Editor
தமிழின் தனித்தன்மையைப் பேணிக் காத்திட்ட தனித்தமிழறிழர் பாவாணர் வாழ்க
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்தநாள் “தனித்தமிழ்க்கு வித்திட்டவர் பரிதிமாற் கலைஞர்; செடியாகத் தழைக்கச் செய்தவர் நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகள்; நானே மரமாக வளர்த்து வருகிறேன்” எனத் தம்… Read More »தமிழின் தனித்தன்மையைப் பேணிக் காத்திட்ட தனித்தமிழறிழர் பாவாணர் வாழ்க
பெரம்பலூர் – டிரான்ஸ்பார்மரில் இருந்து காப்பர் கம்பிகள் திருட்டு
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா புதுக்குறிச்சி துணை மின் நிலையத்துக்குட்பட்ட கொளக்காநத்தம்-சாத்தனூர் சாலையில் காட்டுப்பகுதியில் ஒரு டன் எடை கொண்ட டிரான்ஸ்பார்மர் உள்ளது. இங்கிருந்து விவசாய வயல்களுக்கு மின் இணைப்பு செல்கிறது. இந்நிலையில் நேற்றிரவு… Read More »பெரம்பலூர் – டிரான்ஸ்பார்மரில் இருந்து காப்பர் கம்பிகள் திருட்டு
ஆன்லைனில் காலாவதியான பொருட்கள் விற்றால் நடவடிக்கை
ஆன்லைன் மூலம் காலாவதியான பொருட்கள் விற்றால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. ஆன்லைன் வழியாக மளிகை பொருள் வாங்கும்போது காலாவதி தேதி ஆராய்ந்து மக்கள் வாங்க வேண்டும் என… Read More »ஆன்லைனில் காலாவதியான பொருட்கள் விற்றால் நடவடிக்கை
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு- நடிகர் ஜெயராமுக்கு ED நோட்டீஸ்
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னையில் உள்ள நடிகர் ஜெயராம் வீட்டில் சபரிமலை தங்க கவசங்களை வைத்து பூஜை நடத்தியதால் அவரிடம் விசாரணை… Read More »சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு- நடிகர் ஜெயராமுக்கு ED நோட்டீஸ்
இது அரசியல் அல்ல, ஆர்வக்கோளாறு”-பாமக நிர்வாகி திலகபாமா!
சென்னை : பாமக நிர்வாகி திலகபாமா, தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) திரைத்துறையை நோக்கி பயணிக்கும் ஒரு ஆர்வக்கோளாறாகவே தான் பார்ப்பதாக தெரிவித்துள்ளார். “ரசிகர் கூட்டம் ஓட்டாக மாறாது” என்றும், விஜய்யின் வருகை தற்காலிக ஆர்வத்தை… Read More »இது அரசியல் அல்ல, ஆர்வக்கோளாறு”-பாமக நிர்வாகி திலகபாமா!
ராமதாஸை இணைத்தால் திமுக கூட்டணியில் இருந்து விசிக வௌியேறுவோம்.. திருமா.,
சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளுடன் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். இருப்பினும்… Read More »ராமதாஸை இணைத்தால் திமுக கூட்டணியில் இருந்து விசிக வௌியேறுவோம்.. திருமா.,
பஸ்சில் பெண்ணிடம் ரூ. 1.90 லட்சம் பணம் மர்ம நபர் கைவரிசை
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகாவை சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மனைவி சித்திரைகனி (40). இவர் நேற்று தனது குடும்ப தேவைக்காக அரசூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகையை ரூ.1.90 லட்சத்துக்கு அடகு வைத்து… Read More »பஸ்சில் பெண்ணிடம் ரூ. 1.90 லட்சம் பணம் மர்ம நபர் கைவரிசை
இஸ்லாமாபாத் தாக்குதல் – இந்தியா கடும் கண்டனம்!
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு மசூதியில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதல் கடுமையான வெடிபொருள் கொண்ட தற்கொலைத் தீவிரவாதியால் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.… Read More »இஸ்லாமாபாத் தாக்குதல் – இந்தியா கடும் கண்டனம்!
அமமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்
அமமுக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில்… Read More »அமமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்










