Skip to content

Editor

கணவர் கொலை: கள்ளக்காதலனுடன் சேர்ந்து விபத்து என நாடகமாடிய மனைவி ராஜஸ்தானில் கைது

  • by Editor

ராஜஸ்தான் மாநிலம் கங்காநகர் மாவட்டம் ராவ்லா பகுதியில் கடந்த 31-ம் தேதி சாலை விபத்து ஒன்று நடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு 25 வயதான ஆஷிஷ்… Read More »கணவர் கொலை: கள்ளக்காதலனுடன் சேர்ந்து விபத்து என நாடகமாடிய மனைவி ராஜஸ்தானில் கைது

அளவுக்கு மீறி மது அருந்திய ரவுடி சாவு.. திருச்சி போலீஸ் விசாரணை…

  • by Editor

திருச்சி பெரிய மிளகு பாறை, கள்ளர் தெருவை சேர்ந்தவர் தினேஷ் (வயது 24)இவர் மீதுபல்வேறு காவல் நிலையங்களில் அடிதடி, கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்கு உள்ளது.இந்த கொலை முயற்சி வழக்கில் திருச்சி செசன்ஸ்… Read More »அளவுக்கு மீறி மது அருந்திய ரவுடி சாவு.. திருச்சி போலீஸ் விசாரணை…

இலங்கை அகதிகள் இடையே மோதல்..திருச்சியில் பரபரப்பு சம்பவம்

  • by Editor

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர்கள் சுரேந்திரன் (வயது 35)புகழேந்திரன் (வயது 28). கடந்த 1 ந்தேதி புகழேந்திரன் சுரேந்திரனின் மைத்துனருடன் சண்டையிட்டு உள்ளார்.இதையடுத்து சுரேந்திரன் புகழேந்திரனை சந்தித்து அவரிடம் நடந்த… Read More »இலங்கை அகதிகள் இடையே மோதல்..திருச்சியில் பரபரப்பு சம்பவம்

தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம்: 13 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் இடமாற்றம்

  • by Editor

தமிழக காவல்துறையில் நிர்வாக மாற்றங்களை மேற்கொள்ளும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் 13 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, இடமாற்றம் மற்றும் புதிய நியமனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையின் படி, இந்த… Read More »தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம்: 13 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் இடமாற்றம்

கரூரில் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

  • by Editor

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கலைஞர் அறிவாலயத்தில் இன்று சிறப்பான கட்சி இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாற்றுக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தங்கள் தாய் கழகங்களிலிருந்து… Read More »கரூரில் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

கோவை அருகே தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குட்டியானை.. போராடி மீட்பு

  • by Editor

கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகத்திற்கும் உட்பட்ட வில்லோனி மேல் டிவிஷன் பகுதியில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்கக்கூடிய தண்ணீர் தொட்டியில் காலை 6 மணி அளவில் அவ் வழியே சென்ற குட்டி… Read More »கோவை அருகே தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குட்டியானை.. போராடி மீட்பு

கோயில் குடமுழுக்கு- யாருக்கும் முதல் மரியாதை கூடாது- ஐகோர்ட் அதிரடி

  • by Editor

மதுரை: கோயில் குடமுழுக்கில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ரத்தினம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ”மதுரை மாவட்டம் மேலப்பனங்காடி… Read More »கோயில் குடமுழுக்கு- யாருக்கும் முதல் மரியாதை கூடாது- ஐகோர்ட் அதிரடி

உபியில் SIR பணி- ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு

  • by Editor

உத்தரப்பிரதேசத்தில் SIR பணிகளை மேற்கொள்ள கால அவகாசம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நீட் முதுகலை கட் ஆஃப் மதிப்பெண் குறைப்பு..ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு

  • by Editor

நீட் முதுகலை கட் ஆஃப் மதிப்பெண் குறைப்பிற்கு எதிரான வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. ஒன்றிய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும், ஹரிஷரன் தேவ்கன் என்பவர் தாக்கல் செய்த… Read More »நீட் முதுகலை கட் ஆஃப் மதிப்பெண் குறைப்பு..ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு

நடுக்கடலில் ஒடிசா பயிற்சியாளர் மாயம்..ஹெலிகாப்டரில் தேடுதல்

  • by Editor

ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தைச் சேர்ந்த சார்த்தக் மகாபத்ரா (23) என்பவர், வணிகக் கப்பல் ஒன்றில் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்தார். அந்தக் கப்பல் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, கடந்த 2ம்… Read More »நடுக்கடலில் ஒடிசா பயிற்சியாளர் மாயம்..ஹெலிகாப்டரில் தேடுதல்

error: Content is protected !!