Skip to content

Authour

உச்சத்தில் தங்கம் விலை…

இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதாவது மேலும் ரூ.15 அதிகரித்து கிராம் ரூ.11 ஆயிரத்து 400-க்கும், ரூ.120 அதிகரித்து சவரன் ரூ.91 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் ஒரு சவரன்… Read More »உச்சத்தில் தங்கம் விலை…

7 பெண்கள் உள்பட 16 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள், வன பகுதிகளில் பதுங்கி கொண்டு தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமவாசிகள், அரசியல் தலைவர்களை இலக்காக கொண்டு அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சத்தீஷ்காரின் நாராயணபூர் மாவட்டத்தில் 7 பெண்கள் உள்பட… Read More »7 பெண்கள் உள்பட 16 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

இருசக்கர வாகனத்தில் திடீரென குறுக்கே வந்த பெண்ணால் விபத்து: விவசாயி பலி

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் விவசாயி சின்னசாமி என்பவர் சென்று கொண்டிருந்தார். அப்போது பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் திடீரென குறுக்கே வந்ததால் விவசாயி சின்னசாமி நிலை தடுமாறி கீழே… Read More »இருசக்கர வாகனத்தில் திடீரென குறுக்கே வந்த பெண்ணால் விபத்து: விவசாயி பலி

முன்னாள் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் 2 தொகுதிகளில் போட்டி

பீகாரில் 18-வது சட்டசபை தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 14-ந்தேதி நடைபெறும். இந்நிலையில், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியை சேர்ந்த… Read More »முன்னாள் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் 2 தொகுதிகளில் போட்டி

கோவை அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை தற்கொலை..

கோவை,பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையம் அம்பேத்கர் வீதியில் வசித்து வருபவர் வெற்றிவேல், இவரது மனைவி ஈஸ்வரி பொள்ளாச்சியில் உள்ள வெங்கட்ரமணன் வீதி அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.… Read More »கோவை அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை தற்கொலை..

ரோந்து பணியின்போது 2 ராணுவ வீரர்கள் மாயம்

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் கோகர்நங் கிராமத்தில் உள்ள கொடல் வனப்பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்றுமுன் தினம் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ராணுவ வீரர்கள் 2 பேர் ரோந்து குழுவில் இருந்து பிரிந்து… Read More »ரோந்து பணியின்போது 2 ராணுவ வீரர்கள் மாயம்

டேங்கர் லாரியில் பயங்கர தீ

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அரிகிலப்பாடி-பாளையார்கண்டிகை பகுதியில் தார்பிளாண்ட் உள்ளது. சென்னையில் இருந்து டேங்கர் லாரி மூலம் தார்கலவை செய்வதற்கான மூலப்பொருட்கள் இன்று காலை கொண்டுவரப்பட்டது. சுமார் 7.45 மணியளவில் ஊழியர்கள், டேங்கர் லாரியில்… Read More »டேங்கர் லாரியில் பயங்கர தீ

20 குழந்தைகள் உயிரிழப்பிற்கு காரணமான இருமல் மருந்து தயாரிப்பு ஆலைக்கு சீல் வைத்த தமிழக அரசு

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் ஸ்ரீசென் பார்மா என்ற மருந்து நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவன ஆலையில் இருமல் மருந்து உள்பட பல்வேறு மருந்துகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிறுவனத்தின் மருந்து தயாரிப்பு… Read More »20 குழந்தைகள் உயிரிழப்பிற்கு காரணமான இருமல் மருந்து தயாரிப்பு ஆலைக்கு சீல் வைத்த தமிழக அரசு

பட்டாசு ஆலை வெடிவிபத்து… 6 பேர் உடல் கருகி பலி

  • by Authour

ஆந்திரா மாநிலம் டாக்டர் அம்பேத்கர்  கோனசீமா மாவட்டம் ராயாவரத்தில் ஸ்ரீ கணபதி பட்டாசு உற்பத்தி  தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் தீபாவளி நெருங்கி வருவதால் பட்டாசு அதிக அளவில் தயாரிக்கும் பணியில் ஊழியர்கள்… Read More »பட்டாசு ஆலை வெடிவிபத்து… 6 பேர் உடல் கருகி பலி

ராமதாஸை 12ம் தேதி வரை யாரும் பார்க்க வர வேண்டாம்…. அறிவறுத்தல்

பாமக நிறுவனர் ராமதாஸை 12ம் தேதி வரை பார்வையாளர்கள் சந்திக்க வர வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அறிவுரைப்படி 12ம் தேதி வரை ராமதாஸ் ஓய்வெடுக்க உள்ளார் என்றும் 13ம் தேதி முதல்… Read More »ராமதாஸை 12ம் தேதி வரை யாரும் பார்க்க வர வேண்டாம்…. அறிவறுத்தல்

error: Content is protected !!