Skip to content

Editor

மதுபோதையில் கார் ஓட்டி விபத்து: வாலிபர் கைது

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து… Read More »மதுபோதையில் கார் ஓட்டி விபத்து: வாலிபர் கைது

மதிய உணவில் விபரீதம்: 70 மாணவர்கள் பாதிப்பு

  • by Editor

பீகார் மாநிலம் மதேபுரா மாவட்டத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று (07-02-2026) மதிய உணவு சாப்பிட்ட 70 மாணவர்கள் திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே,… Read More »மதிய உணவில் விபரீதம்: 70 மாணவர்கள் பாதிப்பு

வழிதவறி அழுத 2 வயது குழந்தையை மீட்ட பெண் காவலர்

  • by Editor

விளையாடும்போது வழிதவறிச் சென்ற 2 வயது பெண் குழந்தையை பெண் காவலர் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே 2 வயது பெண் குழந்தை நேற்று முன்தினம்… Read More »வழிதவறி அழுத 2 வயது குழந்தையை மீட்ட பெண் காவலர்

குரூப் 2 தேர்வு திடீர் ரத்து: பாதியிலேயே வெளியேறிய தேர்வர்கள் – கோவையில் பரபரப்பு

  • by Editor

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் குரூப் 2 மற்றும் 2A பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான மையங்களில், லட்சக்கணக்கான தேர்வர்கள் இன்று… Read More »குரூப் 2 தேர்வு திடீர் ரத்து: பாதியிலேயே வெளியேறிய தேர்வர்கள் – கோவையில் பரபரப்பு

வயல்வெளியில் விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானம் – 2 பேர் காயம்

  • by Editor

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தனியார் விமான பயிற்சி நிறுவனம் உள்ளது.இந்நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானத்தில் இன்று விமானியும், பயிற்சி விமானியும் வழக்கமான பயிற்சி மேற்கொண்டனர். விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென எஞ்சினில் கோளாறு… Read More »வயல்வெளியில் விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானம் – 2 பேர் காயம்

மணிப்பூரில் மீண்டும் அதிரடி: 4 பயங்கரவாதிகள் கைது

  • by Editor

மணிப்பூரில் 2023ம் ஆண்டு இரு இனக்குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் வன்முறையாக மாறியதையடுத்து அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.பின்னர், ராணுவம் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுக்கொள் கொண்டுவரப்பட்டது. மேலும், 2 ஆண்டுகளாக அமலில்… Read More »மணிப்பூரில் மீண்டும் அதிரடி: 4 பயங்கரவாதிகள் கைது

சேலத்தில் விஜய் பங்கேற்கும் ‘மக்கள் சந்திப்பு’: 51 கட்டுப்பாடுகளுடன் காவல்துறை அதிரடி அனுமதி

  • by Editor

சேலம் சீலநாயக்கன்பட்டியில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் வரும், 13ல் நடத்த தவெக தலைமை திட்டமிட்டுள்ளது. அதற்காக அனுமதி கேட்டு, போலீசில் கடந்த, 3ல் கடிதம் வழங்கப்பட்டது. அதேபோல், மாநகர் போலீஸ் கமிஷனரிடம், கடந்த,… Read More »சேலத்தில் விஜய் பங்கேற்கும் ‘மக்கள் சந்திப்பு’: 51 கட்டுப்பாடுகளுடன் காவல்துறை அதிரடி அனுமதி

மாதவரம் – சிறுசேரி வழித்தடத்தில் சுரங்கப்பணிகள் நிறைவு… அதிகாரிகள் ஆய்வு

  • by Editor

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், வழித்தடம் 3ல் “நொய்யல்” என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து மந்தைவெளி நிலையத்தை வந்தடைந்தது. சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில்,… Read More »மாதவரம் – சிறுசேரி வழித்தடத்தில் சுரங்கப்பணிகள் நிறைவு… அதிகாரிகள் ஆய்வு

2026 நீட் நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு..!

  • by Editor

நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தோ்வு… Read More »2026 நீட் நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு..!

கல்லூரி மாணவரிடம் செயின் பறித்த வழக்கில்- பாஜ., நிர்வாகி உட்பட 2பேர் கைது

  • by Editor

கோவை: கே.ஜி. சாவடி பகுதியில் கடந்த 3ம் தேதி பொறியியல் கல்லூரி மாணவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 2 சவரன் தங்கச் செயின் பறித்த வழக்கில், பாஜக நிர்வாகி உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.… Read More »கல்லூரி மாணவரிடம் செயின் பறித்த வழக்கில்- பாஜ., நிர்வாகி உட்பட 2பேர் கைது

error: Content is protected !!