Skip to content

Editor

மதுரையில் பிரம்மாண்டம்: பிப். 28-ல் பிரதமர் மோடி வருகை

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் (ஏப்ரல்-மே 2026) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளிடையே கூட்டணிப் பேச்சுவார்த்தைகளும் பொதுக்கூட்டங்களும் வேகமெடுத்துள்ளன. குறிப்பாக, அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும்,… Read More »மதுரையில் பிரம்மாண்டம்: பிப். 28-ல் பிரதமர் மோடி வருகை

அரியலூரில் பரபரப்பை கிளப்பிய முட்டை போஸ்டர்

  • by Editor

கடந்த ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கவில்லை என திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இன்று அரியலூரில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் பரபரப்பை… Read More »அரியலூரில் பரபரப்பை கிளப்பிய முட்டை போஸ்டர்

நரவானே புத்தக விவகாரம்: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி – பா.ஜ.க இடையே நேரடி மோதல்

  • by Editor

நாடாளுமன்ற மக்களவையில் கடந்த திங்கட்கிழமை முதல் கல்வான் பள்ளத்தாக்கு மோதல் மற்றும் முன்னாள் ராணுவ தலைமை தளபதி நரவானே எழுதிய புத்தகத்தில் உள்ள விபரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி… Read More »நரவானே புத்தக விவகாரம்: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி – பா.ஜ.க இடையே நேரடி மோதல்

கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கிய VSB

  • by Editor

கரூரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி வழங்கினார். கரூர் வெண்ணமலை பகுதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து… Read More »கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கிய VSB

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பிரதமர் நாற்காலியை நோக்கிப் பாய்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்

  • by Editor

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளிலிருந்தே மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், பல்கலைக்கழக மானிய குழு (UGC) சர்ச்சை உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் கடும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதன்… Read More »நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பிரதமர் நாற்காலியை நோக்கிப் பாய்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்

தோல்வி பயத்தில் பேசுகிறார் ஈபிஎஸ்.. செங்கோட்டையன்

  • by Editor

கோவை விமானநிலையத்தில் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது.. தோல்வி பயத்தால்தான் எடப்பாடி பழனிசாமி தினமும் ஒரு தேர்தல் அறிக்கையை வௌியிட்டு வருகிறார். தேர்தல் தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிவருகிறார் என்று இவ்வாறு தெரிவித்தார்.

தேமுதிக பிரேமலதா இந்த தொகுதியில் தான் போட்டியிட முடிவு

  • by Editor

சட்டசபை தேர்தலில் வலுவான கூட்டணியில் பங்கேற்று போட்டியிட முடிவு செய்து, தி.மு.க., அ.தி.மு.க.வுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது தே.மு.தி.க.. தி.மு.க. கூட்டணியில் 6 தொகுதிகள் 1 ராஜ்ய சபா சீட் தருவதாகவும், அ.தி.மு.க.… Read More »தேமுதிக பிரேமலதா இந்த தொகுதியில் தான் போட்டியிட முடிவு

திருச்சியில் பல்கலை நகரம்-எம்பி துரை வைகோ கோரிக்கை

  • by Editor

திருச்சி மாநகரத்தில் பல்கலைக்கழக நகரம் அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் எம்பி துரை வைகோ கோரிக்கை வைத்துள்ளார். அவர் கூறியதாவது.. அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை புது தில்லியிலுள்ள அவரது… Read More »திருச்சியில் பல்கலை நகரம்-எம்பி துரை வைகோ கோரிக்கை

துபாயில் மாஸ் காட்டும் நடிகர் கார்த்தியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

  • by Editor

நடிகர் கார்த்தியின் திரைப்பயணம், இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான ‘பருத்தி வீரன்’ படத்துடன் துவங்கியது. முதல் படத்திலேயே மிகவும் கரடுமுரடான, மண்வாசனை நி றைந்த கேரக்டரை தேர்ந்தெடுத்து நடித்த கார்த்தி, ரசிகர்களின் கவனத்தை வெகுவாக… Read More »துபாயில் மாஸ் காட்டும் நடிகர் கார்த்தியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை திறந்து வைத்தார் முதல்வர்

  • by Editor

சென்னை கலைவாணர் அரங்கத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தினை இன்று தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு. ஸ்டாலின். தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க கைவினைப்… Read More »கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை திறந்து வைத்தார் முதல்வர்

error: Content is protected !!