Skip to content

Editor

டூவீலரில் கடத்தி வரப்பட்ட டெட்டனேட்டர்கள் பறிமுதல்-2 பேர் கைது

  • by Editor

கோவை, பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை தாத்தூர் பிரிவு அருகே போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை தணிக்கை செய்ததில் அதில் உரிமம்… Read More »டூவீலரில் கடத்தி வரப்பட்ட டெட்டனேட்டர்கள் பறிமுதல்-2 பேர் கைது

வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் கவனத்திற்கு- எதற்கெல்லாம் தடை? முழு விவரம்

  • by Editor

வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றர். வரும் மே மாதம் இறுதி வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் கட்டாயமாக பிளாஸ்டிக்கைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.… Read More »வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் கவனத்திற்கு- எதற்கெல்லாம் தடை? முழு விவரம்

5வது நாளாக அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

  • by Editor

ஐந்தாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள்..! போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் கும்மி அடித்தும் ஒப்பாரி வைத்தும் கோஷங்கள் எழுப்பியும் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்..! போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும்… Read More »5வது நாளாக அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

நான் தெருவில் இறங்கி ஆட காரணமே இதுதான்- கண்ணீருடன் பேசிய பொன்னம்பலம்

  • by Editor

சினிமாவில் வில்லன் வேடங்களில் பறந்து பறந்து சண்டை போட்ட நடிகர் பொன்னம்பலம், சில நாட்களுக்கு முன்பு தெருவில் வீல் சேரில் உட்கார்ந்தபடி ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவை பார்த்த பலர்,… Read More »நான் தெருவில் இறங்கி ஆட காரணமே இதுதான்- கண்ணீருடன் பேசிய பொன்னம்பலம்

ஒன்றிய அரசை கண்டித்து- திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்

  • by Editor

ஒன்றிய அரசை கண்டித்து பிப்ரவரி 12ம் தேதி மாநிலம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்த உள்ளன. இது தொடர்பான அறிவிப்பில், “ஓன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு எதிராகவும் – நூறு நாள்… Read More »ஒன்றிய அரசை கண்டித்து- திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்

வால்பாறையில் கடும் வெயில்- காபி தோட்டங்களில் நீர் தெளிப்பு

  • by Editor

கோவை, வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் நிலவி வருகிறது. பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்துள்ளதால் காலநிலையில் வறட்சி நிலை காணப்படுகிறது. இதனால் தோட்டப்பகுதிகளில் ஈரப்பதம் குறைந்து வருகிறது. காலநிலை தகவல்படி,… Read More »வால்பாறையில் கடும் வெயில்- காபி தோட்டங்களில் நீர் தெளிப்பு

பாதிக்கப்பட்ட சிறுமியின் 30 வார காலக் கருவை கலைக்கலாம்- சுப்ரீம் கோர்ட் அனுமதி

  • by Editor

கருவை கட்டாயமாக சுமக்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மும்பையை சேர்ந்த சிறுமி ஒருவரின் 30 வார கருவை கலைக்க அனுமதிகோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்… Read More »பாதிக்கப்பட்ட சிறுமியின் 30 வார காலக் கருவை கலைக்கலாம்- சுப்ரீம் கோர்ட் அனுமதி

பிப்.,17-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல்

  • by Editor

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர்பாக நெல்லையில் சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 26/1 கீழ் சட்டமன்ற பேரவையின் அடுத்தக்கூட்டத்தொடர் பிப்ரவரி 17-ந் தேதி காலை 9.30 மணிக்கு சென்னை… Read More »பிப்.,17-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல்

திருச்சியில் அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்

  • by Editor

கடந்த 04.02.2016 அன்றைய தேதியில் தலைமைக் கழகத்தில் நடைபெற்ற மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வளர்ச்சி மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலை சிறப்புடன் அணுகுவது குறித்த கலந்து… Read More »திருச்சியில் அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்

நீண்டகால சஸ்பெண்ட் காவலர்களை பணியில் சேர்க்க உத்தரவு

  • by Editor

நீண்டகால பணியிடை நீக்கத்தில் உள்ள காவலர்களை மீண்டும் பணியில் சேர்க்க தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளது. பணியிடை நீக்க வழக்குகளை ஆய்வு செய்து, தகுதியானவர்களை பணியில் சேர்க்க காவல் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. விரிவான அறிக்கையை… Read More »நீண்டகால சஸ்பெண்ட் காவலர்களை பணியில் சேர்க்க உத்தரவு

error: Content is protected !!