Skip to content

Editor

விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார் செங்கோட்டையன்?.. செல்லூர் கேள்வி

  • by Editor

விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார் செங்கோட்டையன்? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர், “ஏதாவது கல்லூரிக்கு வேண்டுமானால் விஜயை முதல்வர் ஆக்கலாம். எல்லோரும் தன்னை எம்.ஜி.ஆர்.… Read More »விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார் செங்கோட்டையன்?.. செல்லூர் கேள்வி

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

  • by Editor

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (லிட் ) திருச்சிராப்பள்ளி மண்டல அலுவலகத்தில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி திருச்சி மண்டல பொது மேலாளர் டி. சதீஷ்குமார் முன்னிலையில் அனைத்து போக்குவரத்துக் கழக… Read More »கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

பறவை காய்ச்சல் பரவல்- பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்

  • by Editor

சென்னை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான காகங்கள் இறந்து கிடந்த நிலையில், அவற்றுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பறவைக் காய்ச்சல்… Read More »பறவை காய்ச்சல் பரவல்- பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்

ஜெயங்கொண்டம்- கேல் ரத்னா உலக சாதனை படைத்த மாணவர்கள்

  • by Editor

ஜெயங்கொண்டம் : ஜெயங்கொண்டம் அருகே கேல் ரத்னா உலக சாதனைக்காக ஒரே நேரத்தில் சிலம்பம் உள்ளிட்ட நான்கு விளையாட்டுப் போட்டிகளை 40 நிமிடத்தில் விளையாடி சாதனை படைத்த மாணவர்கள்.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தழுதாழைமேடு… Read More »ஜெயங்கொண்டம்- கேல் ரத்னா உலக சாதனை படைத்த மாணவர்கள்

2 மகள்களை கொன்று தாய் தற்கொலை- உருக்கமான கடிதம்..பரிதாபம்

  • by Editor

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புத்தூர் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சிவசங்கர், ஸ்ரீசிட்டி தொழிற்பூங்காவில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்கிறார். இவரது மனைவி பத்மா(32). இவர்கள் 2 பேரும் காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி… Read More »2 மகள்களை கொன்று தாய் தற்கொலை- உருக்கமான கடிதம்..பரிதாபம்

சேலத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி

  • by Editor

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி நெடுஞ்சாலை அருகே உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் கூட்டம் நடத்த அனுமதி கோரி, தவெக மத்திய மாவட்டச் செயலாளர் தமிழன் ஆ.பாா்த்திபன் தலைமையில் த.வெ.க. நிர்வாகிகள், காவல் ஆணையர் அனில்குமார்… Read More »சேலத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி

பெரம்பலூர் ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த 616 காளைகள்- மல்லுக்கட்டிய 390 வீரர்கள்

  • by Editor

பெரம்பலூர் பூலாம்பாடியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 616 காளைகள் சீறிப்பாய்ந்தன. அவற்றை அடக்க 390 வீரர்கள் மல்லுக்கட்டினர். 76 வீரர்கள் காயம் அடைந்தனர்.பெரம்பலூர் மாவட்டத்தில் அரசலூர், அன்னமங்கலம், விசுவக்குடி, பூலாம்பாடி, கள்ளப்பட்டி, சில்லக்குடி கொளத்தூர்,… Read More »பெரம்பலூர் ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த 616 காளைகள்- மல்லுக்கட்டிய 390 வீரர்கள்

நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

  • by Editor

டில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகம் மற்றும் ஒன்பது முன்னணிப் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த மிரட்டல் கடிதத்தில், நாடாளுமன்றத்தைத் தகர்க்கப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.… Read More »நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம்… VSB துவங்கி வைத்தார்

  • by Editor

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, அவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அதன் ஒரு பகுதியாக, கரூர் வையாபுரி நகர் பகுதியில்… Read More »தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம்… VSB துவங்கி வைத்தார்

சென்னையில் கடும் பனி- 40 விமான சேவை பாதிப்பு

  • by Editor

சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை 6.30 மணியில் இருந்து கடுமையான பனிமூட்டம் நிலவுவியதால் சுமார் 40க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. மும்பை, பெங்களூரு, கோலாலம்பூர், ஐதராபாத், துபாய், புனே… Read More »சென்னையில் கடும் பனி- 40 விமான சேவை பாதிப்பு

error: Content is protected !!