Skip to content

Editor

திமுகவுக்கும்-காங்.,க்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை…செல்வபெருந்தகை

  • by Editor

திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை என செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார். காந்தி பெயரை சிதைக்கத் துடிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக காங். போராட்டம் தொடரும். திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் நடைபெறும்… Read More »திமுகவுக்கும்-காங்.,க்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை…செல்வபெருந்தகை

பீகார்- அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 70 மாணவர்கள் உடல்நலக்குறைவு

  • by Editor

பீகார் மாநிலம் மதேபுரா மாவட்டத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று(07-02-2026) மதிய உணவு சாப்பிட்ட 70 மாணவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளும் சதர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.… Read More »பீகார்- அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 70 மாணவர்கள் உடல்நலக்குறைவு

வழித்தவறி சென்ற 2வயது குழந்தையை மீட்ட பெண் காவலர்

  • by Editor

செங்கல்பட்டு: விளையாடும்போது வழிதவறிச் சென்ற 2 வயது பெண் குழந்தையை பெண் காவலர் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே 2 வயது பெண் குழந்தை நேற்று… Read More »வழித்தவறி சென்ற 2வயது குழந்தையை மீட்ட பெண் காவலர்

நாதக-வுக்கு சிக்கல்…இந்திய குடியரசு கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு

  • by Editor

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி கடந்த 2021 சட்டசபைத் தேர்தல் வரை கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வந்தது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலின் போது நாதகவுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.… Read More »நாதக-வுக்கு சிக்கல்…இந்திய குடியரசு கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு

சொகுசு பேருந்து தீப்பற்றி எரிந்து சாம்பல் – 39 பயணிகள் தப்பினர்

  • by Editor

ஐதராபாத்தில் இருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு நேற்றிரவு தனியார் சொகுசு பேருந்து ஒன்று பயணிகளுடன் புறப்பட்டது. இன்று அதிகாலை விஜயவாடா அருகே உள்ள காஞ்சிகச்செர்லா அடுத்த கேசரா டோல்கேட் பகுதியில் பேருந்து வந்துகொண்டிருந்தது. பேருந்து… Read More »சொகுசு பேருந்து தீப்பற்றி எரிந்து சாம்பல் – 39 பயணிகள் தப்பினர்

டி20 உலகக் கோப்பை: அமெரிக்காவின் பந்துவீச்சில் நிலைகுலைந்த இந்தியா

  • by Editor

இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்தும் 10-வது ஐ.சி.சி. ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வரும்… Read More »டி20 உலகக் கோப்பை: அமெரிக்காவின் பந்துவீச்சில் நிலைகுலைந்த இந்தியா

கார் மீது லாரி மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

  • by Editor

அரியானா மாநிலம் சர்சா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், நேற்று காலை சண்டிகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காகக் காரில் சென்றுள்ளனர். திருமண நிகழ்வு முடிந்த பிறகு, நேற்று… Read More »கார் மீது லாரி மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

தவெக-வில் நிலவும் சுணக்கம்: ‘ஜனநாயகன்’ படம் தள்ளிப்போனதால் தொண்டர்கள் அதிருப்தி

  • by Editor

கோயம்புத்தூர் மாவட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் போன்ற பிரதான கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆனால், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தினர் எந்தவித தேர்தல் பணிகளும் செய்யாமல் ஒதுங்கியிருப்பது அரசியல்… Read More »தவெக-வில் நிலவும் சுணக்கம்: ‘ஜனநாயகன்’ படம் தள்ளிப்போனதால் தொண்டர்கள் அதிருப்தி

மூடப்படாத பள்ளத்தில் விழுந்து இளைஞர் பலி: 3 பொறியாளர்கள் சஸ்பெண்ட்

  • by Editor

டெல்லியின் ஜனக்புரி பகுதியில் நேற்று இரவு யுவராஜ் சிங் (25) என்ற இளைஞர் தனது மோட்டார் சைக்கிளில் ஜனக்புரி மேம்பாலத்திற்கு அடியில் சென்று கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் டெல்லி குடிநீர் வாரியம் (Delhi Jal… Read More »மூடப்படாத பள்ளத்தில் விழுந்து இளைஞர் பலி: 3 பொறியாளர்கள் சஸ்பெண்ட்

டிஜிட்டல் மோசடியில் பணத்தை இழந்தால் ரூ.25,000 வரை இழப்பீடு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

  • by Editor

இந்தியாவில் யுபிஐ (UPI), கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலம் நடைபெறும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது. அதே வேளையில், இணைய மோசடிகளும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. ஹேக்கர்களால் பணத்தை இழப்பவர்கள் அதனைத் திரும்பப்… Read More »டிஜிட்டல் மோசடியில் பணத்தை இழந்தால் ரூ.25,000 வரை இழப்பீடு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

error: Content is protected !!