Skip to content

Editor

மது போதையில் தள்ளாடியபடி வீடு திரும்பிய மனைவி… அடித்து கொன்ற கணவர்…

  • by Editor

ஜார்க்கண்ட் மாநிலம் பலமு மாவட்டத்தில் உள்ள ராம்கார் பகுதியை சேர்ந்தவர் உபேந்திர பர்ஹியா (25). இவரது மனைவி ஷில்பி தேவி (22). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது. இந்தநிலையில் உபேந்திரா தனது வீட்டில்… Read More »மது போதையில் தள்ளாடியபடி வீடு திரும்பிய மனைவி… அடித்து கொன்ற கணவர்…

திருமண நிகழ்ச்சி…கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து விபத்து… 5 பேர் பலி…

  • by Editor

உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரிசா மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று காரில் சென்றுள்ளனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நேற்று இரவு மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.… Read More »திருமண நிகழ்ச்சி…கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து விபத்து… 5 பேர் பலி…

சொத்து குவிப்பு வழக்கு…அமைச்சர் பெரியகருப்பன் விடுதலை…

  • by Editor

2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியின்போது அறநிலையத்துறை அமைச்சராகவும், திருப்பத்தூர் எம்.எல்.ஏவாகவும் கே.ஆர்.பெரியகருப்பன், இருந்தார். அப்போது வருவாய்க்கு அதிகமாக ரூ.1.20 கோடி அளவில் சொத்து குவித்ததாக 2012 ஆம் ஆண்டு மாவட்ட ஊழல்… Read More »சொத்து குவிப்பு வழக்கு…அமைச்சர் பெரியகருப்பன் விடுதலை…

டித்வா புயல்… நாளை 4 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

  • by Editor

இலங்கை அருகே வங்கக்கடலில் டித்வா புயல் இன்று உருவாகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், மழை இருக்கும் எனவும் ரெட் அலர்ட்டு விடுக்கப்பட்டுள்ளது.5 மாவட்டங்களுக்கு கனமழை… Read More »டித்வா புயல்… நாளை 4 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள்… கரூரில் 207 இடங்களில் திமுக கொண்டாட்டம்

  • by Editor

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் 207 இடங்களில் நலத்திட்ட உதவி, அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தமிழக துணை முதலமைச்சர் ஸ்டாலின் 49 வது… Read More »துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள்… கரூரில் 207 இடங்களில் திமுக கொண்டாட்டம்

துணை முதல்வர் உதயநிதிக்கு பிறந்தநாள்… VSB நேரில் வாழ்த்து

  • by Editor

தமிழக துணை முதலமைச்சர் ஸ்டாலின் 49வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவி அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் 207… Read More »துணை முதல்வர் உதயநிதிக்கு பிறந்தநாள்… VSB நேரில் வாழ்த்து

கோவை கல்லூரி மாணவி கூட்டுபலாத்காரம்… மகிளா கோர்ட்டுக்கு வந்த கைதான 3 பேர்

  • by Editor

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான மூன்று பேரை காவல் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க கோரி காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மூவரையும் ஆம்புலன்ஸ் வாகனம்… Read More »கோவை கல்லூரி மாணவி கூட்டுபலாத்காரம்… மகிளா கோர்ட்டுக்கு வந்த கைதான 3 பேர்

மருமகளை கொன்று கால்வாயில் வீசிய மாமியார்.. மன்னார்குடி அருகே பரிதாபம்

  • by Editor

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள எடமேலையூர்  வடக்கு அம்பலக்காரர் தெருவை சேர்ந்தவர் ராஜா. ஆட்டோ டிரைவர். இவரது மனைவி இளஞ்சியம் (45). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த தங்கபாண்டியன் (41) என்பவருடன் பழக்கம்… Read More »மருமகளை கொன்று கால்வாயில் வீசிய மாமியார்.. மன்னார்குடி அருகே பரிதாபம்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமை… துப்பாக்கியை அடகு வைத்த எஸ்ஐ

  • by Editor

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம்  ராயச்சோட்டியைச் சேர்ந்த பானு பிரகாஷ் ரெட்டி, தெலுங்கானாவில் 2020 பேட்ச்சை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டராக  தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த ஆண்டு, அவர் அம்பர்பேட்டை  காவல் நிலையத்தில்  (துப்பறியும் எஸ்.ஐ.) யாக… Read More »ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமை… துப்பாக்கியை அடகு வைத்த எஸ்ஐ

போலீசாரை கண்டித்து… கோவையில் CITU ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Editor

திருவாரூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே ஆட்டோ நிறுத்தம் அமைக்க அனுமதிக்க கோரி கடந்த அக்.31 ஆம் தேதி சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்.டி.ஓ அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட… Read More »போலீசாரை கண்டித்து… கோவையில் CITU ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!