Skip to content

Authour

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு

  • by Authour

இன்று தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,250-க்கும், சவரன் ரூ.90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.

செங்கோட்டையன் மீது அதிமுக வழக்கறிஞர் அணி புகார்

  • by Authour

கோபிசெட்டிபாளையம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் கட்சி கொடி, கரை வேட்டியை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று செங்கோட்டையன் மீது அதிமுக வழக்கறிஞர் அணி புகார் அளித்தனர். செங்கோட்டையன் அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா… Read More »செங்கோட்டையன் மீது அதிமுக வழக்கறிஞர் அணி புகார்

சபரிமலை கோயில் நடை நவ. 16ல் திறப்பு

  • by Authour

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மண்டல பூஜை அடுத்த மாதம் 27ம் தேதி வரை நடைபெறுகிறது, அன்று இரவு நடை சாத்தப்படும்.… Read More »சபரிமலை கோயில் நடை நவ. 16ல் திறப்பு

கல்லூரி மாணவி வன்கொடுமை.. 3 பேரை துரத்தி துரத்தி சுட்டு பிடித்த போலீசார்

  • by Authour

கோவையில் கல்லூரி மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த 3 பேரை துடியலூர் அடுத்த வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே தனிப்படை போலீசார் துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்தனர். மேலும் பிடிபட்ட 3 பேரும்… Read More »கல்லூரி மாணவி வன்கொடுமை.. 3 பேரை துரத்தி துரத்தி சுட்டு பிடித்த போலீசார்

இமயமலையில் பனிச்சரிவு… 7 பேர் பலி.. பரிதாபம்

  • by Authour

நேபாளத்தின் டொலஹா மாவட்டத்தில் இருந்து நேற்று உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் 15 பேர் இமய மலையில் ஏறியுள்ளனர். மலையில் 5 ஆயிரத்து 630 மீட்டர் உயரத்தில் உள்ள யலொங் ரி சிகரத்தில்… Read More »இமயமலையில் பனிச்சரிவு… 7 பேர் பலி.. பரிதாபம்

கோவை- சடலமாக டிரைவர் மீட்பு

  • by Authour

கோவை மாவட்டம் தடாகம் காவல் நிலையம் உட்பட்ட தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள தனியார் சேம்பரில் கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்த நிலையில் சேம்பரின் உரிமையாளர் பிரதீப்கண்ணன் தடாகம் காவல் நிலையம் போலீசருக்கு… Read More »கோவை- சடலமாக டிரைவர் மீட்பு

கோவை-சிறுத்தையை பிடிக்க வனத்துறை கூண்டு…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பாறை மேடு பகுதியில் கடந்த 27ஆம் தேதி மூன்று ஆடுகளை அடித்துக் கொன்றது சிறுத்தை, இதை அடுத்து வனத்துறையினர் சிறுத்தை பிடிக்க இரண்டு தனியார் தோட்டங்கள் பகுதிகளில்… Read More »கோவை-சிறுத்தையை பிடிக்க வனத்துறை கூண்டு…

போலி பாஸ்போர்ட்.. பெண் உட்பட 2 பேர் கைது… திருச்சி க்ரைம்

  • by Authour

மனைவி இறந்த சோகத்தில் கணவர் தற்கொலை திருச்சியில் மனைவி இறந்த சோகத்தில் கறி கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருச்சி, கோட்டை, நகை கடைக்கார குடியிருப்பு பகுதியை… Read More »போலி பாஸ்போர்ட்.. பெண் உட்பட 2 பேர் கைது… திருச்சி க்ரைம்

நவரை மீனை சாப்பிட்ட 35 பேருக்கு வாந்தி, வயிற்று போக்கு

  • by Authour

கேரளா நெய்யாற்றின் கரை பகுதியில் கடற்கரையோரம் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள், அப்பகுதி மார்க்கெட்டில் விற்கப்பட்ட சிவப்பு வண்ண நவரை மீனை வாங்கி சமைத்து சாப்பிட்டனர். நேற்று முன்தினம் இரவு முதல் இதை சாப்பிட்டவர்களுக்கு… Read More »நவரை மீனை சாப்பிட்ட 35 பேருக்கு வாந்தி, வயிற்று போக்கு

error: Content is protected !!