Skip to content

Editor

திருப்பூரில் வங்கதேச நாட்டவர்கள் 5 பேர் கைது

  • by Editor

திருப்பூர் மாநகராட்சியின் நல்லூர் பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வந்த வங்கதேச நாட்டவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். சட்ட விரோதமாக இந்தியா வந்து கடந்த ஓராண்டாக திருப்பூரில் வேலை செய்து… Read More »திருப்பூரில் வங்கதேச நாட்டவர்கள் 5 பேர் கைது

ஈரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

  • by Editor

அமெரிக்க போர்க்கப்பலை ஆக்ரோஷமாக நெருங்கிய ஈரானின் உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ராணுவ மோதலைத் தவிர்ப்பதற்கான முக்கியத் தூதரகப் பேச்சுவார்த்தைகள்… Read More »ஈரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

தேமுதிகவிடம் மட்டும் ஏன் தொடர்ந்து இந்தக் கேள்வியைக் கேட்குறீங்க? – பிரேமலதா டென்ஷன்

  • by Editor

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஜனவரி 26 குடியரசுத் தினத்திற்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்ததாக முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். இது தேமுதிகவின் அரசியல் செல்வாக்கு மற்றும் மத்திய அரசுடனான உறவு குறித்து பேசும்… Read More »தேமுதிகவிடம் மட்டும் ஏன் தொடர்ந்து இந்தக் கேள்வியைக் கேட்குறீங்க? – பிரேமலதா டென்ஷன்

16 வயது மாணவி மரணம்- பிரேத பரிசோதனையில் 4 மாத கர்ப்பம்

  • by Editor

செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் தமிழ்ப்ரியா (16). இவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரில் செயல்பட்டு வரும் ஒரு கிருஸ்தவ பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். மாணவிக்கு… Read More »16 வயது மாணவி மரணம்- பிரேத பரிசோதனையில் 4 மாத கர்ப்பம்

ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் உற்பத்தி ஆலை- பிப்.9ம் தேதி முதல்வர் திறக்கிறார்

  • by Editor

ராணிப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள டாடா நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி தொழிற்சாலையை வரும் 9ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் குழுமம், 5 ஆண்டுகளில்,… Read More »ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் உற்பத்தி ஆலை- பிப்.9ம் தேதி முதல்வர் திறக்கிறார்

லிங்கை தொட்டால் ரூ. 85,000- ஏமாந்த கல்லூரி மாணவர் தற்கொலை

  • by Editor

சென்னை கே.கே நகர், அடுத்த நெசப்பாக்கம் காணு நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் சுபாஷ் (வயது19). பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த… Read More »லிங்கை தொட்டால் ரூ. 85,000- ஏமாந்த கல்லூரி மாணவர் தற்கொலை

கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கிய கலெக்டர்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம்/ மாநகராட்சி கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயர் கல்வித்துறை சார்பில் கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக “உலகம் உங்கள் கையில்” எனும்… Read More »கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கிய கலெக்டர்

தனுஷ் படத்தில் இணைந்தார் மம்மூட்டி- ரசிகர்கள் உற்சாகம்

  • by Editor

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு சிம்பு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். * ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் தனுஷின் ‘D55’ படத்தில் மம்மூட்டி இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. *‘மண்டாடி’ படத்திற்காக கடலில் பயிற்சி எடுக்கும் வீடியோவை… Read More »தனுஷ் படத்தில் இணைந்தார் மம்மூட்டி- ரசிகர்கள் உற்சாகம்

திருச்சி NIT-யில் வேலை வாய்ப்பு

  • by Editor

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (NIT) ஒரு மருந்தாளுநர் காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://nittnt.samarth.edu.in/index.php/site/login என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை “தி ரெஜிஸ்டர், தேசிய… Read More »திருச்சி NIT-யில் வேலை வாய்ப்பு

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி வாபஸ்!

  • by Editor

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி உடனடியாக வாபஸ் பெறப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இன வன்முறை காரணமாக CM பைரன் சிங் கடந்த ஆண்டு ராஜினாமா செய்தார். இந்த நிலையில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு… Read More »மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி வாபஸ்!

error: Content is protected !!