Skip to content

Editor

மும்பை மாநகராட்சி மேயராக ரிது தாவ்டே போட்டியின்றி தேர்வு

  • by Editor

நாட்டின் வர்த்தகத்தில் பெரும் பங்கு வகிக்கும் முக்கிய நகராக மராட்டியத்தின் மும்பை இருக்கிறது. இந்நிலையில், மும்பை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க. பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, மும்பை மாநகராட்சி… Read More »மும்பை மாநகராட்சி மேயராக ரிது தாவ்டே போட்டியின்றி தேர்வு

விஜயுடன் திவாகரன் சந்திப்பால் பரபரப்பு- சசிகலா அதிரடி திட்டம்

  • by Editor

தமிழ்நாட்டில் சட்டமன்ற பொது தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை துரோகி என விமர்சித்து வந்த அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன், திடீரென அதிமுக –… Read More »விஜயுடன் திவாகரன் சந்திப்பால் பரபரப்பு- சசிகலா அதிரடி திட்டம்

அறந்தாங்கி அருகே அரசு பஸ் மோதி 2 பேர் பலி

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள மணமேல்குடி பகுதியில் இன்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அதிவேகமாக வந்த அரசுப் பேருந்து, எதிர்பாராத விதமாகச் சாலையைக் கடக்க முயன்றவர்கள் மீது மோதியது. முருகன் (45) –… Read More »அறந்தாங்கி அருகே அரசு பஸ் மோதி 2 பேர் பலி

திண்டுக்கல்-புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டு-காளை முட்டி வீரர் பலி

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் அலங்காநல்லூரை சேர்ந்த பாலகுரு படுகாயம் அடைந்தார். உடனடியாக காயமடைந்த அவரை அங்கிருந்த மருத்துவக் குழுவினர் மீட்டு உடனடியாக… Read More »திண்டுக்கல்-புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டு-காளை முட்டி வீரர் பலி

சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடும் நெருக்கடி- மார்ச் 9ல் நம்பிக்கையில்லா தீர்மானம்

  • by Editor

நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து வரும் மார்ச் 9ம் தேதி விவாதம் நடைபெற வாய்ப்புள்ளது. முன்னாள் ராணுவ தளபதி நரவணேவின் வெளியிடப்படாத சுயசரிதை… Read More »சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடும் நெருக்கடி- மார்ச் 9ல் நம்பிக்கையில்லா தீர்மானம்

ஆன்லைன் பைன் செல்லாது- எங்க மெஷின்ல தான் கட்டணும்- அடாவடி காவலர்

  • by Editor

கோவை, கவுண்டம்பாளையம் மேம்பாலம் அருகே இன்று காலை போக்குவரத்து காவல் துறையினர் வழக்கமான வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக தனது குடும்பத்தினரை சரக்கு ஆட்டோவில் ஏற்றி வந்த ஓட்டுநர் ஒருவரை… Read More »ஆன்லைன் பைன் செல்லாது- எங்க மெஷின்ல தான் கட்டணும்- அடாவடி காவலர்

மனைவிக்கு கேன்சர்.. கேக்கில் விஷம் கலந்து தந்தை-மகன் பலி- தாய்-மகள் சீரியஸ்

  • by Editor

சென்னை பெரம்பூர் சங்கரமடம் தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்துவந்தவர் சகாயசெபஸ்டின் (43). இவர் தனியார் கம்பெனியில் கணக்காளராக பணியாற்றினார். இவரது மனைவி ரெக்சி பியூலா (38). இவர்களது மகள் இவாஞ்சலின் அல்வினா (8),… Read More »மனைவிக்கு கேன்சர்.. கேக்கில் விஷம் கலந்து தந்தை-மகன் பலி- தாய்-மகள் சீரியஸ்

அரசியலும்- சினிமாவும் வேண்டாம்-விஜய் வௌிநாட்டிற்கு செல்லவுள்ளார்.. பி.டி.செல்வகுமார்

  • by Editor

தமிழக வெற்றி கழகத்தில் செங்கோட்டையனை போல ஊழல் செய்த போலி அரசியல்வாதிகள் ஓய்வெடுப்பதர்காக அடைக்கலம் புகுந்து வருகின்றனர்.அரசியலும் வேண்டாம் சினிமாவும் வேண்டாம் என்று வெளிநாட்டிற்கே தப்பி செல்ல உள்ளார் விஜய் என நாகர்கோவிலில் பி.டி… Read More »அரசியலும்- சினிமாவும் வேண்டாம்-விஜய் வௌிநாட்டிற்கு செல்லவுள்ளார்.. பி.டி.செல்வகுமார்

மெலட்டூர் அருகே 20 நாட்களாக கீழே கிடக்கும் மின் கம்பிகள்-

  • by Editor

மெலட்டூர் அருகே 20-தினங்களுக்கு மேலாக வயல்களில் கீழே விழுந்து அப்புறப்படுத்தாத நிலையில் கிடக்கும் மும்முனை மின்சார போஸ்டர்கள் மற்றும் கம்பிகள்.. கோடை நெல் சாகுபடி செய்வதற்கு தாமதம். மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு மாடுகள் சிக்கி… Read More »மெலட்டூர் அருகே 20 நாட்களாக கீழே கிடக்கும் மின் கம்பிகள்-

தஞ்சை- மனைவி மீது தீ வைத்து கொன்ற கணவன் கைது

  • by Editor

கபிஸ்தலத்தில் பொது மக்கள் அதிகம் கூடும் சாலையில் மனைவியின் மீது கடந்த 28-ஆம் தேதி டீசல் ஊற்றி கொளுத்திய கணவன்.. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மனைவி உயிரிழப்பு. கைது செய்யப்பட்ட… Read More »தஞ்சை- மனைவி மீது தீ வைத்து கொன்ற கணவன் கைது

error: Content is protected !!