Skip to content

Editor

SIR-க்கு எதிராக புதுகையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

  • by Editor

புதுக்கோட்டை யில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யின்சார்பில் அண்ணா சிலை அருகில் ஒன்றிய பா.ஜ.க.அரசின் கைப்பாவையாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையத்தைக்கண்டித்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு SIRஐ எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்புதுக்கோட்டை… Read More »SIR-க்கு எதிராக புதுகையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

டில்லி கார் குண்டு வெடிப்பு எதிரொலி- பொள்ளாச்சியில் போலீசார் தீவிர வாகன சோதனை

  • by Editor

டில்லியில் நேற்று மாலை செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் 9 பேர் பலியான நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு பணிகளை போலீசார் துரிதப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக… Read More »டில்லி கார் குண்டு வெடிப்பு எதிரொலி- பொள்ளாச்சியில் போலீசார் தீவிர வாகன சோதனை

பொதுசின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் தவெக மனு

  • by Editor

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பொது சின்னம் ஒதுக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் இன்று (நவம்பர் 11, 2025) காலை மனு அளித்துள்ளது. கட்சியின்… Read More »பொதுசின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் தவெக மனு

SIR-க்கு எதிராக கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்..

  • by Editor

தமிழ்நாட்டில் SIR கைப்பாவையாக மாறி எதேச்சிதிகார போக்குடன் தமிழ்நாட்டில் SIR செயல்படுத்துவதை கண்டித்தும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கரூர் மாவட்ட அவை தலைவர் இளங்கோவன் தலைமையில் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன… Read More »SIR-க்கு எதிராக கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்..

”காந்தா” படத்திற்கு தடைக் கோரி வழக்கு

  • by Editor

 காந்தா திரைப்படத்துக்குத் தடை கோரிய வழக்கில் தயாரிப்பு நிறுவனங்கள், நடிகர் துல்கர் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பழம்பெரும் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள காந்தா படத்தை,… Read More »”காந்தா” படத்திற்கு தடைக் கோரி வழக்கு

பெண்கள் பாதுகாப்புக்காக ரூ.12 கோடியில் ரோந்து வாகன சேவை

  • by Editor

பெண்கள் பாதுகாப்புக்காக ரூ.12 கோடியில் 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகன சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 6 கோயில்களில் புதிதாக கட்டப்பட்ட அர்ச்சகர், பணியாளர் குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. 16 அர்ச்சகர்கள்,… Read More »பெண்கள் பாதுகாப்புக்காக ரூ.12 கோடியில் ரோந்து வாகன சேவை

மின்கசிவு… ரூ.25 ஆயிரம்-வீடு முழுவதும் எரிந்து நாசம்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் ஒன்றியம்கொடுமாம்பள்ளி பகுதியில் மின் கசிவின் காரணமாக திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குடும்பம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் கொடும்பள்ளி பகுதியில் வசித்து வரும் சிவகாமி கணவர்… Read More »மின்கசிவு… ரூ.25 ஆயிரம்-வீடு முழுவதும் எரிந்து நாசம்

எங்களுக்கு சாலை வசதி தான் வேண்டும்- அப்பகுதி மக்கள் சாலை மறியல்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கோமுட்டியூர் கூட்டுச்சாலையில் அரசனப்பள்ளி, பாலன் வட்டம், வண்டிக்கார வட்டம் பகுதியைச் சேர்ந்த மக்கள் பச்சூர் – டோல்கேட் செல்லும் சாலையில் அமர்ந்து எங்கள் பகுதிக்கு முறையான சாலை வசதி… Read More »எங்களுக்கு சாலை வசதி தான் வேண்டும்- அப்பகுதி மக்கள் சாலை மறியல்

வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர் லாரி… அரியலூரில் பரபரப்பு

  • by Editor

அரியலூர் மாவட்டம் வாரணாசி அருகே கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி வளைவில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விழுந்ததில், சிலிண்டர்கள் வெடித்து தீப்பற்றி எரியும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரை… Read More »வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர் லாரி… அரியலூரில் பரபரப்பு

டில்லி கார் வெடிப்பு சம்பவம்.. 13 பேர் பலி….ஒருவர் கைது

  • by Editor

டில்லி, செங்கோட்டை அருகே உள்ள சுபாஷ் மார்க் சிக்னல் பகுதியில் நேற்று (நவம்பர் 10, 2025) மாலை 7 மணியளவில் ஹூண்டாய் i20 காரில் பயங்கர வெடிப்பு நடந்தது. இந்த வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர்,… Read More »டில்லி கார் வெடிப்பு சம்பவம்.. 13 பேர் பலி….ஒருவர் கைது

error: Content is protected !!