Skip to content

Editor

திமுக தேர்தல் அறிக்கை மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும்- எம்பி கனிமொழி

  • by Editor

சட்டமன்ற தேர்தலுக்காக தயாரிக்கப்படும், திமுக தேர்தல் அறிக்கை மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் என்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்து கேட்புக் கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசினார்.… Read More »திமுக தேர்தல் அறிக்கை மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும்- எம்பி கனிமொழி

எச்.ராஜாவை சந்தித்து நலம் விசாரித்தார் எடப்பாடி பழனிசாமி!

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் சூழலில், சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் சார்பில் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர்… Read More »எச்.ராஜாவை சந்தித்து நலம் விசாரித்தார் எடப்பாடி பழனிசாமி!

SIR விவகாரம் வழக்கு… உச்சநீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி ஆஜர்

  • by Editor

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார். மாநிலத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிக்கு எதிராகத் தான் தாக்கல்… Read More »SIR விவகாரம் வழக்கு… உச்சநீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி ஆஜர்

பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங் மீது வழக்கு

  • by Editor

கோவாவில் கடந்த 2025 நவம்பர் 28ம் தேதி நடந்த சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளில், பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் கலந்துகொண்டார். அப்போது மேடையில் இருந்த அவர், ‘காந்தாரா’ படத்தின் இயக்குனரும்,… Read More »பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங் மீது வழக்கு

அஜித்குமார் மரணம் காவல் மரணம்- சிபிஐ

  • by Editor

மதுரை, மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், அவர் நகை திருடியதாக நிகிதா அளித்தது பொய்ப் புகார். அவரது மரணம் காவல் மரணம் என்பது உறுதியாகியுள்ளது என கைதான காவலர்கள் ஜாமின் கோரி… Read More »அஜித்குமார் மரணம் காவல் மரணம்- சிபிஐ

திருச்சியில் நாதகவின் ”பிரம்மாண்ட மாநாடு” -பூமி பூஜை

  • by Editor

வருகிற பிப்ரவரி 21 ஆம் தேதி திருச்சியில் நடைபெற இருக்கிற நாம் தமிழர் கட்சியின் “மாற்றத்திற்கான மக்களின் மாநாடு” நிகழ்விற்கான பூமி பூசை நிகழ்வு இன்று காலை 8 மணி அளவில் மாநாட்டு திடலில்… Read More »திருச்சியில் நாதகவின் ”பிரம்மாண்ட மாநாடு” -பூமி பூஜை

இளைஞர்களை கொள்கை வடிவமைப்பாளர்களாக மாற்ற ‘என் கனவு-முதல்வர்

  • by Editor

இளைஞர்களைக் கொள்கை வடிவமைப்பாளர்களாக மாற்ற ‘என் கனவு, என் எதிர்காலம்’ திட்டம்! இளைஞர்கள் தங்கள் கருத்துகளை பதிவுசெய்ய இளைஞர் கனவு தளத்தைத் தொடங்கி வைத்தார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு அரசு பொதுமக்களின் கனவுகளை… Read More »இளைஞர்களை கொள்கை வடிவமைப்பாளர்களாக மாற்ற ‘என் கனவு-முதல்வர்

அங்கன்வாடி கூட்டமைப்பின் சார்பில் சாலை மறியல் போரட்டம்- 200 பேர் கைது

  • by Editor

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றாத திமுக அரசே கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோர் கைது.… Read More »அங்கன்வாடி கூட்டமைப்பின் சார்பில் சாலை மறியல் போரட்டம்- 200 பேர் கைது

வெளிநாட்டிலிருந்து வருவோர் நகை கொண்டு வர அனுமதிக்கும் விதிகளில் திருத்தம்

  • by Editor

வெளிநாடுகளில் இருந்து வருவோர் நகை கொண்டு வர அனுமதிக்கும் விதிகளில் ஒன்றிய அரசு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016 முதல் நடைமுறையில் இருந்த பேக்கேஜ் விதிகள் மாற்றப்பட்டு 2026 பிப்ரவரி 2 முதல் சுங்கப்… Read More »வெளிநாட்டிலிருந்து வருவோர் நகை கொண்டு வர அனுமதிக்கும் விதிகளில் திருத்தம்

4.57 லட்சம் மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு கண்டோம்- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Editor

இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்ய என் கனவு என் எதிர்காலம் திட்டத்தை திண்டிவனத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தர். இந்த நிகழ்ச்சியில் 13,879 பயனாளிகளுக்கு ரூ.43.74 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர்… Read More »4.57 லட்சம் மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு கண்டோம்- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

error: Content is protected !!