Skip to content

Authour

மயிலாடுதுறை மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் பணியிட மாற்றம்

மயிலாடுதுறை  மதுவிலக்கு டிஎஸ்பியாக பணியாற்றிய சுந்தரேசன் கடந்த 17 ம் தேதி அவரது அலுவல் வாகனம் பறிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி நடந்து சென்றார். இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார். உயர் அதிகாரிகள்… Read More »மயிலாடுதுறை மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் பணியிட மாற்றம்

டிரம்பை பாடாய் படுத்தும் நோபல் பரிசு மீதான தீராத ஆசை

அமெரிக்க அதிபர்களில் இதுவரை தியோடர் ரூஸ்வெல்ட், உட்ரோ வில்சன், ஜிம்மி கார்ட்டர் மற்றும் பராக் ஒபாமா ஆகிய 4பேர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ளனர். அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்து ஹென்றி கிஸ்ஸிங்கரும் அமைதிக்கான… Read More »டிரம்பை பாடாய் படுத்தும் நோபல் பரிசு மீதான தீராத ஆசை

தம்பியை கழுத்தறுத்து கொன்ற வழக்கு…. 2 பேருக்கு ஆயுள் தண்டனை… கரூர் கோர்ட்

கரூர் மாவட்டம், குளித்தலை , நங்கவரம் அருகே நெய்தலூர் காலனி, சேப்ளாபட்டியைச் சேர்ந்த காத்தான், (45) சுப்பிரமணி, (40) மற்றும் கந்தசாமி, (35) ஆகியோர்கள் இடையே பூர்விக நிலத்தை பாகம் பிரிப்பது தொடர்பாக பிரச்சனை… Read More »தம்பியை கழுத்தறுத்து கொன்ற வழக்கு…. 2 பேருக்கு ஆயுள் தண்டனை… கரூர் கோர்ட்

தந்தை, மகனை கத்தியால் குத்தியவருக்கு 20 ஆண்டு சிறை: அரியலூர் கோர்ட் தீர்ப்பு

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சன்னாசிநல்லூர் தெற்குத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (71). கோவில் பூசாரி. இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் (58) என்பவருக்கும் இடையே ஏற்கனவே தீபாராதனை காண்பிப்பது தொடர்பாக முன்விரோதம்… Read More »தந்தை, மகனை கத்தியால் குத்தியவருக்கு 20 ஆண்டு சிறை: அரியலூர் கோர்ட் தீர்ப்பு

கர்நாடக பெண்ணின் அபூர்வ ரத்தவகைக்கு CRIB என பெயர் சூட்டல்

  • by Authour

கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, உலகில் வேறு எங்கும் அடையாளம் காணப்படாத ஒரு புதிய ரத்த வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் கோலாரில் உள்ள ஒரு மருத்துவமனையில் 38 வயது பெண்… Read More »கர்நாடக பெண்ணின் அபூர்வ ரத்தவகைக்கு CRIB என பெயர் சூட்டல்

‘என் உயிருக்கு ஆபத்து’, நீதிபதி மீது புகார் கொடுத்த வக்கீல் வாஞ்சிநாதன் பகீர் பேட்டி

  • by Authour

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் ஒன்றை அனுப்பினார். இப்புகார் மனு பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இது… Read More »‘என் உயிருக்கு ஆபத்து’, நீதிபதி மீது புகார் கொடுத்த வக்கீல் வாஞ்சிநாதன் பகீர் பேட்டி

பிரபல அஸ்ஸாம் நடிகை கைது..!

பிரபல அஸ்ஸாமி நடிகை நந்தினி காஷ்யப்.இவர் கடந்த ஜூலை மாதம் 25ஆம் தேதி ஓட்டிவந்த கார் Samiul Haque (21) என்னும் மாணவர் மீது மோதியுள்ளது.கார் மோதியதும் காரை நிறுத்தாமல் சென்ற நந்தினி, தனது… Read More »பிரபல அஸ்ஸாம் நடிகை கைது..!

11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான பிரசாந்த், ராஜகோபால் சுன்கரா, இரா.கஜலட்சுமி, முரளீதரன் உள்ளிட்ட 11 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  சுன்சோங்கம் ஐஏஎஸ்… Read More »11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

ஆணவ கொலைகளை தடுக்க தனி சட்டம் வேண்டும்- செல்வப்பெருந்தகை பேட்டி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது: போர் நிறுத்தத்தை தாங்கள் தான் செய்தோம் என்று அமெரிக்கா கூறுகிறது, அப்படியானால் இந்தியாவை யார் ஆளுகிறார்கள். இந்திய நாட்டின் இறையாண்மைக்கு யார் பொறுப்பு.… Read More »ஆணவ கொலைகளை தடுக்க தனி சட்டம் வேண்டும்- செல்வப்பெருந்தகை பேட்டி

லண்டன் ஓவலில் 5வது டெஸ்ட்: இந்தியா பேட்டிங்

  • by Authour

இந்திய  டெஸ்ட் கிரிக்கெட் அணி 5  தொடர் போட்டிகளில் ஆட இங்கிலாந்து சென்று உள்ளது. ஏற்கனவே நடந்த4 போட்டிகளில் 2-1 என்ற புள்ளிகணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. ஒரு போட்டி டிரா ஆனது.  எனவே… Read More »லண்டன் ஓவலில் 5வது டெஸ்ட்: இந்தியா பேட்டிங்

error: Content is protected !!