Skip to content

Authour

ஜெயங்கொண்டத்தில் விபத்து இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி…

  • by Authour

https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் கலியபெருமாள்(50). இவர் கடந்த 2007-ம் ஆண்டு விருத்தாசலத்திலிருந்து ஜெயங்கொண்டம் வழியாக கும்பகோணம் செல்லும் விழுப்புரம் கோட்ட அரசு பேருந்தில் ஆண்டிமடத்தில் ஏறி,… Read More »ஜெயங்கொண்டத்தில் விபத்து இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி…

சென்னையில் விமானம் மீது மீண்டும் லேசர் ஒளி.. பரபரப்பு

  • by Authour

https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIபுனேவில் இருந்து ஏர் இந்தியா விமானம் சென்னை  வந்துள்ளது.  விமான நிலையத்தில் தரையிரங்குவதற்காக  இருந்த நிலையில், விமானம் மீது  லேசர் ஒளி அடிக்கப்பட்டது. இதனால் விமானம் சிறிது நேரம் வானில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது.  லேசர்… Read More »சென்னையில் விமானம் மீது மீண்டும் லேசர் ஒளி.. பரபரப்பு

கரூர் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் போதை ஆசாமி சில்மிஷம்..

  • by Authour

https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIகரூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் பள்ளி, கல்லூரிகள், பணி முடிந்து வீடு திரும்புவோர் அதிகமாக செல்வதால் பேருந்து நிலையத்திற்கு உள்ளேயும், வெளியிலும் பரபரப்பாக காணப்படும். குறிப்பாக ஜவகர் பஜாரில் இருந்து கோவை… Read More »கரூர் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் போதை ஆசாமி சில்மிஷம்..

திருச்சியில் இளைஞர் காங்., தேர்தலில் வெற்றிபெற்ற நிர்வாகிகளுக்கு பாராட்டு…

  • by Authour

https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIவெற்றிபெற்ற தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுசெயலாளர் விஜய் பட்டேல், திருச்சி தெற்குமாவட்ட பொதுசெயலாளர் தர்மேஷ் அகில், காட்டூர் கோட்ட தலைவர் ஜோன்ஸ் பிராங்க், பொன்மலை கோட்ட தலைவர் வீரமணி, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி பொதுச்செயலாளர்… Read More »திருச்சியில் இளைஞர் காங்., தேர்தலில் வெற்றிபெற்ற நிர்வாகிகளுக்கு பாராட்டு…

வழிப்பறி கொள்ளையர்கள் 4 பேர் கைது… திருச்சியில் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்கா பொங்கலூர் அம்மன் நகரைச் சேர்ந்தவர் சௌந்தர்ராஜன் வயது 38 இவர் மேக்ஸ் மகேந்திரா மேக்ஸ் பிக் அப் வண்டியில் கறிக்கோழிகளை ஏற்றிக் கொண்டு திருச்சி உறையூரில் இறக்குவதற்காக ஜீயபுரம்… Read More »வழிப்பறி கொள்ளையர்கள் 4 பேர் கைது… திருச்சியில் பரபரப்பு

இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  தமிழகத்தில் வருகிற 15ம் தேதி… Read More »இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வியாழக்கிழமை குட் நியூஸ் வரும்”…ராமதாஸ் பேச்சு!

 தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் கட்சிகள் அனைத்தும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில்  ஈடுபட்டுக்கொண்டு அதற்கான வேலைகளை தொடங்கியிருக்கிறது. இப்படியான சூழலில் பாமக உட்கட்சி விவகாரம் என்பது எப்போது முடிவுக்கு வரும்… Read More »வியாழக்கிழமை குட் நியூஸ் வரும்”…ராமதாஸ் பேச்சு!

கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சரக்கு கப்பலில் தீ விபத்து

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பேப்பூர் கடற்கரையில் ஒரு சரக்குக் கப்பல் தீப்பிடித்தது. இந்தக் கப்பல் சிங்கப்பூர் கொடியுடன் கூடிய 270 மீட்டர் நீளமுள்ள கொள்கலன் கப்பலாகும். கொழும்புவில் இருந்து மும்பைக்குச் சென்ற சிங்கப்பூரைச்… Read More »கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சரக்கு கப்பலில் தீ விபத்து

டெஸ்ட் போட்டிக்கான மைதானங்களை மாற்றி பிசிசிஐ அறிவிப்பு

இந்த வருடம் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளை சொந்த மண்ணில் எதிர்கொள்ள உள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதன் அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. ஆம், இந்த… Read More »டெஸ்ட் போட்டிக்கான மைதானங்களை மாற்றி பிசிசிஐ அறிவிப்பு

பல்வேறு இடங்களில் திருச்சி துரை வைகோ எம்.பி. அதிரடி.

திருச்சி  மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில்  இன்று (09.06.2025) காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை  துரை வைகோ எம்.பி. ஆய்வு செய்தார். காலை 8 மணிக்கு  மணிக்கு M.I.E.T… Read More »பல்வேறு இடங்களில் திருச்சி துரை வைகோ எம்.பி. அதிரடி.

error: Content is protected !!