Skip to content

Editor

ஸ்டாலின் களத்திற்கு வந்தால், அவருக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல – வெறும் ‘0’தான்- ஈபிஎஸ்

  • by Editor

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆனைக்கு அறம்’ என்றால் ‘குதிரைக்கு குர்ரம்’ என்று சொல்வதையும், ‘பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால்–கொட்டைப் பாக்கின் விலை சொல்வதையும்’ வாடிக்கையாகக் கொண்ட தமிழகத்தின் ‘பொம்மை முதலமைச்சர்’ மு.க.ஸ்டாலின்,… Read More »ஸ்டாலின் களத்திற்கு வந்தால், அவருக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல – வெறும் ‘0’தான்- ஈபிஎஸ்

அதிமுக நிர்வாகி தலை துண்டித்து கொலை- மதுரையில் சம்பவம்

  • by Editor

மதுரை சாமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சக்தி. இவரது மகன் செந்தில்குமார் (வயது 36). அ.தி.மு.க. பிரமுகரான இவருக்கு திருமணமாகி காவியா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி… Read More »அதிமுக நிர்வாகி தலை துண்டித்து கொலை- மதுரையில் சம்பவம்

விரைவில் ”நந்தன் 2” பாகம் உருவாகும்

  • by Editor

கடந்த ஆண்டு சசிகுமார், சமுத்திரக்கனி, ஸ்ருதி பெரியசாமி நடிப்பில் இரா.சரவணன் எழுதி இயக்கி வெளியான படம், ‘நந்தன்’. இதில் வில்லனாக பாலாஜி சக்திவேல் நடித்திருந்தார். ஜிப்ரான் வைபோதா இசை அமைத்திருந்தார். இப்படம், பட்டியலின மக்கள்… Read More »விரைவில் ”நந்தன் 2” பாகம் உருவாகும்

டில்லியில் ஆசிரியர்கள் பேரணி- தமிழக ஆசிரியர்கள் பங்கேற்பு

  • by Editor

டெல்லியில் நடந்த ஆசியர்கள் கூட்டமைப்பின் பேரணியில் தமிழ்நாட்டில் இருந்து புதுகை மாவட்டம் அரிமழம் ஓணாங்குடி ஊராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்க. விஜயலட்சுமி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

சென்னையில் பறவை காய்ச்சல் அலர்ட்… இறந்த பறவைகளை தொடாதீங்க

  • by Editor

சென்னை : அடையாறு பகுதியில் இறந்து கிடந்த காக்களில் பறவைக் காய்ச்சல் H5N1 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை நடத்திய ஆய்வில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள்… Read More »சென்னையில் பறவை காய்ச்சல் அலர்ட்… இறந்த பறவைகளை தொடாதீங்க

பிடிஆர் பழனிவேல் ராஜனின் முன்னாள் உதவியாளர் கைது!

  • by Editor

மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள விஸ்வாஸ் பிரமோட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சீத்தாராமன் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜனின் முன்னாள் உதவியாளர் ஜெய்பாலாஜி என்பவர் மோசடியான வழியில் தன்னை ஏமாற்றி 78 லட்சம் ரூபாய்… Read More »பிடிஆர் பழனிவேல் ராஜனின் முன்னாள் உதவியாளர் கைது!

எடப்பாடி முரட்டு அடிமை – தஞ்சையில் உதயநிதி கிண்டல் பேச்சு

  • by Editor

தஞ்சையில் இன்று முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் இல்ல திருமணத்தை தமிழ்நாடு துணை முதல் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.பின்னர் அவர் பேசியதாவது:- முதலமைச்சராகப் பொறுப்பேற்று போட்ட முதல் கையெழுத்து… Read More »எடப்பாடி முரட்டு அடிமை – தஞ்சையில் உதயநிதி கிண்டல் பேச்சு

தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன்… உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது X-தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது… தமிழ்நாட்டிற்காகவும் தமிழர் உரிமைக்காகவும் தியாகிகளையும் தீரர்களையும் வாரி வழங்கிய விருதுநகர் மண்ணில் நாளைய தினம்… Read More »தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன்… உதயநிதி ஸ்டாலின்

அனைவரும் கொண்டாடும் வகையில் தேர்தல் அறிக்கை அமையும்

  • by Editor

விருதுநகர்: “எல்லாத் தரப்பு மக்களும் கொண்டாடும் வகையில் திமுகவின் தேர்தல் அறிக்கை அமையும் என அதிமுக தேர்தல் அறிக்கை குறித்த கேள்விக்கு விருதுநகரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார். திமுகவின் அறிவிப்புகளைதான் ஜெராக்ஸ்… Read More »அனைவரும் கொண்டாடும் வகையில் தேர்தல் அறிக்கை அமையும்

கரூர்- 2 போக்குவரத்து காவலர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

  • by Editor

கரூர் துயர சம்பவம்: இரண்டு போக்குவரத்து காவலர்கள் சிபிஐ விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள்… Read More »கரூர்- 2 போக்குவரத்து காவலர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

error: Content is protected !!