Skip to content

Editor

அணுமின் நிலையத்தில் மீண்டும் உற்பத்தியை துவங்கிய ஜப்பான்

  • by Editor

உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்கியது ஜப்பான். டோக்கியோ மின்சக்தி நிறுவனத்துக்கு சொந்தமான அணுமின் நிலையம் நிகாட்டா மாகாணத்தில் உள்ளது. நிகாட்டா அணுமின் நிலையம் 8,212 மெகா வாட் மின்உற்பத்தி செய்யும்… Read More »அணுமின் நிலையத்தில் மீண்டும் உற்பத்தியை துவங்கிய ஜப்பான்

முதியோர் உதவித்தொகையை நிறுத்தியது அதிமுக… அமைச்சர் குற்றச்சாட்டு

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதி, அகரம் கிராமத்தில் புதிய ரேஷன் கடையை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று இரவு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மார்க்சிஸ்ட் எம்பி சச்சிதானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர்… Read More »முதியோர் உதவித்தொகையை நிறுத்தியது அதிமுக… அமைச்சர் குற்றச்சாட்டு

அன்புமணிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு…

  • by Editor

பாமக வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ள நிலையில், அன்புமணி தரப்பிற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கி உள்ளது. பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் ஜி.கே.மணி மனு தாக்கல் செய்திருந்தார். ஜி.கே.மணியின்… Read More »அன்புமணிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு…

கல்குவாரிகள் செயல்பட தடை கோரிய வழக்கு- மதுரை கலெக்டர் பதிலளிக்க உத்தரவு

  • by Editor

மதுரை மாவட்டம், கல்லாணை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கல்குவாரிகள் செயல்படத் தடை கோரிய வழக்கில் மதுரை ஆட்சியர், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சுற்றுச் சூழல் பொறியாளர் பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. விதிகளை… Read More »கல்குவாரிகள் செயல்பட தடை கோரிய வழக்கு- மதுரை கலெக்டர் பதிலளிக்க உத்தரவு

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடை நாளை அடைப்பு

  • by Editor

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் நடை நாளை அடைக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயில் மகா சிவராத்திரி திருவிழா மூன்றாம் நாள் திருநாளை ஒட்டி கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு சாமி புறப்பாடு உள்ளதை… Read More »ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடை நாளை அடைப்பு

தருமபுரி அருகே பட்டாசு கிடங்கில் பயங்கர வெடிவிபத்து

  • by Editor

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த ஆலமரத்துப்பட்டி டேம் ரோடு பகுதியில் அசோக்குமார் மற்றும் சரவணன் என்பவர்களுக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலை மற்றும் கிடங்கு இயங்கி வருகிறது. இங்கு மாசிலாமணி என்ற தொழிலாளி வழக்கம்போலப் பட்டாசு… Read More »தருமபுரி அருகே பட்டாசு கிடங்கில் பயங்கர வெடிவிபத்து

தஞ்சை அருகே வாழை நார்கள் பிரித்தெடுக்கும் பணிகள் தீவிரம்

  • by Editor

காலநிலை மாற்றத்தால் அவ்வப்போது மழை குறுக்கிடுவதால் நஷ்டத்தை சந்திப்பதாக வேதனை தெரிவிக்கும் வாழை நார் பிரித்தெடுக்கும் தொழிலாளர்கள்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சுற்றியுள்ள பகுதியிலான அய்யம்பேட்டை, இலுப்பகோரை, வீரமாங்குடி, கணபதி அக்ரஹாரம் உள்ளிட்ட பல்வேறு… Read More »தஞ்சை அருகே வாழை நார்கள் பிரித்தெடுக்கும் பணிகள் தீவிரம்

அரியலூரில் தூய்மை பணியாளர்களுக்கு உணவுத்திட்டம் துவக்கம்

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், திருவள்ளுர் மாவட்டம், போளிவாக்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கிய… Read More »அரியலூரில் தூய்மை பணியாளர்களுக்கு உணவுத்திட்டம் துவக்கம்

சூர்யாவின் ”மௌனம் பேசியதே” ரீ ரிலீஸ்

  • by Editor

சூர்யாவின் திரையுலகப் பயணத்தில் ஒரு மிகமுக்கிய மைல்கல்லான ‘மௌனம் பேசியதே’ திரைப்படம், வரும் பிப்ரவரி 13ஆம் தேதி மீண்டும் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் காதல் கதைகளுக்குப் பஞ்சமே இல்லை. ஆனால், “காதலே பிடிக்காது” என்று… Read More »சூர்யாவின் ”மௌனம் பேசியதே” ரீ ரிலீஸ்

மது குடிப்பதை கண்டித்த மனைவி- திருச்சியில் வாலிபர் தற்கொலை

  • by Editor

திருச்சி துறையூர் அருகே உள்ள வைரிசெட்டிபாளையம் ஏரிக்காடு பகுதியை சேர்ந்தவர் வரதராஜ். இவரது மகன் குமார் (27) டிரைவர். இவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரியதர்ஷினி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு… Read More »மது குடிப்பதை கண்டித்த மனைவி- திருச்சியில் வாலிபர் தற்கொலை

error: Content is protected !!