Skip to content

Authour

கரூர் வேம்பு மாரியம்மனுக்கு அலங்காரம்.. பக்தர்கள் சாமிதரிசனம்

கரூர் வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாத மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு காமாட்சியம்மன் அலங்காரம் ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம். ஆடி மாதம் வெள்ளிக்கிழமை பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில்… Read More »கரூர் வேம்பு மாரியம்மனுக்கு அலங்காரம்.. பக்தர்கள் சாமிதரிசனம்

தரகம்பட்டியில் டூவீலர் மீது தனியார் பஸ் சக்கரம் ஏறி பெண் பரிதாப பலி…

தரகம்பட்டியில் இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் பின்னால் அமர்ந்து சென்ற பெண் மீது பேருந்து சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே பலியானார். கரூர் மாவட்டம், மஞ்சபுலிப்பட்டி கிராமம், வாலியாம்பட்டியை சேர்ந்தவர் குழந்தைவேல்… Read More »தரகம்பட்டியில் டூவீலர் மீது தனியார் பஸ் சக்கரம் ஏறி பெண் பரிதாப பலி…

நண்பர்களுடன் காட்டாற்றில் குளித்த இளைஞர் தண்ணீரில் மூழ்கி பலி…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவை சேர்ந்த நைனா முகமது மகன் நபில்,22, இவர் ஜவுளிக்கடை வைத்துள்ளார். இவர்  தனது நண்பர்களான அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த ரபீக் அகமது மகன் அப்துல் ரஷீத், 22,… Read More »நண்பர்களுடன் காட்டாற்றில் குளித்த இளைஞர் தண்ணீரில் மூழ்கி பலி…

குளித்தலை அருகே 100 நாள் வேலை வாய்ப்பு கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தரகம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் யூனியன் கமிஷனரிடம் பாலவிடுதி, முள்ளிப்பாடி, கடவூர்,மாவத்தூர் பஞ்சாயத்து ஆகிய ஊர் பொதுமக்கள் 100 நாள் வேலை கேட்டு மனு அளிக்கும் போராட்டம்… Read More »குளித்தலை அருகே 100 நாள் வேலை வாய்ப்பு கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

ஓபிஎஸ் விரும்பினால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு..நயினார் நாகேந்திரன் பேட்டி

ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வேன் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு முன் ஓ.பன்னீர்செல்வத்திடம் பலமுறை பேசினேன். எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என… Read More »ஓபிஎஸ் விரும்பினால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு..நயினார் நாகேந்திரன் பேட்டி

கூகுள் மேப் பார்த்து கார் ஓட்டியவர், நடைபாலத்தில் புகுந்ததார்- கிரேன் மூலம் மீட்பு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை  சேர்ந்தவர் முகமது.  இவர் தனது காரில் கும்பகோணத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு வேலை விஷயமாக சென்று விட்டு மீண்டும் காரில் கும்பகோணம்  திரும்பி  வந்துகொண்டு இருந்தார். கரூர் – திருச்சி தேசிய… Read More »கூகுள் மேப் பார்த்து கார் ஓட்டியவர், நடைபாலத்தில் புகுந்ததார்- கிரேன் மூலம் மீட்பு

வெற்றிபெற முடியாதவர்கள், எனக்கு எதிராக வழக்கு போடுகிறார்கள்- கரூர் கல்லூரியில் VSB பேச்சு

கரூர்  பண்டுதகாரன்புதூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,  முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளருமான  செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவிகள் … Read More »வெற்றிபெற முடியாதவர்கள், எனக்கு எதிராக வழக்கு போடுகிறார்கள்- கரூர் கல்லூரியில் VSB பேச்சு

கோவையில் விமானவியல் கண்காட்சி… உற்சாகமாக கண்டு ரசித்த பள்ளி மாணவ-மாணவிகள்

கோவை, குனியமுத்தூர் பகுதியில் இயங்கி வரும் நேரு விமானவியல் கல்லூரியில் “ஏரோ பிளஸ் 2025” எனும் விமானவியல் கண்காட்சி இன்று துவங்கியது. மூன்று நாள் நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு ரக விமானங்கள், ட்ரோன்கள்,… Read More »கோவையில் விமானவியல் கண்காட்சி… உற்சாகமாக கண்டு ரசித்த பள்ளி மாணவ-மாணவிகள்

மொத்த வாக்காளர் விவரம் இல்லாமல், பீகார் வாக்காளர் பட்டியல் வெளியீடு

  • by Authour

பீகார் மாநில வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த வரைவு… Read More »மொத்த வாக்காளர் விவரம் இல்லாமல், பீகார் வாக்காளர் பட்டியல் வெளியீடு

கஞ்சா விற்பனை… பெண் உட்பட 3 பேர் கைது.. திருச்சி க்ரைம்

பேக்கரி இயந்திரம் வாங்கி தருவதாக கூறி ரூபாய் 70 ஆயிரம் மோசடி திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கண்ணுடையான் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிக்கந்தர் பாஷா (வயது 39) இவர் சென்னையில் உள்ள ஒரு… Read More »கஞ்சா விற்பனை… பெண் உட்பட 3 பேர் கைது.. திருச்சி க்ரைம்

error: Content is protected !!