Skip to content

Editor

தர்ணாவில் ஈடுபட்ட சஸ்பெண்ட் அதிகாரிக்கு நெஞ்சுவலி- பரபரப்பு

  • by Editor

திருப்பத்தூர் மின்வாரிய அலுவலகத்திற்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிர்வாக மேற்பார்வையாளர் தர்ணா ஈடுபட்டபோது நெஞ்சுவலி என கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதி திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் செயல்பட்டுவரும் மின்சார வாரிய அலுவலகத்தில் ஜோலார்பேட்டை… Read More »தர்ணாவில் ஈடுபட்ட சஸ்பெண்ட் அதிகாரிக்கு நெஞ்சுவலி- பரபரப்பு

திருப்பத்தூர் ஜிஎச்-ல் பரபரப்பு- மேற்கூரை இடிந்து விழுந்து பெண் காயம்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மண்டலவாடி பகுதியைச் சேர்ந்த பத்மா என்பவரின் மகள் நவீனா, தனது ஆறு மாத குழந்தையை காய்ச்சல் மற்றும் சளி காரணமாக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் அரசு… Read More »திருப்பத்தூர் ஜிஎச்-ல் பரபரப்பு- மேற்கூரை இடிந்து விழுந்து பெண் காயம்

மத்திய அரசின் பட்ஜெட்-ஐ விமர்சித்து தமிழகம் முழுவதும் ”முட்டை” போஸ்டர்கள்

  • by Editor

ஒன்றிய அரசின் பட்ஜெட்டை விமர்சித்து தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள். அல்வாவை தொடர்ந்து முட்டை போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. 2026-27 ம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட், நடுத்தர வர்க்கத்தினர், விவசாயிகள் மற்றும் தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதாகவும்,… Read More »மத்திய அரசின் பட்ஜெட்-ஐ விமர்சித்து தமிழகம் முழுவதும் ”முட்டை” போஸ்டர்கள்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5040 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.50,40 உயர்ந்து ரூ.1,19,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,900க்கு விற்பனை. சென்னையில் சில்லறை… Read More »தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5040 உயர்வு

பிரான்ஸில் விபரீதம்: ஆசனவாயில் பீரங்கி குண்டுடன் வந்த இளைஞர் – மருத்துவமனை காலி

  • by Editor

பிரான்ஸ் நாட்டின் டூலோன் நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு, கடந்த 31-ம் தேதி இரவு 24 வயது இளைஞர் ஒருவர் சிகிச்சைக்காக வந்தார். அங்குள்ள மருத்துவர்களிடம் அவர் கூறிய விஷயம் ஒட்டுமொத்த மருத்துவமனையையுமே பீதியில்… Read More »பிரான்ஸில் விபரீதம்: ஆசனவாயில் பீரங்கி குண்டுடன் வந்த இளைஞர் – மருத்துவமனை காலி

17 வயது சிறுவன் ஓட்டிய பென்ஸ் கார் மோதி 3 பேர் படுகாயம்

  • by Editor

மராட்டிய மாநிலம் மும்பையில் 17 வயது சிறுவன் ஓட்டிய பென்ஸ் சொகுசு கார் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூதாட்டி உள்ளிட்ட மூன்று பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு… Read More »17 வயது சிறுவன் ஓட்டிய பென்ஸ் கார் மோதி 3 பேர் படுகாயம்

பள்ளிச் சுவர் மீது பைக் மோதி கல்லூரி மாணவர் உட்பட இருவர் பலி

  • by Editor

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்தில், பள்ளி சுற்றுச்சுவரில் பைக் மோதி கல்லூரி மாணவர் உள்ளிட்ட இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பரமத்திவேலூர் அடுத்துள்ள மறவாபாளையம் அருந்ததியர் காலனியைச்… Read More »பள்ளிச் சுவர் மீது பைக் மோதி கல்லூரி மாணவர் உட்பட இருவர் பலி

திருவேற்காடு நகராட்சியில் அதிரடி: லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கையும் களவுமாகப் பிடிபட்டார்

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டாரத்தில் உள்ள சிறப்புநிலை நகராட்சியான திருவேற்காட்டில், லஞ்சம் வாங்கிய நகரமைப்பு அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் நகரமைப்பு அலுவலராகப் பணியாற்றி வருபவர்… Read More »திருவேற்காடு நகராட்சியில் அதிரடி: லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கையும் களவுமாகப் பிடிபட்டார்

தனியார் கல்லூரி பேருந்து மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலி: 5 மாணவிகள் காயம்

  • by Editor

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 5 மாணவிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.… Read More »தனியார் கல்லூரி பேருந்து மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலி: 5 மாணவிகள் காயம்

சொத்துக்காகக் கொடூரம்: 12 வயது மகனைக் கொன்று பெட்டிக்குள் மறைத்து வைத்த தந்தை கைது

  • by Editor

உத்தரப் பிரதேச மாநிலம் பெரோசாபாத் மாவட்டம் ஜிஜோலி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி ஊர்மிளா ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இத்தம்பதிக்கு மயங்க் (12) என்ற மகன் இருந்தான். ராஜேஷ் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதால்,… Read More »சொத்துக்காகக் கொடூரம்: 12 வயது மகனைக் கொன்று பெட்டிக்குள் மறைத்து வைத்த தந்தை கைது

error: Content is protected !!