Skip to content

Editor

விமான நிலையத்தில் ரூ.1.06 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

  • by Editor

சென்னை விமான நிலையத்திற்கு தாய்லாந்தில் இருந்து போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தாய்லாந்தில் இருந்து வந்திறங்கிய பயணிகளிடம் தீவிர சோதனை… Read More »விமான நிலையத்தில் ரூ.1.06 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

நம்ம எல்லோருக்கும் வாக்களிக்கும் உரிமை இல்லாமல் போகும்…விஜய்

  • by Editor

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிரமான பட்டியல் திருத்தம் (Special Intensive Revision – SIR) பணிகள் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர் நடிகர் விஜய், இது வாக்காளர்களின் உரிமையை… Read More »நம்ம எல்லோருக்கும் வாக்களிக்கும் உரிமை இல்லாமல் போகும்…விஜய்

மதுபான கடையை மூட கோரி-தவெகவினர் திடீர் மறியல்-130 பேர் கைது

  • by Editor

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோவில் அருகில் நேற்று தனியார் மதுக்கடை பார் திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திறக்கப்பட்ட கடையை மூட வலியுறுத்தியும் , இன்று தமிழக வெற்றி கழகத்தினர் உச்சி… Read More »மதுபான கடையை மூட கோரி-தவெகவினர் திடீர் மறியல்-130 பேர் கைது

பிரபஞ்சத்தை காக்க… அரியலூர் வாலிபர் ராமேஸ்வரம் வரை மிதிவண்டி பயணம்

  • by Editor

அரியலூர் மாவட்டம் பரணம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பயின்றதோடு ஆய்வக தொழில்நுட்ப படிப்பும் முடித்து தற்பொழுது மரணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார். ஏற்கனவே… Read More »பிரபஞ்சத்தை காக்க… அரியலூர் வாலிபர் ராமேஸ்வரம் வரை மிதிவண்டி பயணம்

கரூரில் வீடு வீ்டாக சென்று சிபிஐ விசாரணை

  • by Editor

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழக்கை சிபிஐ விசாரிக்க… Read More »கரூரில் வீடு வீ்டாக சென்று சிபிஐ விசாரணை

பீகார் வெற்றிக்கு SIR தான் காரணம்… திருச்சியில் சீமான் பேட்டி

  • by Editor

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி அடைந்ததற்கு SIR தான் காரணம் -நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி விமான நிலையத்தில் பேட்டி. தஞ்சையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெறும் தண்ணீர்… Read More »பீகார் வெற்றிக்கு SIR தான் காரணம்… திருச்சியில் சீமான் பேட்டி

ஆந்திராவிலிருந்து – தஞ்சைக்கு வந்த 4,357 டன் யூரியா உரம்

  • by Editor

தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது தற்போது வரை 2 லட்சத்து 37 ஆயிரம் ஏக்கரில் நடவுப் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் சாகுபடிக்கு தேவையான யூரியா… Read More »ஆந்திராவிலிருந்து – தஞ்சைக்கு வந்த 4,357 டன் யூரியா உரம்

தங்கம் விலையை பார்த்தாலே பயமா இருக்கு…. கோவையில் நடிகை ஆண்ட்ரியா

  • by Editor

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த… Read More »தங்கம் விலையை பார்த்தாலே பயமா இருக்கு…. கோவையில் நடிகை ஆண்ட்ரியா

தந்தையை அடித்து கொன்ற மகன் கைது… தஞ்சையில் பரபரப்பு

  • by Editor

கும்பகோணம் வட்டம் நாச்சியார் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இஞ்சி கொல்லை கிராமத்தில் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற செல்வம் (70 ). விவசாய வேலை பார்த்து வந்தார். இவருக்கு… Read More »தந்தையை அடித்து கொன்ற மகன் கைது… தஞ்சையில் பரபரப்பு

கரூர் அருகே இரவில் கடப்பாரையுடன் நடமாடும் முகமூடி கொள்ளையர்கள்- பரபரப்பு

  • by Editor

கரூர் அருகே இரவு நேரத்தில் முகமூடிக் கொள்ளையர்கள் இருவர் கையில் கடப்பாரையுடன் நடமாடும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சிக்குட்பட்ட உட்பட்ட வெள்ளாளப்பட்டி பகுதியில்… Read More »கரூர் அருகே இரவில் கடப்பாரையுடன் நடமாடும் முகமூடி கொள்ளையர்கள்- பரபரப்பு

error: Content is protected !!