Skip to content

Editor

கரூரில் 4 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

  • by Editor

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச… Read More »கரூரில் 4 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

தோட்டத்தில் புகுந்த யானை கூட்டம்.. 2 யானைகள் முட்டி மோதல்- பரபரப்பு

  • by Editor

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், கணுவாய், வரபாளையம், நஞ்சுண்டாபுரம், பன்னீர்மடை ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அண்மை காலங்களாகவே அதிகரித்து உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு… Read More »தோட்டத்தில் புகுந்த யானை கூட்டம்.. 2 யானைகள் முட்டி மோதல்- பரபரப்பு

பாஜக, திமுகவை தவிர வேறு எந்த கட்சி வந்தாலும் அரவணைப்போம்-தவெக அருண்ராஜ்

  • by Editor

பாஜக, திமுகவை தவிர வேறு எந்த கட்சி வந்தாலும் அரவணைப்போம் என த.வெ.க அருண்ராஜ் கூறியுள்ளார்.  சென்னையில் நேற்று (நவ., 12) தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், கூட்டணி குறித்த முடிவை தலைவர் விஜய்… Read More »பாஜக, திமுகவை தவிர வேறு எந்த கட்சி வந்தாலும் அரவணைப்போம்-தவெக அருண்ராஜ்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

 தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ள நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 13, 2025) காலை வெளியிட்ட எச்சரிக்கையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய… Read More »தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

ரம்யா கிருஷ்ணன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

தலைநகர் டெல்லியில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பின் நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை, அபிராமபுரத்தில் உள்ள நடிகை ரம்யாகிருஷ்ணன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை டி.ஜி.பி… Read More »ரம்யா கிருஷ்ணன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

ஸ்ரீ வராகி அம்மன் கோவிலில் நடந்த சண்டி ஹோமம்.. அம்மனுக்கு அலங்காரம்

  • by Editor

பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பால வராகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் 5ம் ஆண்டு நவ சண்டி ஹோமம் நடைபெற்றது ஹோமத்தில் பத்து பட்டுப் புடவைகள் தங்க… Read More »ஸ்ரீ வராகி அம்மன் கோவிலில் நடந்த சண்டி ஹோமம்.. அம்மனுக்கு அலங்காரம்

நீங்க தான் தைரியசாலி ஆச்சே- டிஎன்ஏ டெஸ்டுக்கு வாங்க கணவரே… ஜாய்கிரிசில்டா

  • by Editor

தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன், பின்னர் சமூக வலைதளங்களில் பேட்டியும் கொடுத்திருந்தார். இதற்கிடையில், ‘மகளிர் ஆணையம்… Read More »நீங்க தான் தைரியசாலி ஆச்சே- டிஎன்ஏ டெஸ்டுக்கு வாங்க கணவரே… ஜாய்கிரிசில்டா

சிலிண்டர் லாரி விபத்தான பகுதியில்- தற்காலி தடுப்பு – ஔிரும் ஸ்டிக்கர்

  • by Editor

அரியலூர் மாவட்டம் வாரணவாசி கிராமத்தில் கடந்த 11-ம் தேதி திருச்சியிலிருந்து வீட்டு உபயோக சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு அரியலூரை நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்பொழுது கட்டுப்பாட்டை இழந்த லாரி கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்,… Read More »சிலிண்டர் லாரி விபத்தான பகுதியில்- தற்காலி தடுப்பு – ஔிரும் ஸ்டிக்கர்

ஓய்வு ஆசிரியர் வீட்டிற்குள் புகுந்து பணம்- நகை கொள்ளை

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த எஸ் எஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி (60) ஓய்வு பெற்ற ஆசிரியர் இவரும் இவருடைய மனைவியான மகேஸ்வரி ஆகிய இருவரும் சென்னையில் திருமணம் செய்து கொடுத்துள்ள தனது… Read More »ஓய்வு ஆசிரியர் வீட்டிற்குள் புகுந்து பணம்- நகை கொள்ளை

கரூர் சம்பவம்-காயமடைந்த 6 பேரிடம் சிபிஐ 8 மணி நேரம் விசாரணை

  • by Editor

கரூர் சிபிஐ அலுவலகத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 6 நபர்கள் இன்று விசாரணைக்காக ஆஜரான நிலையில், 8 மணி நேர விசாரணை முடிந்து புறப்பட்டு சென்றனர். கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம்… Read More »கரூர் சம்பவம்-காயமடைந்த 6 பேரிடம் சிபிஐ 8 மணி நேரம் விசாரணை

error: Content is protected !!