Skip to content

Editor

திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்..

  • by Editor

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோன்களில் சுமை தூக்கும் பணியில் உள்ள தொழிலாளர்கள், தங்களுக்கு சங்க அங்கீகாரத் தேர்தல் நடத்த வேண்டும் என்றும், 2022-ம் ஆண்டில் 10 ஆண்டுகள் பணி முடித்த தொழிலாளர்களுக்கு பச்சை… Read More »திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்..

திருச்சியில் தக்காளி விலை ரூ.70க்கு விற்பனை

  • by Editor

வங்க கடலில் புயல் உருவாகுவதை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது குறிப்பாக காவேரி டெல்டா மாவட்டங்களான திருச்சி தஞ்சை திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து… Read More »திருச்சியில் தக்காளி விலை ரூ.70க்கு விற்பனை

திருச்சியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  • by Editor

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் சட்ட திருத்த தொகுப்பை திரும்ப பெற வேண்டும்.முறைசாரா தொழிலாளர்களின் நல வாரிய பணத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில்… Read More »திருச்சியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

என் பதவியை விட்டு நீக்குவது பிசிசிஐ கையில் இருக்கு-கவுதம்கம்பீர்

  • by Editor

டில்லியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-2 என்ற தோல்வியை (whitewash) சந்தித்துள்ளது. முதல் டெஸ்ட் கொல்கத்தாவில் 30 ரன்கள் தோல்வி, இரண்டாவது கவுகாத்தியில் 7 விக்கெட்டுகள் தோல்வி. இது… Read More »என் பதவியை விட்டு நீக்குவது பிசிசிஐ கையில் இருக்கு-கவுதம்கம்பீர்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

  • by Editor

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை… Read More »தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

நாடுமுழுவதும் உயிரிழந்த 2 கோடி பேரின் ஆதார் எண்கள் நீக்கம்

  • by Editor

 நாட்டில் உயிரிழந்தோர் 2 கோடி பேரின் ஆதார் எண்கள் நீக்கப்பட்டதாக யுஐடிஏஐ எனும் ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது. இந்திய பதிவாளர் ஆணையரிடம் இருந்து உயிரிழந்தோர் தொடர்பான விவரங்கள் பெறப்பட்டு ஆதாரில் நீக்கம் செய்யப்பட்டு வருகிறது.… Read More »நாடுமுழுவதும் உயிரிழந்த 2 கோடி பேரின் ஆதார் எண்கள் நீக்கம்

விவசாயிகளுக்கு எடப்பாடி செய்தது துரோகம்; முதல்வர் ஸ்டாலின் காட்டம்!

  • by Editor

ஈரோடு மாவட்டம், பவானி அரசு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆளுநர் ஆர்.என். ரவி மீது தொடர்ச்சியாக கடுமையான வார்த்தைப்… Read More »விவசாயிகளுக்கு எடப்பாடி செய்தது துரோகம்; முதல்வர் ஸ்டாலின் காட்டம்!

மலைக்கோட்டை அருகே வியாபாரிகளுக்கு உரிய இடம் வழங்க கோரி-தீக்குளிக்க முயற்சி

  • by Editor

திருச்சி மலைக்கோட்டை பகுதியை சுற்றியுள்ள என் எஸ் பி சாலை, பெரிய கடை வீதி, சின்ன கடைவீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தரைக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மலைக்கோட்டை அருகே உள்ள தெப்பக்குளம் அதனை சுற்றியுள்ள… Read More »மலைக்கோட்டை அருகே வியாபாரிகளுக்கு உரிய இடம் வழங்க கோரி-தீக்குளிக்க முயற்சி

விஏஓவின் கணவர் தற்கொலை-லோடு ஆட்டோ திருட்டு-திருச்சி க்ரைம்

  • by Editor

இடிக்கப்பட்ட வீட்டில் வைத்திருந்த காப்பர் வயர்கள் திருட்டு திருச்சி கே கே நகர் குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் வயது 30இவரும் இவரது நண்பர் சையது இப்ராஹிம் இருவரும் கண்டோன்மெண்ட் வார்னஸ் ரோடு… Read More »விஏஓவின் கணவர் தற்கொலை-லோடு ஆட்டோ திருட்டு-திருச்சி க்ரைம்

SIR பணி….திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் ஆய்வு

  • by Editor

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதி, புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய கழகம், பி.கே.அகரம் ஊராட்சியில் நடைபெற்று கொண்டிருக்கும் சிறப்பு தீவிர வாக்காளர் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அப்பகுதியில் பணியாற்றும்… Read More »SIR பணி….திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் ஆய்வு

error: Content is protected !!