Skip to content

Editor

குழந்தையைப் பார்க்க மனைவி அனுமதி மறுப்பு: செங்கல்பட்டு அரசு டாக்டர் தற்கொலை

  • by Editor

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (37). இவர் செங்கல்பட்டு நகர் பகுதியில் தனது பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் காசநோய் பிரிவு மருத்துவராகவும் பணியாற்றி வந்தார். இவருக்குத் திருமணமாகி… Read More »குழந்தையைப் பார்க்க மனைவி அனுமதி மறுப்பு: செங்கல்பட்டு அரசு டாக்டர் தற்கொலை

சிறுவர்கள் மீதான பாலியல் அத்துமீறல்: கேரள பாதிரியார் பெங்களூருவில் பிடிபட்டார்

  • by Editor

கேரள மாநிலம் கொல்லம் கருநாகப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சம்பத் (38) என்பவர் கிறிஸ்தவ பாதிரியாராகப் பணியாற்றி வந்தார். இவர் வெளிநாட்டிற்குச் சென்றிருந்தபோது, அங்கிருந்த மலையாளி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நபருக்கு 6 மற்றும்… Read More »சிறுவர்கள் மீதான பாலியல் அத்துமீறல்: கேரள பாதிரியார் பெங்களூருவில் பிடிபட்டார்

வாகனங்களை வழிமறித்து சாலையில் பிறந்தநாள் கொண்டாட்டம்

  • by Editor

கிருஷ்ணகிரி மாவட்டம்,  வேப்பனஹள்ளி அடுத்த யானைக்கால் தொட்டி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்கின்ற இளைஞரின் பிறந்த நாளை, நேற்று மாலை வேப்பனஹள்ளி அடுத்த நாச்சிகுப்பம் கூட்ரோடு பகுதியில் அந்த வழியாக வந்த அரசு பேருந்து… Read More »வாகனங்களை வழிமறித்து சாலையில் பிறந்தநாள் கொண்டாட்டம்

பல்வேறு வளர்ச்சி திட்டப் பணி- அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

  • by Editor

அதில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில், முழுமையாக பொதுமக்களின் சேவைக்காக கட்டணமில்லா டயாலிசிஸ் மையம் எனப்படும் இரத்த சுத்திகரிப்பு மையம் ஒன்றை தொடங்கி வைத்தார். அதேபோல், பொழுதுபோக்கிற்காகவும் உடற்பயிற்சிக்காகவும் ஏரியை ஒட்டி விரிவான அளவில் ஒரு… Read More »பல்வேறு வளர்ச்சி திட்டப் பணி- அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

பொருளாதார சூறையாடலை அமெரிக்க நடத்த இந்தியாவின் வாசலைத் திறந்துவிட்டிருக்கிறார் மோடி 

  • by Editor

வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்காவிடமிருந்து விவசாய பொருட்களை இந்தியா இறக்குமதி செய்யும் என்ற ஒன்றிய பாஜக அரசின் முடிவு விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்கா உமியை நமக்கு கொடுத்துவிட்டு நம் நாட்டின் வளத்தை ஊதி… Read More »பொருளாதார சூறையாடலை அமெரிக்க நடத்த இந்தியாவின் வாசலைத் திறந்துவிட்டிருக்கிறார் மோடி 

அதிமுகவுடன் இணையும் தேமுதிக?- 14 இடங்கள் கேட்பதாக தகவல்

  • by Editor

தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இடம்பெறாத நிலையில், தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிப்பதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஈபிஎஸ் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக கூட்டணியில் வருவதற்கு தேமுதிக 14 இடங்கள்… Read More »அதிமுகவுடன் இணையும் தேமுதிக?- 14 இடங்கள் கேட்பதாக தகவல்

“ஓட்டையும், நாட்டையும் இந்த கமல் விற்கமாட்டான்”- ராஜ்யசாபாவில் கர்சித்த கமல்

  • by Editor

மாநிலங்களவையில் குடியரசுலைவர் உரைக்கு நன்ற் தெரிவிக்கும் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்றிய கமல்ஹாசன், “எனது அன்பு நண்பர் முக ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றி. நான் சினிமா என்னும் வழியில் தான்… Read More »“ஓட்டையும், நாட்டையும் இந்த கமல் விற்கமாட்டான்”- ராஜ்யசாபாவில் கர்சித்த கமல்

திருச்செந்தூரில் ஓபிஎஸ் மவுன விரதம்

  • by Editor

தூத்துக்குடி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மௌன விரதம் இருந்து வழிபாடு நடத்துவதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி விமானம் நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுவதை தவிர்த்துவிட்டு சென்றார். முன்னாள் முதல்வர்… Read More »திருச்செந்தூரில் ஓபிஎஸ் மவுன விரதம்

சென்னையில் மாபெரும் ‘புற்றுநோய் கண்டறியும் முகாம்’

  • by Editor

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3233 சார்பில் சென்னை, கே.கே. நகரில் உள்ள அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் மண்டபத்தில் மாபெரும் ‘புற்றுநோய் கண்டறியும் முகாம்’ நடைபெற்றது. ‘டீம் கேன்சர்… Read More »சென்னையில் மாபெரும் ‘புற்றுநோய் கண்டறியும் முகாம்’

கிராம ஊராட்சி தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வு

  • by Editor

கிராம ஊராட்சி தூய்மைக் காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளில் ஈடுபட்டுள்ள தூய்மைக் காவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று,… Read More »கிராம ஊராட்சி தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வு

error: Content is protected !!