Skip to content

Authour

குடும்ப தகராறு-மனைவி தற்கொலை… கள்ளக்காதல் விவகாரமா?

  • by Authour

https://youtu.be/_XwjS9WQA20?si=kb8GUztn-9bln6Eeதிருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த இருனாப்பட்டு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் மகன்கள் சீனிவாசன் மற்றும் ஆனந்தன் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.சீனிவாசனுக்கு சிலம்பரசி என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி ஒரு பெண் ஒரு ஆண்… Read More »குடும்ப தகராறு-மனைவி தற்கொலை… கள்ளக்காதல் விவகாரமா?

தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற நடவடிக்கை..

பகல்காம் தாக்குதல்களை அடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து அட்டாரி- வாகா எல்லை வழியாக பாகிஸ்தான்யர்கள் தங்களது நாட்டிற்கு திரும்பி கொண்டிருக்கின்றனர். பகல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து… Read More »தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற நடவடிக்கை..

பெண் போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு…. அதிர்ச்சி

  • by Authour

https://youtu.be/9WhIEwPCsxM?si=YCGdgSdQhQnxbg4oதேனி மாவட்டம் கம்பம் நகரில் பஜார் பகுதியில் பெண் போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் கே.கே நகரை சேர்ந்தவர் பாண்டியராஜன் வழக்கறிஞர் இவரது மனைவி… Read More »பெண் போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு…. அதிர்ச்சி

திருச்சி அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் பொதுமக்களுக்கு நீர்மோர் , தர்பூசணி உள்ளிட்ட பழங்களை வழங்கினார். இந்த நிகழ்வில் வழக்கறிஞர்… Read More »திருச்சி அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

3 பவுன் நகைக்காக மூதாட்டி கொலை…. சென்னையில் சம்பவம்.

சென்னை போரூரில் உள்ள வீட்டில் 70 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் மூதாட்டி வீட்டின் கதவை திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உள்ளே… Read More »3 பவுன் நகைக்காக மூதாட்டி கொலை…. சென்னையில் சம்பவம்.

பஹல்காம் பயங்கரவாதம், காங். செயற்குழு கண்டனம்

  • by Authour

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) கடந்த 22-ம் தேதி நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்… Read More »பஹல்காம் பயங்கரவாதம், காங். செயற்குழு கண்டனம்

தஞ்சை அரசு மருத்துவமனையில் தீ விபத்து

தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ளது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை.  இங்குள்ள  மகப்பேறு பிரிவு மற்றும் குழந்தைகள்  பிரிவில்  இன்று  மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஏசி மிஷினில் இருந்து… Read More »தஞ்சை அரசு மருத்துவமனையில் தீ விபத்து

ஜெயங்கொண்டம்… கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

  • by Authour

https://youtu.be/zrRyfsPq1r4?si=hp9nvAOtN5kP6gnrஅரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதி பகுதியில் சாலையில் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து… Read More »ஜெயங்கொண்டம்… கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பெரம்பலூருக்கு பசுமை ரயில் பாதை- அருண் நேரு எம்.பி. வலியுறுத்தல்

  • by Authour

திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற வருடாந்திர ரயில்வே  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது . கூட்டத்தில் பங்கேற்ற  தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.எம். சிங் ,  திருச்சி கோட்ட ரயில்வே பொது… Read More »பெரம்பலூருக்கு பசுமை ரயில் பாதை- அருண் நேரு எம்.பி. வலியுறுத்தல்

பெண்ணிடம் நகை பறிப்பு… டிரைவர் தற்கொலை… திருச்சி க்ரைம்

  • by Authour

https://youtu.be/6NZ1sdz8t8w?si=8leSpW_qcIq-Dzxxபெண்ணிடம் நகை பறிப்பு… ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் கல்மேட்டு தெருவை சேர்ந்தவர் பவுன்ராஜ். இவரது மனைவி முத்துச்செல்வி (வயது 52). இவர் திருவரங்கம் பெரியார் நகர் ஓம் சக்தி கோவில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.… Read More »பெண்ணிடம் நகை பறிப்பு… டிரைவர் தற்கொலை… திருச்சி க்ரைம்

error: Content is protected !!