Skip to content

Editor

தவெக-வில் நிலவும் சுணக்கம்: ‘ஜனநாயகன்’ படம் தள்ளிப்போனதால் தொண்டர்கள் அதிருப்தி

  • by Editor

கோயம்புத்தூர் மாவட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் போன்ற பிரதான கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆனால், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தினர் எந்தவித தேர்தல் பணிகளும் செய்யாமல் ஒதுங்கியிருப்பது அரசியல்… Read More »தவெக-வில் நிலவும் சுணக்கம்: ‘ஜனநாயகன்’ படம் தள்ளிப்போனதால் தொண்டர்கள் அதிருப்தி

மூடப்படாத பள்ளத்தில் விழுந்து இளைஞர் பலி: 3 பொறியாளர்கள் சஸ்பெண்ட்

  • by Editor

டெல்லியின் ஜனக்புரி பகுதியில் நேற்று இரவு யுவராஜ் சிங் (25) என்ற இளைஞர் தனது மோட்டார் சைக்கிளில் ஜனக்புரி மேம்பாலத்திற்கு அடியில் சென்று கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் டெல்லி குடிநீர் வாரியம் (Delhi Jal… Read More »மூடப்படாத பள்ளத்தில் விழுந்து இளைஞர் பலி: 3 பொறியாளர்கள் சஸ்பெண்ட்

டிஜிட்டல் மோசடியில் பணத்தை இழந்தால் ரூ.25,000 வரை இழப்பீடு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

  • by Editor

இந்தியாவில் யுபிஐ (UPI), கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலம் நடைபெறும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது. அதே வேளையில், இணைய மோசடிகளும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. ஹேக்கர்களால் பணத்தை இழப்பவர்கள் அதனைத் திரும்பப்… Read More »டிஜிட்டல் மோசடியில் பணத்தை இழந்தால் ரூ.25,000 வரை இழப்பீடு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வெங்காய மூட்டைகளுக்கு அடியில் வெடிபொருட்கள் கடத்தல்

  • by Editor

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் செம்மண்ட் பகுதியில், லாரியில் வெடிமருந்துகள் கடத்தப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் நேற்று இரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, செம்மண்ட் பகுதியில் உள்ள… Read More »வெங்காய மூட்டைகளுக்கு அடியில் வெடிபொருட்கள் கடத்தல்

கார் கால்வாயில் கவிழ்ந்து 3 இளைஞர்கள் பலி

  • by Editor

அரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச் சேர்ந்த 5 பேர், உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று இரவு காரில் புறப்பட்டுள்ளனர். இன்று காலை இட்டாக் மாவட்டம்… Read More »கார் கால்வாயில் கவிழ்ந்து 3 இளைஞர்கள் பலி

சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்: ஓடும் வேனில் இருந்து விழுந்து மாணவன் பலி

  • by Editor

தூத்துக்குடியில் உள்ள ஒரு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள், நேற்று காலை பள்ளி வாகனம் மூலம் கன்னியாகுமரிக்கு கல்விச் சுற்றுலா சென்றனர். நாள் முழுவதும் கன்னியாகுமரியின் பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்த… Read More »சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்: ஓடும் வேனில் இருந்து விழுந்து மாணவன் பலி

டிஜிட்டல் கைது என மிரட்டி முதியவரிடம் ரூ.29.50 லட்சம் பறிப்பு

  • by Editor

திருநெல்வேலி மாநகரம், பெருமாள்புரத்தை சேர்ந்த 78 வயதான முதியவர் ஒருவரை வாட்ஸ்அப் வீடியோ காலில் (Whatsapp Video Call) தொடர்பு கொண்டு மர்ம நபர் ஒருவர் பேசியுள்ளார். அந்த நபர் தன்னை ஒரு போலீஸ்… Read More »டிஜிட்டல் கைது என மிரட்டி முதியவரிடம் ரூ.29.50 லட்சம் பறிப்பு

இளைஞர் பட்டாளத்தின் தனிப்பெரும் தலைவராக உதயநிதி ஸ்டாலின் உருவெடுத்திருக்கிறார்… திருச்சி சிவா

  • by Editor

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் தென் மண்டலக் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி உரையற்றினார். அதில், “இளைஞர்கள்தான் ஒரு இயக்கத்தின் படைக்கலன்கள். இன்றைய… Read More »இளைஞர் பட்டாளத்தின் தனிப்பெரும் தலைவராக உதயநிதி ஸ்டாலின் உருவெடுத்திருக்கிறார்… திருச்சி சிவா

இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம்: விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை

  • by Editor

இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய விவசாயிகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெளிவுபடுத்தியுள்ளார். “இந்திய விவசாய பொருட்களுக்கு அமெரிக்காவில் 0%… Read More »இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம்: விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை

பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வருவார்; திருக்குறளும் கூறுவார்- துணை முதல்வர் உதயநிதி

  • by Editor

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் தென் மண்டலக் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அதில், “எந்த அமைப்பு பலமும் கொள்கையும் இல்லாமல் வெற்றுக் கூச்சல் போடும்… Read More »பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வருவார்; திருக்குறளும் கூறுவார்- துணை முதல்வர் உதயநிதி

error: Content is protected !!