Skip to content

Authour

துணை ஜனாதிபதி தேர்தல்: மு.க. ஸ்டாலினிடம் ஆதரவு கேட்ட பாஜக

தன்கர் ராஜினாமா செய்ததால் துணை ஜனாதிபதி தேர்தல் வரும்  செப்டம்பர் 21ம் தேதி  நடக்கிறது. பாஜக வேட்பாளராக  தமிழ்நாட்டை சேர்ந்தவரும் தற்போது மகாராஷ்டிரா கவர்னருமான சி.பி. ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டுள்ளார்.   இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளர்… Read More »துணை ஜனாதிபதி தேர்தல்: மு.க. ஸ்டாலினிடம் ஆதரவு கேட்ட பாஜக

கரூர் அருகே… பள்ளி தாளாளர் வீட்டில் புகுந்து அரிவாளால் தாக்கி… ரூ. 9லட்சம்-31 பவுன் நகை கொள்ளை…

கரூர் மாவட்டம் குளித்தலை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் கருணாநிதி மனைவி சாவித்திரி. இவர் குளித்தலை பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக… Read More »கரூர் அருகே… பள்ளி தாளாளர் வீட்டில் புகுந்து அரிவாளால் தாக்கி… ரூ. 9லட்சம்-31 பவுன் நகை கொள்ளை…

தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு: 10 நிமிடங்களில் முடிந்தது

இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியத்துவம் வாய்ந்த திருநாள் தீபாவளி.  இந்தியாவில் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் இந்த திருநாளை கொண்டாடுகிறார்கள்.  தீபாவளி பண்டிகை கொண்டாட  மக்கள் தங்கள் சொந்த  ஊருக்கு செல்வது வழக்கம்.  இதற்காக… Read More »தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு: 10 நிமிடங்களில் முடிந்தது

கரூர் பண்டரிநாதன் கோவிலில் உறியடி-வழுக்கு மரம் ஏறும் விழா… கோலாகலம்

கரூரில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு கரூர் பண்டரிநாதன் கோவிலில் 103 ஆம் உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. கிருஷ்ணஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு இன்று இரவு… Read More »கரூர் பண்டரிநாதன் கோவிலில் உறியடி-வழுக்கு மரம் ஏறும் விழா… கோலாகலம்

திருப்பத்தூர் அருகே ஆன்லைன் சூதாட்டம்…. 4 பேர் கைது…

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரிகள் அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும் இதனால் கூலி தொழிலாளிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா… Read More »திருப்பத்தூர் அருகே ஆன்லைன் சூதாட்டம்…. 4 பேர் கைது…

தீபாவளி பண்டிகை… சிறப்பு ரயில்களுக்கு டிக்கெட் முன்பதிவு.. தொடக்கம்

நடப்பாண்டு தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் மாதம் 20ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட  உள்ளது. இதனையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பயணிகள் கடைசி நேர அலைச்சலை… Read More »தீபாவளி பண்டிகை… சிறப்பு ரயில்களுக்கு டிக்கெட் முன்பதிவு.. தொடக்கம்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி- டிரம்ப் இன்று சந்திப்பு

அமெரிக்க அதிபர் டிரம்​பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம், ஆங்​கரேஜ் நகரில் நேற்று முன்​தினம் சந்​தித்​துப் பேசினர். அப்​போது ரஷ்​யா – உக்​ரைன் இடையி​லான போரை நிறுத்​து​வது தொடர்​பாக விரி​வாக… Read More »உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி- டிரம்ப் இன்று சந்திப்பு

துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்காது- டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

  • by Authour

இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர்   கடந்த ஜூலை 21ம் தேதி திடீரென ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய  வரும் செப்டம்பர் 9ம் தேதி தேர்தல்… Read More »துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்காது- டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

தஞ்சை அருகே ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட 11ம் வகுப்பு மாணவர் மாயம்..

  • by Authour

தஞ்சாவூர் அருகே சிவாஜிநகர் பகுதியில் ஓடும் புதுஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்தபடி இருந்த 11ம் வகுப்பு மாணவர் கால் வழுக்கி விழுந்து ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டு பலியானார். தஞ்சாவூர் ஆபிரகாம் பண்டிதர் நகர்… Read More »தஞ்சை அருகே ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட 11ம் வகுப்பு மாணவர் மாயம்..

தஞ்சையில் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட 2 மாணவிகள் மீட்பு.. ஒருவர் மாயம்..

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற 3-பள்ளி மாணவிகளில் ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நிலையில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே சருக்கை… Read More »தஞ்சையில் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட 2 மாணவிகள் மீட்பு.. ஒருவர் மாயம்..

error: Content is protected !!