Skip to content

Authour

வருடம் ரூ.15 ஆயிரம்: ‘தாய்க்கு வணக்கம்’ திட்டம் – ஆந்திராவில் தொடக்கம்

  • by Authour

தமிழ்நாட்டை தொடர்ந்து பல்வேறு  மாநிலங்களும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ஆந்திர அரசு,  படிக்கிற குழந்தைகளுக்கு , அவர்களது தாயாரின்  வங்கி கணக்கில்  வருடம் 15 ஆயிரம் வழங்கும்  திட்டத்தை … Read More »வருடம் ரூ.15 ஆயிரம்: ‘தாய்க்கு வணக்கம்’ திட்டம் – ஆந்திராவில் தொடக்கம்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை… வேன் டிரைவர் கைது

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfமயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சேத்தூர் கிராமம் மேல தெருவை சேர்ந்த மதுமோகன் (33). என்பவர் சொந்தமாக வேன் வைத்துள்ளார். இவர் வேனில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட மாணவிகளை மயிலாடுதுறையில் உள்ள… Read More »பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை… வேன் டிரைவர் கைது

கோவையில் திருமணமான 4 நாளில் புதுப்பெண் தற்கொலை…

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சரவணன் (27). இவர், கோவையில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், திண்டுக்கல்லை சேர்ந்த தீபிகா (21) என்பவருக்கும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருமணம்… Read More »கோவையில் திருமணமான 4 நாளில் புதுப்பெண் தற்கொலை…

காங்., பிரமுகர் அடித்துக் கொலை

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே  அம்மையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். நெசவு தொழிலாளியான இவர்இந்த பகுதி நகர காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகவும் இருந்தார் . இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு கணபதி, பார்த்திபன்,… Read More »காங்., பிரமுகர் அடித்துக் கொலை

திருவிழாவில் உணவருந்தியவர்களுக்கு வாந்தி, மயக்கம்- 150 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Authour

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள எஸ்.கல்விமடை கிராமத்தில் கருப்பணசாமி  கோவிலில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் அன்னதானம் சாப்பிட்டவர்கள் திடீரென வாந்தி, மயக்கமடைந்தனர். இதனிடையே பாதிப்படைந்த 150 க்கும் மேற்பட்டோர்… Read More »திருவிழாவில் உணவருந்தியவர்களுக்கு வாந்தி, மயக்கம்- 150 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

40 ஏக்கர் நிலம் அபகரிப்பு செய்த அரசு வக்கீல்…சென்னை டிஜிபி அலுவலகத்தில் தொழிலதிபர் புகார்..

  • by Authour

சென்னை டிஜிபி அலுவலகத்தில் திமுக அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆதரவாளர் வக்கீல் முருகேசன் மீது நில மோசடி புகார் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அரசு வக்கீல் முருகேசன் அபகரித்தாக பாதிக்க பட்ட… Read More »40 ஏக்கர் நிலம் அபகரிப்பு செய்த அரசு வக்கீல்…சென்னை டிஜிபி அலுவலகத்தில் தொழிலதிபர் புகார்..

உலக டெஸ்ட் சாம்பியன்- தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு

  • by Authour

https://youtu.be/_LlC1BLqqVQ?si=P2nMIqXkL-9jTDGfஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய  நேரப்படி  இன்று  மாலை 3 மணிக்கு தொடங்கியது.. இதில் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள்  மோதுகின்றன. டாஸ் வென்ற  தென் ஆப்ரிக்கா… Read More »உலக டெஸ்ட் சாம்பியன்- தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு

மின்சாரம் தாக்கி விவசாயி பலி… மயிலாடுதுறை அருகே சோகம்..

  • by Authour

https://youtu.be/_LlC1BLqqVQ?si=P2nMIqXkL-9jTDGfhttps://youtu.be/_LlC1BLqqVQ?si=P2nMIqXkL-9jTDGfமயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மணல்மேடு காவல் சரகத்திற்கு உட்பட்ட கிழாய் கிராமம் வடக்கு தெருவில் வசித்து வந்தவர் ராஜா (60) விவசாயக் கூலி தொழிலாளியான இவர் நேற்று மதியம் தெரு கடைசியில் உள்ள… Read More »மின்சாரம் தாக்கி விவசாயி பலி… மயிலாடுதுறை அருகே சோகம்..

2299 கிராம உதவியாளர்கள் விரைவில் நியமனம்- அரசு அறிவிப்பு

  • by Authour

https://youtu.be/_LlC1BLqqVQ?si=P2nMIqXkL-9jTDGfதமிழ்நாடு முழுவதும் உள்ள வருவாய் கிராமங்களில் விஏஓ எனப்படும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உதவியாக கிராம உதவியாளர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். இந்த பணியிடங்கள் கடந்த பல ஆண்டுகளாக காலியாக உள்ளது. இதனால் கிராம நிர்வாக… Read More »2299 கிராம உதவியாளர்கள் விரைவில் நியமனம்- அரசு அறிவிப்பு

கூட்டணி ஆட்சியை வரவேற்கிறேன் – பிரேமலதா பேட்டி

  • by Authour

https://youtu.be/_LlC1BLqqVQ?si=P2nMIqXkL-9jTDGfதேமுதிக மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று முதல் 14 ம் தேதி வரை நடைபெறுகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருடன் தேமுதிக… Read More »கூட்டணி ஆட்சியை வரவேற்கிறேன் – பிரேமலதா பேட்டி

error: Content is protected !!