியில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு நேற்று இரவு ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட்டுச்… Read More »டில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.. உயிர்தப்பிய 140 பேர்

இலங்கையை புரட்டி போட்ட டிட்வா புயல்.. 46 பேர் பலி

  • by Editor

இலங்கை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா (Ditwah) புயலின் கனமழை மற்றும் வலுவான காற்றால் இலங்கைத் தீவு முழுவதும் வியாழன் (நவம்பர் 28) அதிகாலை வரை பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 46 பேர்… Read More »இலங்கையை புரட்டி போட்ட டிட்வா புயல்.. 46 பேர் பலி

செங்கோட்டையன் பயணித்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

  • by Editor

தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.தொடர்ந்து அவருக்கு என்ன பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டார். கூடுதலாக ஈரோடு,… Read More »செங்கோட்டையன் பயணித்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

ரஷ்ய அதிபர் புதின் டிச.4ம் தேதி இந்தியா வருகை

  • by Editor

இந்தியா–ரஷ்யா உறவு பல ஆண்டுகளாக வலுவாக இருந்து வருகிறது. குறிப்பாக பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி, வர்த்தகம் போன்ற துறைகளில் இருநாடுகளும் நெருக்கமான கூட்டாண்மை கொண்டுள்ளன. இந்த பின்னணியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பர்… Read More »ரஷ்ய அதிபர் புதின் டிச.4ம் தேதி இந்தியா வருகை

தஞ்சையில் தவறவிட்ட 60 செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு

  • by Editor

தஞ்சை தெற்கு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் காணாமல், திருடு போன செல்போன்களை கண்டுபிடித்து தரக்கோரி சம்பந்தப்பட்ட நபர்கள் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்… Read More »தஞ்சையில் தவறவிட்ட 60 செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு

டிட்வா புயல்… 30 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழு தஞ்சை வருகை

  • by Editor

டிட்வா புயல் கனமழை காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஆவடியில் இருந்து 30 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் தஞ்சை வந்துள்ளனர் டிட்வா புயல் மையம் கொண்டு உள்ளதால், காவிரி படுகை… Read More »டிட்வா புயல்… 30 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழு தஞ்சை வருகை

ஆம்னி பஸ் உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்

  • by Editor

தமிழ்நாட்டில் இருந்து பயணிகளின் வசதிக்காக கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரி செலுத்தாமல் இயக்கப்படுவதாகக் கூறி, கடந்த வெள்ளிக்கிழமை தமிழக பதிவெண் கொண்ட 30-க்கும்… Read More »ஆம்னி பஸ் உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் பலி… திருச்சி க்ரைம்

  • by Editor

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் பலி… திருச்சி செம்பட்டு கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் இவரது மகன் ராபின் ராய் (19). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.விஒசி. 3ம் ஆண்டு… Read More »மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் பலி… திருச்சி க்ரைம்

திருச்சி மாஜி பெயரை சொல்லி ரூ.10 லட்சம் மோசடி.. 2 பேர் கைது

  • by Editor

தென்காசி மாவட்டம் , சங்கரன்கோவில் சத்திரம் பகுதி சேர்ந்தவர் கோபிநாத் (33). இவரிடம் கடந்த 2019ம் ஆண்டு திருச்சி பொன்மலை கல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்த ரெயில்வே துறையில் பணியாற்றும் டிடிஆர் ஒருவர் அறிமுகமானார்.… Read More »திருச்சி மாஜி பெயரை சொல்லி ரூ.10 லட்சம் மோசடி.. 2 பேர் கைது

error: Content is protected !!