Skip to content

Editor

அண்ணாமலை விலகவில்லை- விலக்கி வைக்கப்பட்டுள்ளார்

  • by Editor

சென்னை: தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகவில்லை. விலக்கி வைக்கப்பட்டுள்ளார் என்று நடிகர் எஸ்.வி.சேகர் விமர்சனம் செய்துள்ளார்.  அண்ணாமலை இருக்கும் வரை ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது என நயினாருக்கும் தெரியும், எடப்பாடி… Read More »அண்ணாமலை விலகவில்லை- விலக்கி வைக்கப்பட்டுள்ளார்

தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை- இலங்கை கோர்ட்

  • by Editor

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 9 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. டிச.28ல் மண்டபம் மீனவர்கள் 3 பேர், ஜன.3ல் மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.… Read More »தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை- இலங்கை கோர்ட்

தேவாலயத்துக்குள் புகுந்து கொலை.. மோசஸ்க்கு ஆயுள் தண்டனை

  • by Editor

திருவள்ளூர், ஆவடி அருகே தேவாலயத்துக்குள் புகுந்து ஊழியரை கொன்ற வழக்கில் மோசஸ் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2020ல் முன்விரோதம் காரணமாக தேவாலயத்துக்குள் புகுந்து ஈனோஸ் என்பவரை, மோசஸ் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார். மோசஸ்க்கு… Read More »தேவாலயத்துக்குள் புகுந்து கொலை.. மோசஸ்க்கு ஆயுள் தண்டனை

இந்தியாவை அமெரிக்காவிடம் விற்றுவிட்டார்- பிரதமர் மோடியை சாடிய ராகுல்

  • by Editor

அமெரிக்க அரசின் கடும் அழுத்தம் காரணமாகவே வர்த்தக ஒப்பந்தத்திற்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முன்னதாக மக்களவையில் மீண்டும் இந்தியா – சீனா விவகாரம் குறித்து… Read More »இந்தியாவை அமெரிக்காவிடம் விற்றுவிட்டார்- பிரதமர் மோடியை சாடிய ராகுல்

10ம் தேதி வேளாண் பயிற்சி- திருச்சி கலெக்டர் அறிவிப்பு

  • by Editor

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் வேளாண்மை பொறியியல் துறை சார்பில், கிராமப்புற இளைஞர்களுக்கான “வேளாண் இயந்திரங்கள் செயல் விளக்க பயிற்சி” வரும் பிப்.10 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை… Read More »10ம் தேதி வேளாண் பயிற்சி- திருச்சி கலெக்டர் அறிவிப்பு

தஞ்சையில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்

  • by Editor

தஞ்சை மாவட்ட தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மறியல் போராட்டம் தஞ்சை ரெயில் நிலையம் அருகே நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மதியழகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நாவரலசன் கோரிக்கைகளை… Read More »தஞ்சையில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்

திருச்சியில் 5ம் தேதி மின்தடை.. எந்தெந்த ஏரியா?..

  • by Editor

திருச்சி தென்னூர் துணை மின் நிலையம் மற்றும் வரகனேரி துணை மின் நிலையங்களில் 05.02.2026 (வியாழக்கிழமை) காலை 09.45 மணி முதல் மாலை 04.00 வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 110/33-11 கி.வோ.… Read More »திருச்சியில் 5ம் தேதி மின்தடை.. எந்தெந்த ஏரியா?..

கடைகளுக்கு போதிய பார்க்கிங் வசதி இல்லை-வியாபாரிகள் குற்றச்சாட்டு

  • by Editor

தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள திருவள்ளுவர் வணிக வளாகத்தில் 47 சிறு வியாபாரிகள் கடைகளை வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.‌ இந்நிலையில் இந்த கடைகளுக்கு போதிய பார்க்கிங் வசதி உள்ளிட்ட… Read More »கடைகளுக்கு போதிய பார்க்கிங் வசதி இல்லை-வியாபாரிகள் குற்றச்சாட்டு

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2560 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2,560 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்த நிலையில் பிற்பகலில் ரூ.1,920 உயர்ந்து, சவரன் ரூ.1,14,160க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில்… Read More »தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2560 உயர்வு

புதுச்சேரியில் 12ம் தேதி சட்டப்பேரவை கூட்ட தொடர்

  • by Editor

புதுச்சேரி: 15வது புதுச்சேரி சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டத்தொடரின் மூன்றாவது பகுதி, 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 09.30 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள பேரவைக் கூடத்தில் கூடும் என… Read More »புதுச்சேரியில் 12ம் தேதி சட்டப்பேரவை கூட்ட தொடர்

error: Content is protected !!