Skip to content

Authour

திருப்பத்தூர் அருகே தொடர் கஞ்சா விற்பனை… வாலிபர் கைது

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனை செய்வதாக திருப்பத்தூர் டிஎஸ்பி சௌமியாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் டிஎஸ்பி தனி படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது… Read More »திருப்பத்தூர் அருகே தொடர் கஞ்சா விற்பனை… வாலிபர் கைது

கரூர் சம்பவம்… 3 போலீசார் ஆஜர்… சிபிஐ விசாரணை

  • by Authour

கரூரில் சம்பவத்தன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் இன்று மூன்று பேர் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். கரூர், வேலுச்சாமி புரத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக… Read More »கரூர் சம்பவம்… 3 போலீசார் ஆஜர்… சிபிஐ விசாரணை

தமிழக மீனவர்கள் விடுவிப்பு-இலங்கை கோர்ட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றி

  • by Authour

தமிழ்நாடு மீனவர்களை படகுடன் திருப்பி அனுப்ப உத்தரவிட்ட இலங்கை கெய்ட்ஸ் நீதிமன்ற நீதியரசர் அவர்களுக்கும் அது சம்பந்தமாக உதவி புரிந்த இலங்கையின் அனைத்து நிலை உயர் அதிகாரிகளுக்கும் தமிழக மீனவ மக்கள் சார்பாக எங்களுடைய… Read More »தமிழக மீனவர்கள் விடுவிப்பு-இலங்கை கோர்ட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றி

பெண் பலாத்காரம்-அதிகபட்ச தண்டனை பெற்று தருவது காவல்துறையின் பொறுப்பு

  • by Authour

இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று கோவை வந்து அடைந்தார். விமான நிலையத்தில் அவரை மாவட்ட ஆட்சியர், காவல் அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை குடியரசுத் தலைவர்… Read More »பெண் பலாத்காரம்-அதிகபட்ச தண்டனை பெற்று தருவது காவல்துறையின் பொறுப்பு

கரூர்-அரசு பஸ் மீது தனியார் பஸ் மோதி விபத்து…

  • by Authour

கரூரில் சிக்னலில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது பின்னால் வந்த தனியார் பேருந்து மோதி விபத்து – அதிஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை: போலீசார் விசாரணை. குளித்தலையிருந்து புறப்பட்ட அரசு தாழ்தளப் பேருந்து கரூர்… Read More »கரூர்-அரசு பஸ் மீது தனியார் பஸ் மோதி விபத்து…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு

  • by Authour

தமிழகத்தில் தங்கம் விலை இன்றும் குறைந்தது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.11,180க்கும், ஒரு சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.89,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து,… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு

கரூர் வெண்ணைமலை கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகளை இடங்களை அதிகாரிகள் நேரில் ஆய்வு

  • by Authour

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி அருள்மிகு ஸ்ரீ வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று. தொடர்ந்து இன்று சந்திரசேகர் என்பவரின் 4… Read More »கரூர் வெண்ணைமலை கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகளை இடங்களை அதிகாரிகள் நேரில் ஆய்வு

ஜெயங்கொண்டம்…பிரகதீஸ்வரர் கோவிலில் நாளை அன்னாபிஷேக விழா

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழன் கட்டப்பட்டு, உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலில் நாளை அன்னாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை மூலவரான… Read More »ஜெயங்கொண்டம்…பிரகதீஸ்வரர் கோவிலில் நாளை அன்னாபிஷேக விழா

முதியவர் தற்கொலை- பேக்கரி பெண் ஊழியர் தற்கொலை-திருச்சி க்ரைம்

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள வெள்ளூர் வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 60). இவரது மனைவி கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இழப்பு குணசேகரனை… Read More »முதியவர் தற்கொலை- பேக்கரி பெண் ஊழியர் தற்கொலை-திருச்சி க்ரைம்

திருச்சி பவளமலை மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்

திருச்சி கீழ சிந்தாமணி ஓடத்துறையில் அமைந்துள்ள ஸ்ரீ பவளமலை மகாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. திருச்சி கீழ சிந்தாமணியில் ஓடத் துறையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பவளமலை மகாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவின்… Read More »திருச்சி பவளமலை மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்

error: Content is protected !!