Skip to content

Authour

ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரங்களில் இனி நடிக்க மாட்டேன்”-நடிகர் பிரகாஷ்ராஜ்

நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழ் ,தெலுங்கு மொழி படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார் .தமிழில் இவர் நடித்த கில்லி படம் மாபெரும் வெற்றி பெற்றது . இவர் நடிகர் மட்டுமல்ல இயக்குநர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி… Read More »ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரங்களில் இனி நடிக்க மாட்டேன்”-நடிகர் பிரகாஷ்ராஜ்

சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்..

சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர் குடும்பத்துக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்கினார்.   மதுரையில் 1.6.2025 அன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில், திமுக தலைவர்… Read More »சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்..

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் விலகாது… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு

  • by Authour

திமுக கூட்டணியிலிருந்து சில கட்சிகள் வெளியேறும் என எதிர்கட்சிகள் கூறி வந்தன. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து தான் ஒவ்வொருவராக வெளியேறி வருகிறார்கள். எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் விலகாது – திருச்சியில் அமைச்சர்… Read More »எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் விலகாது… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு

திருப்பத்தூர் அருகே பள்ளி கேன்டெனில் தங்கி படித்த +1 மாணவன் மாயம்..

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி இவரது மகன் முகிலன் இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தோமினிக் சாவியோ மேல்நிலைப் பள்ளியில் கேண்டினில் தங்கி… Read More »திருப்பத்தூர் அருகே பள்ளி கேன்டெனில் தங்கி படித்த +1 மாணவன் மாயம்..

ஆடி18… பூக்களின் விலை இருமடங்கு உயர்வு… விவசாயிகள் மகிழ்ச்சி..மல்லி கிலோ. 900க்கு ஏலம்

நாளை ஆடி 18 முன்னிட்டு பூக்களின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இரு மடங்கு விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி – மல்லிகைப்பூ கிலோ 900 ரூபாய்க்கு ஏலம் போனது. ஆடி மாதமான இந்த மாதத்தில்… Read More »ஆடி18… பூக்களின் விலை இருமடங்கு உயர்வு… விவசாயிகள் மகிழ்ச்சி..மல்லி கிலோ. 900க்கு ஏலம்

மீனவ கிராமங்கள் தரங்கம்பாடி கடைவீதியில் உண்ணாவிரத போராட்டம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவ கிராமங்கள் உள்ளன. 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் கிராமத்தினர் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் மீன்வளத்தை பாதிக்கும் வகையில்… Read More »மீனவ கிராமங்கள் தரங்கம்பாடி கடைவீதியில் உண்ணாவிரத போராட்டம்.

தஞ்சையில் பல லட்சம் மோசடி… ஏலச்சீட்டு நிறுவன அதிபர் காதலியுடன் கைது..

  • by Authour

தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி, பொங்கல் சீட் தவணை நடத்தி 375க்கும் மேற்பட்டவர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்து தலைமறைவாக இருந்த ஏலச்சிட்டு நிறுவன அதிபர் காதலியுடன் கைது செய்யப்பட்டார். தஞ்சை… Read More »தஞ்சையில் பல லட்சம் மோசடி… ஏலச்சீட்டு நிறுவன அதிபர் காதலியுடன் கைது..

கரூரில் ஸ்டாலின் மருத்துவ முகாம்… மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட கலெக்டர்

கரூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர். சென்னை சாந்தோமில் உள்ள பள்ளியில் ”நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமை தொடங்கி வைத்து அனைத்து மாவட்டங்களிலும் காணொளி காட்சி… Read More »கரூரில் ஸ்டாலின் மருத்துவ முகாம்… மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட கலெக்டர்

சவுத் கொரியாவில் ரோலர் ஸ்கேட்டிங்.. வௌ்ளி பதக்கம் வென்ற திருச்சி வீரர்

  • by Authour

20வது ஏசியன் ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி சவுத் கொரியாவில் நடைபெற்றது. சீனியர் ஆண்களுக்கான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் 7 நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இதில் ஆறு போட்டிகள் நடைபெற்றது. இந்திய அணி… Read More »சவுத் கொரியாவில் ரோலர் ஸ்கேட்டிங்.. வௌ்ளி பதக்கம் வென்ற திருச்சி வீரர்

கோவை, சூலூர் அருகே பிசியோதெரபி டாக்டரின் மினி சரக்கு வாகனம் விபத்து

கோவை, சூலூர் அருகே குட்டி யானை சரக்கு வாகனம் அருகம்பாளையம் பகுதியில் உள்ள வளைவு சாலையில், பிசியோதெரபி டாக்டருக்கு சொந்தமான மினி சரக்கு வாகனம் ஒன்று விபத்துக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.… Read More »கோவை, சூலூர் அருகே பிசியோதெரபி டாக்டரின் மினி சரக்கு வாகனம் விபத்து

error: Content is protected !!