Skip to content

Editor

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை..

  • by Editor

2025ம் ஆண்டு முழுவதும் ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை படிப்படியாக குறைத்து வந்தது. டிசம்பர் 2025இல் 25 அடிப்படை புள்ளிகள் (0.25%) குறைத்து 5.25 சதவீதம் வரையில் கொண்டு வந்தது ஆர்பிஐ. ரெப்போ விகிதம் என்பது… Read More »ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை..

ஆஃப் பாயில், பச்சை முட்டை சாப்பிடுவதை தவிர்க்கவும்- சுகாதாரத்துறை அலர்ட்

  • by Editor

சென்னை அடையாறு உள்ளிட்ட சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக காகங்கள் அதிகளவில் உயிரிழந்து வந்த நிலையில், அவற்றுக்கு வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்த காகங்களின் மாதிரிகளில்… Read More »ஆஃப் பாயில், பச்சை முட்டை சாப்பிடுவதை தவிர்க்கவும்- சுகாதாரத்துறை அலர்ட்

ரூ.1.50 கோடி அபராதம்… எதிர்த்து விஜய் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி

  • by Editor

அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2015-16ம் நிதியாண்டில் ரூ.35.42 கோடி வருவாய் என விஜய் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தார். நடிகர் விஜய்… Read More »ரூ.1.50 கோடி அபராதம்… எதிர்த்து விஜய் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி

ஆம் ஆத்மி தலைவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை.. பரபரப்பு

  • by Editor

ஆம் ஆத்மி தலைவர் லக்கி ஓபராய், சுமார் 8 மணியளவில் ஜலந்தரின் மாடர்ன் டவுனில் உள்ள குருத்வாராவில் சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்துள்ளார். பின்னர், தன்னுடைய ஜீப்பில் ஏறி அங்கிருந்த புறப்பட்ட… Read More »ஆம் ஆத்மி தலைவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை.. பரபரப்பு

கார்ல் மார்க்ஸ் சிலையை முதல்வர் திறந்து வைத்தார்.

  • by Editor

சென்னை எழும்பூரில் உள்ள புகழ்பெற்ற கன்னிமாரா பொது நூலக (Connemara Public Library) வளாகம் மற்றும் அருங்காட்சியக வளாகத்தில் இந்தச் சிலை நிறுவப்பட்டுள்ளது. சுமார் ₹85 லட்சம் மதிப்பீட்டில், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்… Read More »கார்ல் மார்க்ஸ் சிலையை முதல்வர் திறந்து வைத்தார்.

மது அருந்தியதை தட்டிக்கேட்ட தொழிலாளி கொலை.. 3 பேர் கைது

  • by Editor

கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சி பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி கார்த்திக் (35) என்பவர், தனது வீட்டின் அருகே பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த கும்பலைத் தட்டிக்கேட்டதால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.… Read More »மது அருந்தியதை தட்டிக்கேட்ட தொழிலாளி கொலை.. 3 பேர் கைது

கரூர்- என்டிஏ கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் சலசலப்பு- பரபரப்பு

  • by Editor

கரூரில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், கரூர்–கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சரும்,… Read More »கரூர்- என்டிஏ கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் சலசலப்பு- பரபரப்பு

தொடரும் பதற்றம்- ஈரானில் இருக்கும் அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு

  • by Editor

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்ததால் கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க போர்க் கப்பல்கள் உலா வரத் தொடங்கின. விமானம் தாங்கி கப்பல் மற்றும் போர்க்கப்பல்கள் தவிர, பென்டகன்… Read More »தொடரும் பதற்றம்- ஈரானில் இருக்கும் அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு

பெங்களூரு அருகே சுற்றுலா பஸ் தீ விபத்து..உயிர்தப்பிய 30 பயணிகள்

  • by Editor

பெங்களூரு-துமகுரு தேசிய நெடுஞ்சாலையில் நெலமங்களா அருகே கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலாப் பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து மின்சாரக் கம்பியில் மோதி தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது. பேருந்திலிருந்து 30 பயணிகள்… Read More »பெங்களூரு அருகே சுற்றுலா பஸ் தீ விபத்து..உயிர்தப்பிய 30 பயணிகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 குறைந்து ஒரு கிராம் ரூ.14,120க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 குறைவு

error: Content is protected !!