Skip to content

Editor

அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயன்

  • by Editor

அதிமுக அமைப்புச் செயலாளராக இருந்த டாக்டர் வா.மைத்ரேயன், கடந்த ஆகஸ்ட் மாதம் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.  இந்நிலையில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மைத்ரேயன் திமுக கல்வியாளர் அணி துணைத் தலைவராக… Read More »அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயன்

வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி கொள்ளை முயற்சி… ரவுடி கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி கொள்ளை முயற்சி..ரவுடி உட்பட 2 பேர் கைது திருச்சி செந்தண்ணீர்புரம்ம் கலைவாணர் தெருவை சேர்ந்தவர் சரசு (67 )இவர் வீட்டில் இருந்தபோது, மர்ம நபர்கள் இரண்டு பேர் வீட்டினுள்… Read More »வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி கொள்ளை முயற்சி… ரவுடி கைது.. திருச்சி க்ரைம்

திருச்சியில் சுரங்கப்பாதை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

  • by Editor

திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் உள்ள சஞ்சீவி நகர் பகுதியில் நான்கு புறங்களில் இருந்து வாகனங்கள் வந்து செல்வதால் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.குறிப்பாக அரியமங்கலம், பனையக்குறிச்சி, சர்க்கார் பாளையம், வேங்கூர், கல்லணை… Read More »திருச்சியில் சுரங்கப்பாதை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் திருச்சி ஐஜி ஆய்வு

  • by Editor

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் அரியலூர் மாவட்ட காவல் அலுவலகம், மற்றும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வு… திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் அரியலூர்… Read More »ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் திருச்சி ஐஜி ஆய்வு

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் போராட்டம்.. பரபரப்பு

  • by Editor

மனித நேய மக்கள் கட்சி வர்த்தக நலச்சங்க பொதுச் செயலாளரும், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளருமான அஷ்ரப் அலி தலைமையில் மனிதநேய வர்த்தக நலச் சங்க மாவட்ட தலைவர் அ. கபீர் அகமது,… Read More »திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் போராட்டம்.. பரபரப்பு

திருப்பத்தூரில் லாட்டரி விற்ற திமுக பிரமுகர் கைது..

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த கோனாப்பட்டு கிராமத்தை சேர்ந்த நடேசன் (61) திமுக பிரமுகரான இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் நிலையில், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் லாட்டரி விற்பனையை சைடு பிசினஸ்… Read More »திருப்பத்தூரில் லாட்டரி விற்ற திமுக பிரமுகர் கைது..

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.94,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.11,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைவு

‘முரசு சின்னத்தில்தான் தே.மு.தி.க. போட்டியிடும்’…பிரேமலதா விஜயகாந்த்

  • by Editor

தே.மு.தி.க. மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது;-“தே.மு.தி.க. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி.… Read More »‘முரசு சின்னத்தில்தான் தே.மு.தி.க. போட்டியிடும்’…பிரேமலதா விஜயகாந்த்

‘ஏர் இந்தியா’ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…டெல்லியில் தரையிறக்கம்…

  • by Editor

கனடாவில் உள்ள டொரண்டோ விமான நிலையத்தில் இருந்து ‘ஏர் இந்தியா’ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் இன்று காலை டெல்லி நோக்கி புறப்பட்டது. அந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறைக்கு மர்ம நபர்கள் மிரட்டல்… Read More »‘ஏர் இந்தியா’ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…டெல்லியில் தரையிறக்கம்…

50-க்கும் மேற்பட்ட டிராக்டர்களை கொளுத்திய கரும்பு விவசாயிகள்

  • by Editor

கர்நாடகாவில் அதிகரித்து வரும் விலைவாசியை முன்னிட்டு, கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்த கோரி கரும்பு விவசாயிகள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக முதலில் கரும்பு ஆலை உரிமையாளர்கள் மற்றும் விவசாய… Read More »50-க்கும் மேற்பட்ட டிராக்டர்களை கொளுத்திய கரும்பு விவசாயிகள்

error: Content is protected !!