Skip to content

Editor

அரியலூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

  • by Editor

அரியலூர் பேருந்து நிலையம் அருகில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நூற்றுக்கும் மேற்பட்ட ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பழைய ஓய்வூதிய திட்டத்தினை உறுதிப்படுத்திட வேண்டும். ஜாக்டோ –… Read More »அரியலூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

டூவீலரில் போதை மாத்திரைகள் கடத்தல்- சாலையில் தூங்கிய நபர் பலி- திருச்சி க்ரைம்

  • by Editor

மதுவுக்கு அடிமையானவர் சுருண்டு விழுந்து சாவு திருச்சி தீரன் நகர் பெரியார் தந்தை பெரியார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரங்கராஜன் ( 58). இவருக்கு திருமணம் ஆகி 2மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது.ரங்கராஜனுக்கு… Read More »டூவீலரில் போதை மாத்திரைகள் கடத்தல்- சாலையில் தூங்கிய நபர் பலி- திருச்சி க்ரைம்

அரியலூர் வந்த ஹாக்கி உலகக்கோப்பை … உற்சாக வரவேற்பு

  • by Editor

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், 14வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை விளையாட்டு போட்டிக்கான வெற்றிக்கோப்பை சுற்றுப்பயணம் அரியலூர் மாவட்டத்திற்கு வந்தடைந்ததையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வரவேற்று, வீரர், வீராங்கனைகள் மற்றும் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தினார்.… Read More »அரியலூர் வந்த ஹாக்கி உலகக்கோப்பை … உற்சாக வரவேற்பு

பயணிகளிடம் கனிவாக நடந்துகொள்ள பஸ் ஊழியர்களுக்கு RTO அறிவுரை

  • by Editor

கோவை, பொள்ளாச்சி லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் இன்று வட்டார போக்குவரத்து துறை சார்பில் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பங்கேற்ற சிறப்பு கூட்டம் நடைபெற்றது.இதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செழியன் பங்கேற்று, பேருந்து ஊழியர்களுக்கு… Read More »பயணிகளிடம் கனிவாக நடந்துகொள்ள பஸ் ஊழியர்களுக்கு RTO அறிவுரை

சவுதி அரேபியா- பஸ் விபத்து.. 45 பேர் பலி- காதர் மொகிதீன் இரங்கல்

  • by Editor

சவுதி அரேபியாவிற்கு புனித உம்ரா பயணம் மேற்கொண்டஐதராபாத்தைச் சேர்ந்த யாத்ரீகர்கள் 45 பேர் பேருந்து விபத்தில் உயிரிழப்புஇ.யூமுஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இரங்கல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்… Read More »சவுதி அரேபியா- பஸ் விபத்து.. 45 பேர் பலி- காதர் மொகிதீன் இரங்கல்

முனைவர் பட்டம் பெற்ற அமைச்சர் மகேஸ்- முதல்வர் வாழ்த்து

  • by Editor

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஸ் முனைவர் (PhD) பட்டம் பெற்றுள்ளார். அதாவது திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் உடற்கல்வியியல் துறையில் Physical activities for skill development among school children using machine learning-ல்… Read More »முனைவர் பட்டம் பெற்ற அமைச்சர் மகேஸ்- முதல்வர் வாழ்த்து

SIR பணிக்கு எதிராக… பொள்ளாச்சியில் ஜாக்டோ- ஜியோ கண்டனம்

  • by Editor

கோவை, பொள்ளாச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நூற்றுக்கும் மேற்பட்ட ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பழைய ஓய்வூதிய திட்டத்தினை உறுதிப்படுத்திட வேண்டும். ஜாக்டோ – ஜியோ ஊழியர்களுக்கு… Read More »SIR பணிக்கு எதிராக… பொள்ளாச்சியில் ஜாக்டோ- ஜியோ கண்டனம்

கரூர்- உயிரிழந்த குடும்பத்தினர் வீட்டில் சிபிஐ விசாரணை

  • by Editor

கரூர் துயர சம்பவம் விவகாரம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்த நபர்களை வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள சிபிஐ அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட சென்ற அதிகாரிகள். கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம்… Read More »கரூர்- உயிரிழந்த குடும்பத்தினர் வீட்டில் சிபிஐ விசாரணை

திமுகவுக்கு தொடர் ஆதரவு தர பொதுமக்களிடம் கேட்பேன்…. திருச்சியில் வைகோ பேட்டி

  • by Editor

நடைபயணங்களில் நான் அரசியல் கட்சிகளை விமர்சித்தது கிடையாது ஆனால் வரும் ஜனவரி 2 ஆம் தேதி திருச்சியில் தொடங்க உள்ள நடைபயணத்தில்  சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு திராவிட மாடல் ஆட்சி தொடர ஆதரவு தர… Read More »திமுகவுக்கு தொடர் ஆதரவு தர பொதுமக்களிடம் கேட்பேன்…. திருச்சியில் வைகோ பேட்டி

ஆந்திராவில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

  • by Editor

ஆந்திராவில் டைகர்ஜோன் வனப்பகுதியில் இன்று காலை நடந்த துப்பாக்கி சூட்டில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து பெருமளவு ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் அல்லூரி சீதாராமராஜூ மாவட்டத்தில் ஆந்திராவின்… Read More »ஆந்திராவில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

error: Content is protected !!