Skip to content

Editor

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி… 2 பேர் பலி

  • by Editor

சென்னை பெரம்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி செய்துள்ளனர். இதில் தற்கொலைக்கு முயன்ற 4 பேரில் 2 பேர் உயிரிழந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 பேர் ஆஸ்பத்திரியில்… Read More »ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி… 2 பேர் பலி

தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஒன்றிய அரசு தடுக்க முடியாது… முதல்வர் ஸ்டாலின்

  • by Editor

இண்டியா டுடே தொலைக்காட்சி கருத்தரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படுவதிலும் திமுகவுக்கு குடைச்சல் கொடுப்பதிலும் கவனம் செலுத்துகிறது. தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் முன்னோடி திட்டங்களாக மாறியுள்ளன.… Read More »தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஒன்றிய அரசு தடுக்க முடியாது… முதல்வர் ஸ்டாலின்

பொள்ளாச்சி சந்தையில் ரூ.3 கோடிக்கு மாடுகள் விறு விறு விற்பனை

  • by Editor

பொள்ளாச்சி சந்தையில் நேற்று மாடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இதன்மூலம், ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள காந்தி மார்க்கெட்டின் ஒரு பகுதியில் நேற்று நடந்த சந்தை… Read More »பொள்ளாச்சி சந்தையில் ரூ.3 கோடிக்கு மாடுகள் விறு விறு விற்பனை

18 சடலங்களுக்கு இறுதி மரியாதை-எஸ்பியின் நெகிழ்ச்சி செயல்

  • by Editor

அடையாளம் தெரியாத, யாரும் உரிமை கோராத 18 சடலங்களுக்கு இறுதி மரியாதை செய்து நல்லடக்கம் செய்யப்பட்டது தஞ்சாவூர் நகர பகுதிகளான கிழக்கு, மேற்கு, தெற்கு , மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் கந்தர்வக்கோட்டை காவல்… Read More »18 சடலங்களுக்கு இறுதி மரியாதை-எஸ்பியின் நெகிழ்ச்சி செயல்

நடு ரோட்டில் மோதிக்கொண்ட வடமாநில இளைஞர்கள்… பரபரப்பு

  • by Editor

கோவை காந்திபுரத்தில் நடு ரோட்டில் வடமாநில இளைஞர்கள் மோதிக் கொண்ட காட்சிகள் வைரலாகி வருகின்றது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை நகரில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக… Read More »நடு ரோட்டில் மோதிக்கொண்ட வடமாநில இளைஞர்கள்… பரபரப்பு

வந்தே மாதரம் பாடும் போது எழுந்து நிற்க வேண்டும்

  • by Editor

வந்தே மாதரம் பாடல் இசைப்பதற்கு புதிய விதிமுறைகளை வகுத்தது மத்திய உள்துறை அமைச்சகம். குடியரசுத் தலைவர் ஆளுநர் நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும், முடிவிலும் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட வேண்டும். வந்தே மாதரம் பாடல் பாடும்… Read More »வந்தே மாதரம் பாடும் போது எழுந்து நிற்க வேண்டும்

குடியிருப்பு பகுதியில் சுற்றும் கஞ்சா ஆசாமி-கோவையில் அச்சம்

  • by Editor

கோவையில் கத்தியுடன் சுற்றித்திரிய கஞ்சா போதை ஆசாமி தெரு நாய்கள் குரைத்ததால் கத்தி எடுத்து குத்த முயன்ற கண்காணிப்பு கேமரா காட்சிகளை வெளியிட்ட பகுதி பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல். கோவை ஒண்டிப்புதூர் அன்னை… Read More »குடியிருப்பு பகுதியில் சுற்றும் கஞ்சா ஆசாமி-கோவையில் அச்சம்

தொகுதி பங்கீடு… திமுகவின் திட்டம் என்ன?..

  • by Editor

பிப்.22ல் தொகுதிப் பங்கீடு பேச்சை தொடங்கும் திமுக மார்ச் முதல் வாரத்திற்குள் முடிக்கத் திட்டம். போட்டி கடுமையாக உள்ள தொகுதிகளை கூட்டணிக் கட்சிகள் கேட்டாலும் தாங்களே களம் காண திமுக முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில்… Read More »தொகுதி பங்கீடு… திமுகவின் திட்டம் என்ன?..

ரயிலில் ரூ.61 லட்சம் மதிப்புள்ள வௌ்ளிப்பொருட்கள் பறிமுதல்

  • by Editor

சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் இன்று காலை வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படையினர், சந்தேகத்திற்கு இடமான வகையில் ரயிலில் வந்திறங்கிய நபரைச் சோதனையிட்டனர். சுமார் 20 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்கள்… Read More »ரயிலில் ரூ.61 லட்சம் மதிப்புள்ள வௌ்ளிப்பொருட்கள் பறிமுதல்

மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதி

  • by Editor

கால் வலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சிறிது நாட்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்… Read More »மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதி

error: Content is protected !!