Skip to content

Editor

போதை மாத்திரை- புகையிலை விற்ற 4 பேர் கைது- திருச்சி க்ரைம்

  • by Editor

போதை மாத்திரைகள்,புகையிலை விற்ற 4 பேர் கைது திருச்சி மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள், குட்கா உள்ளிட்ட புகையிலைபொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு அடிக்கடி தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.இதையடுத்து மாநகர போலீஸ்… Read More »போதை மாத்திரை- புகையிலை விற்ற 4 பேர் கைது- திருச்சி க்ரைம்

திருச்சி மத்திய சிறையில் கைதிகள் பயங்கர மோதல்.. 2பேர் படுகாயம்

  • by Editor

திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், ஆயுள் கைதிகள், விசாரணை கைதிகள் என 2000-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். சிறையில் உள்ள கைதிகளிடம் சிறைத்துறை அதிகாரிகள் குறைகள் கேட்டு அவ்வப்போது நிவர்த்தி செய்வது வழக்கம்.… Read More »திருச்சி மத்திய சிறையில் கைதிகள் பயங்கர மோதல்.. 2பேர் படுகாயம்

விஜய் பஸ் வீடியோக்களை சிபிஐ-விடம் ஒப்படைத்த தவெக

  • by Editor

தவெக வழக்கறிஞர், பனையூர் கட்சி அலுவலக உதவியாளர் மற்றும் நிர்வாகி என மூன்று பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்: வீடியோ ஆதாரங்களை ஒப்படைத்துள்ளதாக தகவல். கரூர்,வேலுச்சாமி புரத்தில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக… Read More »விஜய் பஸ் வீடியோக்களை சிபிஐ-விடம் ஒப்படைத்த தவெக

கமல் பிறந்தநாள்… வீட்டுக்கு சென்று முதல்வர் குடும்பத்துடன் வாழ்த்து

  • by Editor

கமல்ஹாசனின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி,முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் அவரது வீட்டுக்குச் சென்று வாழ்த்து தெரிவித்தனர். இது தொடர்பாக, மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது: என்னுடைய அழைப்பை… Read More »கமல் பிறந்தநாள்… வீட்டுக்கு சென்று முதல்வர் குடும்பத்துடன் வாழ்த்து

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

  • by Editor

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நாளை நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர… Read More »நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

கரூர்-கோயில் இடங்களை வாங்கி யாரும் ஏமாறாதீர்கள்…அறக்கட்டளை அறங்காவலர்

  • by Editor

கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 600 ஏக்கர் நிலங்கள் அபகரிக்கப்பட்டு, தனி நபர்கள் பெயருக்கு பட்டா போட்டு விற்பனை செய்து வருவதாக குற்றம் சாட்டி, திருத்தொண்டர் அறக்கட்டளை… Read More »கரூர்-கோயில் இடங்களை வாங்கி யாரும் ஏமாறாதீர்கள்…அறக்கட்டளை அறங்காவலர்

கரூர் சம்பவம்.. தவெக வழக்கறிஞர் -2 நிர்வாகிள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

  • by Editor

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் 17ஆம்… Read More »கரூர் சம்பவம்.. தவெக வழக்கறிஞர் -2 நிர்வாகிள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

பிரபல தமிழ் டைரக்டர் வி.சேகர் கவலைக்கிடம்

  • by Editor

குடும்பங்கள் கொண்டாடும் வகையில் ஜனரஞ்சகமான திரைப்படங்களை எடுத்து மக்கள் இயக்குனர் என பெயரெடுத்தார் வி சேகர். இவர் இயக்கிய விரலுக்கேத்த வீக்கம், வரவு எட்டனா செலவு பத்தனா, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, காலம்… Read More »பிரபல தமிழ் டைரக்டர் வி.சேகர் கவலைக்கிடம்

பாமக மகளிர் அணி தலைவியின் கணவர் கொலை… திருப்பத்தூர் அருகே பரபரப்பு

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் அணி தலைவி நூறு நிஷா இவருடைய கணவர் அலி ஜான் என்கிற அந்தோணி (65) இவரும் அதே பகுதியை சார்ந்த… Read More »பாமக மகளிர் அணி தலைவியின் கணவர் கொலை… திருப்பத்தூர் அருகே பரபரப்பு

கோவை அருகே நாய்குட்டிகளை கல்லால் அடித்து கொன்ற வாலிபர்.. கொடூரம்

  • by Editor

கோவை, சரவணம்பட்டி அடுத்த சிவ தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த ஜிச்சு விஷ்ணு என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதுடன் குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு… Read More »கோவை அருகே நாய்குட்டிகளை கல்லால் அடித்து கொன்ற வாலிபர்.. கொடூரம்

error: Content is protected !!